புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
First topic message reminder :
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன்.
மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார்?. கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன்.
மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார்?. கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இனி தொடராது கலை.என்னால் ஏற்பட்ட இந்த தவறுக்கு வருந்துகிறேன்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவரோட பதிவுகளை படிப்பதில்லை,இவரது பதிவுகளுக்கு மறுமொழி போடுவதில்லை என்று முடிவு எடுத்து இருந்தேன்.ஆனால் அவர் இட்ட பதிவுகள் மறுபடியும் என்னை வாக்குவாதம் செய்யும் அளவுக்கு தள்ளி விட்டது
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவரோட பதிவுகளை படிப்பதில்லை,இவரது பதிவுகளுக்கு மறுமொழி போடுவதில்லை என்று முடிவு எடுத்து இருந்தேன்.ஆனால் அவர் இட்ட பதிவுகள் மறுபடியும் என்னை வாக்குவாதம் செய்யும் அளவுக்கு தள்ளி விட்டது
- letchu_nபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 22/02/2011
தமிழினப்போராளி
முத்துக்குமாரைப் பற்றிய விமர்சனம் கண்டேன். முத்துக்குமார் என்ற போராளியைப்பற்றி முழுமையாகத்
அறிந்தவா்கள் விமர்சனம் செய்வது அருகதையாக இருக்கும். 19 வயதிலே ஈழத்திற்கு சென்று 5 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவெறியர்களோடு
சண்டையிட்டவர். போர்ப்பயிற்சியிலும், சண்டையிலும் முதன்மையாக இருந்தவர். நுணுக்கமான
அறிசியல் அறிவைக் கொண்டவர். ஏதாவது விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காகவோ, போதிய தகவல்கள்
இல்லாமல் அவரை விமர்சனம் ஈனப்பிறவிகளுக்கு அவரைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. ஈழத்திலே
நடைபெற்றப் போருக்காக அவர் மருந்து கடத்தினார், இரத்தம் கடத்தினார் என்பது வழக்கு.
தன்மானமுள்ள தமிழனாக அதைச்செய்துவிட்டு இந்திய தண்டனைச்சட்டத்தின்படி தண்டனைப்பெற்றவர்.
வீரப்பன் என்ற மனிதனை தமிழ்த்தேசியம் பேச வைத்தவர். இரண்டுவருடங்களாக காட்டில் இருந்து
ஏற்படுத்திய அதிர்வு இந்தியா முழுமைக்கும் எதிரொலித்தது. ராசீவ் கொலை வழக்கில் இருந்தவர்களை
தப்பிக்க வைத்ததாக கைது செய்யப்பட்டவர். போராட்ட அரசியல் மூலமாகத்தான் தமிழ்நாடை விடுதலையடையச்
செய்ய முடியும் என்று ஆயுதமேந்தி போராடியவன். வெகுசன அரசியல் மூலமாக போராட வேண்டியதால்
பழ.நெடுமாறன். புதுக்கோட்டை பாவணன் மூலமாக போரடினார். சீமான் என்ற மனிதனின் பேச்சுக்கு
ஆதரவ இருப்பதால் நாம் தமிழர் என்ற இயக்கத்தை வீறுகொண்டு எழச்செய்தவர். மேடைகளில் பேசி
அறிமுகமாகியிருந்தால் மக்கள் அவரைப்பற்றி அறிந்திருப்பார்கள். தன்னை எந்த சூழ்நிலையிலும்
முன்னிலைப்படுத்தாதவரை மக்கள் அறிந்திருக்காமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
கட்டைப்பஞ்சாயத்தின் மூலம் பணம் சோ்த்திருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம். நாள் முழுவதும்
போரடவேண்டியிருக்காது. விமர்சனம் செய்வதற்கான தகவலோ தகுதியோ இருந்தால் செய்யுங்கள்.
பதில் தர தயார்…
முத்துக்குமாரைப் பற்றிய விமர்சனம் கண்டேன். முத்துக்குமார் என்ற போராளியைப்பற்றி முழுமையாகத்
அறிந்தவா்கள் விமர்சனம் செய்வது அருகதையாக இருக்கும். 19 வயதிலே ஈழத்திற்கு சென்று 5 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவெறியர்களோடு
சண்டையிட்டவர். போர்ப்பயிற்சியிலும், சண்டையிலும் முதன்மையாக இருந்தவர். நுணுக்கமான
அறிசியல் அறிவைக் கொண்டவர். ஏதாவது விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காகவோ, போதிய தகவல்கள்
இல்லாமல் அவரை விமர்சனம் ஈனப்பிறவிகளுக்கு அவரைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. ஈழத்திலே
நடைபெற்றப் போருக்காக அவர் மருந்து கடத்தினார், இரத்தம் கடத்தினார் என்பது வழக்கு.
தன்மானமுள்ள தமிழனாக அதைச்செய்துவிட்டு இந்திய தண்டனைச்சட்டத்தின்படி தண்டனைப்பெற்றவர்.
வீரப்பன் என்ற மனிதனை தமிழ்த்தேசியம் பேச வைத்தவர். இரண்டுவருடங்களாக காட்டில் இருந்து
ஏற்படுத்திய அதிர்வு இந்தியா முழுமைக்கும் எதிரொலித்தது. ராசீவ் கொலை வழக்கில் இருந்தவர்களை
தப்பிக்க வைத்ததாக கைது செய்யப்பட்டவர். போராட்ட அரசியல் மூலமாகத்தான் தமிழ்நாடை விடுதலையடையச்
செய்ய முடியும் என்று ஆயுதமேந்தி போராடியவன். வெகுசன அரசியல் மூலமாக போராட வேண்டியதால்
பழ.நெடுமாறன். புதுக்கோட்டை பாவணன் மூலமாக போரடினார். சீமான் என்ற மனிதனின் பேச்சுக்கு
ஆதரவ இருப்பதால் நாம் தமிழர் என்ற இயக்கத்தை வீறுகொண்டு எழச்செய்தவர். மேடைகளில் பேசி
அறிமுகமாகியிருந்தால் மக்கள் அவரைப்பற்றி அறிந்திருப்பார்கள். தன்னை எந்த சூழ்நிலையிலும்
முன்னிலைப்படுத்தாதவரை மக்கள் அறிந்திருக்காமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
கட்டைப்பஞ்சாயத்தின் மூலம் பணம் சோ்த்திருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம். நாள் முழுவதும்
போரடவேண்டியிருக்காது. விமர்சனம் செய்வதற்கான தகவலோ தகுதியோ இருந்தால் செய்யுங்கள்.
பதில் தர தயார்…
letchu_n wrote:தமிழினப்போராளி
முத்துக்குமாரைப் பற்றிய விமர்சனம் கண்டேன். முத்துக்குமார் என்ற போராளியைப்பற்றி முழுமையாகத்
அறிந்தவா்கள் விமர்சனம் செய்வது அருகதையாக இருக்கும். 19 வயதிலே ஈழத்திற்கு சென்று 5 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவெறியர்களோடு
சண்டையிட்டவர். போர்ப்பயிற்சியிலும், சண்டையிலும் முதன்மையாக இருந்தவர். நுணுக்கமான
அறிசியல் அறிவைக் கொண்டவர். ஏதாவது விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காகவோ, போதிய தகவல்கள்
இல்லாமல் அவரை விமர்சனம் ஈனப்பிறவிகளுக்கு அவரைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. ஈழத்திலே
நடைபெற்றப் போருக்காக அவர் மருந்து கடத்தினார், இரத்தம் கடத்தினார் என்பது வழக்கு.
தன்மானமுள்ள தமிழனாக அதைச்செய்துவிட்டு இந்திய தண்டனைச்சட்டத்தின்படி தண்டனைப்பெற்றவர்.
வீரப்பன் என்ற மனிதனை தமிழ்த்தேசியம் பேச வைத்தவர். இரண்டுவருடங்களாக காட்டில் இருந்து
ஏற்படுத்திய அதிர்வு இந்தியா முழுமைக்கும் எதிரொலித்தது. ராசீவ் கொலை வழக்கில் இருந்தவர்களை
தப்பிக்க வைத்ததாக கைது செய்யப்பட்டவர். போராட்ட அரசியல் மூலமாகத்தான் தமிழ்நாடை விடுதலையடையச்
செய்ய முடியும் என்று ஆயுதமேந்தி போராடியவன். வெகுசன அரசியல் மூலமாக போராட வேண்டியதால்
பழ.நெடுமாறன். புதுக்கோட்டை பாவணன் மூலமாக போரடினார். சீமான் என்ற மனிதனின் பேச்சுக்கு
ஆதரவ இருப்பதால் நாம் தமிழர் என்ற இயக்கத்தை வீறுகொண்டு எழச்செய்தவர். மேடைகளில் பேசி
அறிமுகமாகியிருந்தால் மக்கள் அவரைப்பற்றி அறிந்திருப்பார்கள். தன்னை எந்த சூழ்நிலையிலும்
முன்னிலைப்படுத்தாதவரை மக்கள் அறிந்திருக்காமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
கட்டைப்பஞ்சாயத்தின் மூலம் பணம் சோ்த்திருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம். நாள் முழுவதும்
போரடவேண்டியிருக்காது. விமர்சனம் செய்வதற்கான தகவலோ தகுதியோ இருந்தால் செய்யுங்கள்.
பதில் தர தயார்…
முதல் பதிவிலேயே இத்தனை ‘ அநாகரிகம் ‘ காட்டி இருக்கும் உம்மை என்ன செய்யலாம்...?
உமது பதில் ஆக்ரோஷமாக இருக்கலாம்... தவறில்லை... அசிங்கமாக இருக்கலாமா...?
முதலில் பதில் சொல்ல அவசியமான நாகரிகம் கற்று பின் உங்க சவாலுக்கு சவால் பதில் எல்லாம் போடலாம்...
இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- letchu_nபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 22/02/2011
வேதனையின் வெளிப்பாடு வார்த்தை தவறிவிட்டது. மன்னிக்கவும். களத்தில் இருப்பவனுக்கு மட்டும் தான் தெறியும் போராடுவதின் வலி. நாகரீகமான வார்த்தைகளைக் கொண்டு, இனையதளத்தில் மட்டும் போராடிக்கொண்டு, ஒரு போராளியின் வரலாற்றை கொச்சைப்படுத்தும்பொழுது கோபம் வரத்தான் செய்யும். நாகரீகமான வார்த்தைகளோடு பதில் தர காத்திருக்கிறோம்.
- nhcholaபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
கலை அவர்களே !
letchu_n எழுதியதியதில் அநாகரிகமாகவும் ,அசிங்கமாகவும் எனக்குபடவில்லை..
ஆதங்கமாகத்தான் தெறிகிறது
நீங்கள்தன் அச்சுருத்துவது போன்று எழுதுகிறீர்கள்...
உங்களுக்கு முத்துக்குமாரை பற்றி தெறியுமா?
தெறிந்தால் பதிவுசெய்யலாமே?
letchu_n எழுதியதியதில் அநாகரிகமாகவும் ,அசிங்கமாகவும் எனக்குபடவில்லை..
ஆதங்கமாகத்தான் தெறிகிறது
நீங்கள்தன் அச்சுருத்துவது போன்று எழுதுகிறீர்கள்...
உங்களுக்கு முத்துக்குமாரை பற்றி தெறியுமா?
தெறிந்தால் பதிவுசெய்யலாமே?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
திரு.லட்சு அவர்களே.முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொண்டு
பின் வாருங்கள் விவாதத்துக்கு.இறந்து போன முத்துக்குமார் கட்ட பஞ்சாயத்து செய்தவர் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.அது போல அவர் நீங்கள் சொல்லிய அளவுக்கு நல்லவர் என்பதற்கு ஆதாரம் காமிக்க முடியுமா உங்களுக்கு.அவர் செய்த கட்ட பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி தெரியுமா உங்களுக்கு?
என்ன அரசியல் மூலமா தமிழ்நாட்டுக்கு விடுதலை வாங்கிதர முயன்றாரா
யார் கிட்ட காமெடி பண்றீங்க? முதல்ல நீங்க தெரிஞ்சுகிட்டு வந்து பேசுங்க.அவரோட சொந்த ஊர்ல போய் அங்க இருக்கிற மக்களை பார்த்து பேசிட்டு வந்து அப்புறம் வந்து இங்க விவாதத்துக்கு வாங்க.அப்புறம்
நான் பதில் சொல்றேன்
பின் வாருங்கள் விவாதத்துக்கு.இறந்து போன முத்துக்குமார் கட்ட பஞ்சாயத்து செய்தவர் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.அது போல அவர் நீங்கள் சொல்லிய அளவுக்கு நல்லவர் என்பதற்கு ஆதாரம் காமிக்க முடியுமா உங்களுக்கு.அவர் செய்த கட்ட பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி தெரியுமா உங்களுக்கு?
என்ன அரசியல் மூலமா தமிழ்நாட்டுக்கு விடுதலை வாங்கிதர முயன்றாரா
யார் கிட்ட காமெடி பண்றீங்க? முதல்ல நீங்க தெரிஞ்சுகிட்டு வந்து பேசுங்க.அவரோட சொந்த ஊர்ல போய் அங்க இருக்கிற மக்களை பார்த்து பேசிட்டு வந்து அப்புறம் வந்து இங்க விவாதத்துக்கு வாங்க.அப்புறம்
நான் பதில் சொல்றேன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தமிழ் ஈழத்துக்காக மட்டும் அவர் போராடினார் என்றால்,அவர் எந்த தவறும் செய்ய வில்லை என்றால்,யாராலும் அறிய படாத ஒருவரை எதர்க்காக கொலை செய்ய போகிறார்கள். இந்த கொலை முன் விரோதத்தால் நடந்தது என்று அங்கு இருக்கும் மக்களுக்கு தெரியும்.அதனால் தான் பத்திரிக்கை களில் கூட அவர் கொலை பெரிய அளவில் வர வில்லை.அவர் அத்தனை தூய்மை உடையவராக இருந்து இருந்தால் சீமானே அவருக்கு ஆதரவா குரல் கொடுத்து இருப்பாரே.ஏன் தரவில்லை? சீமானுக்கு பேச முடியாத அளவுக்கு தொண்டை கட்டிவிட்டதா என்ன?
அவருக்கு தெரியும் முத்துக்குமார் எப்படி பட்டவர் என்று.அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தால் அவர் கட்சிக்கு கிடைக்கும் ஆதரவு கூட கிடைக்காது என்று.
அவருக்கு தெரியும் முத்துக்குமார் எப்படி பட்டவர் என்று.அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தால் அவர் கட்சிக்கு கிடைக்கும் ஆதரவு கூட கிடைக்காது என்று.
நானும் இணையத்தில் இந்த முத்துக்குமாரைப் பற்றி தேடிச்சலித்துவிட்டேன்..
இவர்கள் கூறிய படி இலங்கைக்குச் சென்று போராடித் திரும்பி இருந்தால் நெடுமாறனை விட அதிக புகழடைந்து இருப்பாரே ...?
இவரைப் பற்றி இப்போது தான் அதுவும் ஒரு சிலரின் கூக்குரலால் தான் அறிய முடிகிறது..
அவரது தமிழர் விடுதலைப்போராட்டங்கள் குறித்து ஆதாரங்கள் வெளியிட அவரைச் சார்ந்தவர்கள் முன் வரட்டும்..!
இவர்கள் கூறிய படி இலங்கைக்குச் சென்று போராடித் திரும்பி இருந்தால் நெடுமாறனை விட அதிக புகழடைந்து இருப்பாரே ...?
இவரைப் பற்றி இப்போது தான் அதுவும் ஒரு சிலரின் கூக்குரலால் தான் அறிய முடிகிறது..
அவரது தமிழர் விடுதலைப்போராட்டங்கள் குறித்து ஆதாரங்கள் வெளியிட அவரைச் சார்ந்தவர்கள் முன் வரட்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிபிஐ இயக்குநர் சின்கா , ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூடாது...!
» 3 தமிழர் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க ஜேத்மலானி எதிர்ப்பு-உச்சநீதிமன்றம் ஏற்பு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
» மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!
» 3 தமிழர் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க ஜேத்மலானி எதிர்ப்பு-உச்சநீதிமன்றம் ஏற்பு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
» மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|