புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
3 Posts - 2%
bala_t
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
1 Post - 1%
prajai
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
1 Post - 1%
Kavithas
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
280 Posts - 42%
heezulia
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
6 Posts - 1%
prajai
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
5 Posts - 1%
manikavi
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10இரண்டு மனைவி யாருக்கு? Poll_m10இரண்டு மனைவி யாருக்கு? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு மனைவி யாருக்கு?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 3:50 am

எதற்கும் ஒரு யோகம் வேண்டும் அல்லவா? அந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் வெகு வாகப் பேசப்படு கிறது. முக்கியமாக பெண்களின் விஷ யத்தில் சுக்கிரனுக்கு யோகத்தைப் பற்றி அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகத்தோடு சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்து இருந்தால் அவருக்கு மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்படும். சுக்கிர னோடு இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு பெண்களின் தொடர்பு ஏற்படும். இப்படி சுக்கிரனோடு எத்தனைக் கிரகங்கள் சேர்ந்தாலும் அத்தனைப் பெண்களின் தொடர்பு அந்த ஜாதகருக்கு ஏற்படும் என்று ஜோதிடத்தின் கணக்குச் சொல்கிறது.

ஆனால் இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில் மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு தாரம் அமைந்து விடுகிறது. மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக் கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக் காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன் தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.

இதேபோல கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.

இந்த இரண்டு ராசிநேயர்கள் இரண்டு தாரம் யோகம் உள்ளவர்கள் என்பதைப் பார்த்தோம். அதேபோல் மீன ராசி நேயர்களும் இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக் கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம் உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில் ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத் தைச் செய்து விடுகிறது.

இதுபோல் துலாம், ரிஷபம் இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில், சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும் ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத் தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.

இதுபோலவே ரிஷப ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். ராகு உச்சம் பெற்றிருக்கும் விருச்சிகத்திலிருந்து நீச்சம் பெற்றுத் திகழ்வதாலும் இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு. எப்படி என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம், பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால் நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது. பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.

அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும் அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள் சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 9:35 am

நான் துரதிர்ஷ்டக்காரன் என்று நினைககிறேன்.

ஏனெனில் எனக்கு மகரராசி தி௫வோண நட்சத்திரம் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 9:55 am

நிச்சயமா எனக்கில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 11:00 am

ஆஹா, என்ன பொருத்தம்..
எனக்கும் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கடக லக்கனம் நண்பா!!!

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 11:16 am

ஐ! சிவா சா௫க்கும எனக்கும ஒரே ராசி! ஒரே நட்சத்திரம்!! நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 11:22 am

சிவா சார்,

தி௫வோணம்னா தெ௫வோட போகும் என்று எனது அ௫மை அண்ணன்

மட்டம் தட்டிக் கொண்டேயி௫க்கிறார். இது உண்மையா சார்! அழுகை


தி௫வோண நட்சத்திரக்காரர்கள் என்றாலே துரதிர்ஷ்டக்காரர்களா? சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 11:25 am

திருவோண நட்சத்திரம் ஒரு கோணத்தை (பகுதியை) ஆளும் என்பதுதான் உண்மை. செல்வி ஜெயலலிதாவின் நட்சத்திரமும் திருவோணம் என்பதை மறந்துவிடாதீர்கள்..

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 11:29 am

சிவா சார்!

உங்கள் பதில் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மன நிறைவையும்

த௫கிறது. புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 11:31 am

அதுதான் நண்பா வாழ்க்கையில் வெற்றிபெற தேவைப்படும் ஊட்டச்சத்து..

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 11:33 am

எனத௫மையண்ணனிடம் பதிலடி கொடுக்க உதாரணம் கிடைத்து விட்டது சிவா சார் புண்ணியத்தில் ஆறுதல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக