புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
34 Posts - 49%
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
33 Posts - 47%
rajuselvam
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
17 Posts - 2%
prajai
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
9 Posts - 1%
jairam
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Jenila
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 9:22 am

அந்த ஆரம்பப்பள்ளியின் வாசலில், இரண்டு புங்கமரச் செடிகள் நடப்பட்டன. அவற்றை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான மாரிமுத்துவும், மணிகண்டனும் ஆளுக்கு ஒன்றாய் பராமரித்து வந்தனர். தாங்கள் அந்தப் பள்ளியை விட்டு சென்ற பின்பும், அவை தங்கள் பெயர் சொல்ல வேண்டுமென ஆடு, மாடுகள் கடித்து விடாமல், கவனமாய்க் காத்து வந்தனர்.

அது புங்க மரம் என்பதால் `நெடுநெடு'வென வளர்ந்து கொண்டே போனது. அடித்தண்டு மெலிந்து இருந்ததால், பாரம் தாளாமல் தாழ்ந்து பூமியை நோக்கி தொங்கியபடி இருந்தது. இதற்கிடையில் `உன் மரம் பெரிசா வளர்ந்திருக்கா? என் மரம் பெரிசா வளர்ந்திருக்கா?' என்ற போட்டி அவர்களுக்குள் வந்தது.

`மரத்தை உயரமாய் வளர விடுவதைவிட, உறுதியாய் வளரவிட வேண்டும். அப்பொழுது தான் அது காற்று, மழையைச் சமாளித்து நிற்கும்' என நினைத்தான் மாரிமுத்து. உடனே தனது செடியில் ஓரளவுக்கு மேல் வளைந்து தொங்கிய மேல்பாகத்தை சீரான அளவில் வெட்டி விட்டான். அப்படி அவன் செய்ததால், அந்தச் செடியின் அடித்தண்டு உறுதிப்பட்டது.

"ஏன்டா இப்படி பண்ணின? தலைமையாசிரியை உன்னை நல்லா திட்டப்போறாங்க. செடியை உயரமா வளர்த்த எனக்குத்தான் பாராட்டு கிடைக்கப் போகுது'' என்றான் மணிகண்டன்.

ஒருநாள் அவர்கள் வளர்த்த செடியைப் பார்த்த தலைமையாசிரியை, "மரங்கள் உயரமாக வளரவேண்டியதுதான். ஆனால், அதைவிட உறுதி முக்கியம். அப்பதான் எந்தப் பிரச்சினை வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்க முடியும். மாரிமுத்து செஞ்சதுல எந்தத் தவறும் இல்லை'' என்றார்.

உண்மையைப் புரிந்து கொண்ட மணிகண்டன், தன்னுடைய செடியையும் உறுதியாக வளர்ப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கினான்.

வை. ரமணி



வளர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 25, 2011 1:42 pm

மரங்கள் போன்று மனிதர்களின் மனதில் நம்பிக்கை, உறுதி, வளரவேண்டியதுதான் அவசியத்தை உணர்த்தும் நல்ல கதை நன்றி சிவா



வளர்ச்சி Mவளர்ச்சி Oவளர்ச்சி Hவளர்ச்சி Aவளர்ச்சி N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக