புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 7:52 pm

இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 23, 2011 7:55 pm

ஆஹா.. மீண்ட சொர்க்கம்.. அருமை கவிதை. அதே சோகம்தானா?



இதயம் Aஇதயம் Aஇதயம் Tஇதயம் Hஇதயம் Iஇதயம் Rஇதயம் Aஇதயம் Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 7:57 pm

சோகமா ? உங்கள் கண்களில் தெரியலயே .. இதயம் 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 24, 2011 10:13 am

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..

கவிஞரே.... கவிதை..... இது.... காவிதை
ம்ம்ம்ம் ........அருமையான வரிகள் நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 3:06 pm

syedali wrote:நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..

கவிஞரே.... கவிதை..... இது.... காவிதை
ம்ம்ம்ம் ........அருமையான வரிகள் நண்பரே


இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 678642



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 24, 2011 3:44 pm

இளமாறன் wrote:இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..
அது சரி.ஆனா நீங்க போட்ட பதிவுகளை பார்த்தா சோகமா இருக்கற மாதிர்யே தெரியலையே.
இது என்ன சுகமான சோகமா
கவிதை நல்லா இருக்கு இளா.கவிதை எழுதாராதை விடாதீங்க.என்னை மாதிரி எத்தனை பேரு உங்க கவிதைகளை படிக்கும்போது நமக்கு இது மாதிரி எழுத வரலையேன்னு பொறாமைலா பொசுங்கிட்டு இருக்கோம்ன்னு தெரியுமா




இதயம் Uஇதயம் Dஇதயம் Aஇதயம் Yஇதயம் Aஇதயம் Sஇதயம் Uஇதயம் Dஇதயம் Hஇதயம் A
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 24, 2011 4:03 pm

கவிதை மிகவும் அருமையாக உள்ளது..நண்பரே.. இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550
நன்றாக பார்த்தீர்களா..?
நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான்
.அதோடு
இதயமில்லாதவள் இதயமும்
இருந்திடப் போகிறது..உங்கள்
இதயத்தில்..
புன்னகை சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இதயம் Friendshipcomment54இதயம் 00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:15 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..
அது சரி.ஆனா நீங்க போட்ட பதிவுகளை பார்த்தா சோகமா இருக்கற மாதிர்யே தெரியலையே.
இது என்ன சுகமான சோகமா
கவிதை நல்லா இருக்கு இளா.கவிதை எழுதாராதை விடாதீங்க.என்னை மாதிரி எத்தனை பேரு உங்க கவிதைகளை படிக்கும்போது நமக்கு இது மாதிரி எழுத வரலையேன்னு பொறாமைலா பொசுங்கிட்டு இருக்கோம்ன்னு தெரியுமா


இதயம் 154550 இதயம் 154550 பொறாமையா ... அந்த அளவுக்கு நான் எழுதலயே ..என்னை விட சூப்பர் கவிகள் இங்கு வரம் பெற்றவர்கள் இருக்குறாங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:16 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது..நண்பரே.. இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550
நன்றாக பார்த்தீர்களா..?
நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான்
.அதோடு
இதயமில்லாதவள் இதயமும்
இருந்திடப் போகிறது..உங்கள்
இதயத்தில்..
புன்னகை சிரி


இதயம் 678642 இதயம் 678642
அது தான் பீலீங்கா இருக்கு.. இதயம் இல்லாதவங்க தானே நாட்டில் அதிகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக