புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது கதையல்ல.... நிஜம்.....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ட்ரிங் ட்ரிங்....
ஹலோ....
மஞ்சு...
சொல்லுங்க லதா....
எப்படி இருக்கே மஞ்சு....
நல்லாருக்கேன் லதா சொல்லுங்கப்பா என்ன விஷயம்?
மஞ்சு (கதறி அழும் சத்தம்)
லதா என்று பதறினாள் மஞ்சு.... என்னாச்சுப்பா...
என் பையன் தற்கொலை பண்ணிக்கிட்டாண்டி....
பிசியான நேரத்தில் இந்த வார்த்தைகள் கண்கள் நிலைக்குத்தி உடம்பின் அசைவை நிறுத்தியது ஒரு கணம்..
ஹே லதா லதா லதா என்னாச்சு ஷ்யாமுக்கு என்னாச்சு....
இப்ப குழந்த எங்க இருக்கான் எப்படி இருக்கான்?
தெரியலடி... என் புள்ள உயிரோட இருக்கானா இல்லையான்னே தெரியலையே ( இந்த அவலம் எந்த தாயிக்கும் வரவே கூடாது
என் புள்ளைக்காவது நான் இருக்கேன்... எனக்கு என் புள்ளைய தவிர யாருமே இல்லையேடி.... நான் அனாதை ஆகிடுவேனே மஞ்சு என் பிள்ளைய காப்பாத்திக்கொடு.... மஞ்சு மஞ்சு அழுகையின் சத்தம் கூடிக்கொண்டே இருக்க....
யூ எஸ் ல இருக்கும் ஷ்யாமின் தற்கொலை என்னால் தடுத்த நிறுத்த முடியுமா? பதைக்கும் மனதுடன் வீட்டுக்கு கால் செய்தாள்....
மம்மி லேப்டாப் எடுத்து கொஞ்சம் யூ எஸ்ஸுக்கு கால் செய்யுங்க ஷ்யாம் நம்பர் சொல்றேன்....
என்னாச்சு மஞ்சு...
ஒன்னுமில்ல மம்மி ஜஸ்ட் ஷ்யாம் கிட்ட கேக்கனும் ஒரு விஷயம் நீங்க கேட்டு சொல்லுங்க அவன் எடுக்கிறானா பாருங்க...
ரிங் போகுது மஞ்சு.....
ஹலோ ஷ்யாமின் குரல் எதிர்ப்புறத்திலிருந்து கேட்க, மம்மி நான் ஆபிசுல இருந்து வரும்வரை எப்படியாவது அவனிடம் பேசிக்கிட்டே இருங்க.... போன் அவனை வைக்க விடாதீங்க..... நான் மாலை வந்து பேசுகிறேன் அவனை...
ஏன் மஞ்சு என்னாச்சு....
பைத்தியக்காரன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்.. அவன் உயிரோடு பத்திரமாக இருக்கிறான் என்ற தகவலை லதாக்கு சொல்லி விடுகிறேன் என்று போனை கட் செய்தாள் மஞ்சு....
என்ன எதாவது புரிகிறதா???
லதா என் தோழி... மஞ்சு ஆஸ் யூஷ்வல் நான் தான்....
ஒரே பிள்ளை க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் எப்பவும் டிஸ்டிங்ஷன்.... யூ எஸ்ல சீட் கிடைச்சு அங்க போய் வேலை செய்துக்கிட்டே படிக்கும் அருமையான பிள்ளை... பி எச் டி க்கு பெஸ்ட் காலேஜ் 11 செலக்ட் செய்து அதில் போட்டிருந்தான் சீட்டுக்கு... அதில் 9 காலேஜ் அவனை நிராகரித்துவிட்டது.... அந்த விரக்தியில் இப்படி ஒரு முடிவு எடுக்க முனைந்திருக்கிறான்.... இவன் கழுத்தை சுருக்கில் வைத்து தன் தாய்க்கு போன் செய்திருக்கிறான்... இப்படி ஒரு நிலை எந்த தாய்க்கும் வரவே கூடாது... அவன் பதட்டத்தில் கதவை தாழிட மறந்ததால் பக்கத்து ரூமில் இருந்த இவனுடன் படிக்கும் பெண் உள்ளே எதற்கோ நுழைந்து அதிர்ந்து இவனை அடித்து தடுத்திருக்கிறாள்..... இல்லைன்னா என்னாகிருக்குமோ மனம் பதைக்கிறது....
ஏன் இப்படி??
மாலை வீட்டுக்கு போனேன்... தளர்ந்த மனநிலையில் இருந்த ஷ்யாமுடன் பேசினேன்... அம்மா இத்தனை கஷ்டப்பட்டு உன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததற்கு நீ ரீபே பண்ண வேண்டிய டர்ன் வந்தாச்சுப்பா.... நீ இப்ப அம்மாவை நல்லா வெச்சுக்க வேண்டிய சூழலில் இப்படி ஒரு முடிவு தேவையா ஷ்யாம்?
சாரி ஆண்ட்டி எனக்கு நிறைய ட்ரீம்ஸ் இருக்கு ஆண்ட்டி....
சோ?
எனக்கு சீட் கிடைக்காமல் போனால் கேவலமாகிவிடும் ஆண்ட்டி....
சோ?
அப்ப நான் உயிரோடு இருந்து என்ன பயன் ஆண்ட்டி?
ரெண்டு படி கீழ இறங்கி வா ஷ்யாம்....
படிக்க இடம் கிடைக்கலன்னு தூக்கு போட்டுப்பேன்னு சொல்றியே...
உண்ண உணவில்லாம தெருவிளக்குல படிச்சு பெரியாளானவங்க எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா?
கேட்டது கிடைக்கலன்னா இதான் தீர்வா? படிப்பு தான் வாழ்க்கையா? கிடைப்பதை வெச்சு அதில் முன்னுக்கு வர தெரியலையா?
எத்தனை பேரு குழந்தை நல்லா இருக்க தன் எல்லாமும் இழக்கும் துரதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் இருக்காங்க அவங்க எத்தனை முறை சாகனும் அப்ப?
பிள்ளை உயிரோடு இருக்கானா இல்லையான்னே தெரியலன்னு இங்க உங்க அம்மா அழற சத்தம் உன் மனசை பிசையலையாப்பா?
ஒரு சின்ன தோல்வி கூட தாங்கிக்க முடியாத நிலையில் வளர்த்த பெற்றோர் தான் இந்த தவறுக்கு காரணமா? இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏன் எதிலும் வேகம்? காதலிப்பதிலும் காதலில் தோல்வியுற்றால் தற்கொலை செய்துக்கொள்வதிலாகட்டும் காதலை பெற்றோர் அங்கீகரிக்கலன்னா ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கொள்வதிலாகட்டும் இப்படி எத்தனை எத்தனை? கொஞ்சம் பொறுமை கொஞ்சம் நிதானம் ஏன் இல்லாமல் போகிறது? பெற்றோரை எதிர்த்து பேச துணிந்த பிள்ளைகள் தன் எதிர்காலம் தானே முடிவு செய்துக்கொள்ளட்டும் ஆனால் இப்படி தோல்வின்னா உடனே துவளனுமா? அதற்கு மாற்று வழி என்னன்னு யோசிக்க மூளையை செலவு செய்யக்கூடாதா?
ஹூம் ஆயாசம் மிஞ்சுகிறது.... இரண்டு பிள்ளைகளை பெற்ற என் மனம் இதை நினைத்து பயப்படுகிறது.....
பதினென்புராணம் கரைத்து குடிச்சிருக்கான், பாகவதம் அழகாய் முத்து முத்தாய் சொல்வான், எத்தனையோ ஏழை பிள்ளைகளை தான் அங்க பார்ட் டைமா உழைச்சு அந்த காசுல படிக்க வைக்கிறான். தன் கையால சமைச்ச உணவை எத்தனையோ பேருக்கு பகிர்கிறான்... இப்படி இத்தனை நற்காரியங்கள் செய்தும் கடைசியில் இந்த ஒரு செயலால் செய்த நன்மை எல்லாமே வீணாகிவிடுமோன்னு பயமா இருக்கு....
நல்லமுறையில் புத்திமதி சொன்னேன்.... உடனே அம்மாக்கு கால் செய்.... விளக்கேத்திவெச்சிட்டு அழுத கண்ணுமா உட்கார்ந்திருக்கா உன் அம்மா... இனி இப்படி ஒரு நெகட்டிவ் தாட் வராதுன்னு அம்மாக்கு சத்தியம் செய்.. இன்னும் மூணு காலேஜ் இருக்குல்ல? அதுக்குள் ஏன் இப்படி ஒரு முடிவு?
உனக்கு இந்த மூணு காலேஜ்ல எதுலையாவது சீட் கிடைச்சு நீ ஒரு வேளை உயிர் விட்டிருந்தால்? அதை சரி செய்ய முடியுமா? சொல் ஷ்யாம்?
சாரி ஆண்ட்டி இனி இப்படி செய்யமாட்டேன்.. அம்மாக்கு இப்பவே கால் செய்றேன்.....
பெற்றோரே குழந்தைகளை பேம்ப்பர் செய்யாதீங்க... இதோ இப்படி தான் அவதிப்படவேண்டும் இல்லன்னா....
இன்னும் இது போன்ற நிகழ்வுகள் தொடரும்.......
அதுவரை நன்றியுடன் மஞ்சு.....
ஹலோ....
மஞ்சு...
சொல்லுங்க லதா....
எப்படி இருக்கே மஞ்சு....
நல்லாருக்கேன் லதா சொல்லுங்கப்பா என்ன விஷயம்?
மஞ்சு (கதறி அழும் சத்தம்)
லதா என்று பதறினாள் மஞ்சு.... என்னாச்சுப்பா...
என் பையன் தற்கொலை பண்ணிக்கிட்டாண்டி....
பிசியான நேரத்தில் இந்த வார்த்தைகள் கண்கள் நிலைக்குத்தி உடம்பின் அசைவை நிறுத்தியது ஒரு கணம்..
ஹே லதா லதா லதா என்னாச்சு ஷ்யாமுக்கு என்னாச்சு....
இப்ப குழந்த எங்க இருக்கான் எப்படி இருக்கான்?
தெரியலடி... என் புள்ள உயிரோட இருக்கானா இல்லையான்னே தெரியலையே ( இந்த அவலம் எந்த தாயிக்கும் வரவே கூடாது
என் புள்ளைக்காவது நான் இருக்கேன்... எனக்கு என் புள்ளைய தவிர யாருமே இல்லையேடி.... நான் அனாதை ஆகிடுவேனே மஞ்சு என் பிள்ளைய காப்பாத்திக்கொடு.... மஞ்சு மஞ்சு அழுகையின் சத்தம் கூடிக்கொண்டே இருக்க....
யூ எஸ் ல இருக்கும் ஷ்யாமின் தற்கொலை என்னால் தடுத்த நிறுத்த முடியுமா? பதைக்கும் மனதுடன் வீட்டுக்கு கால் செய்தாள்....
மம்மி லேப்டாப் எடுத்து கொஞ்சம் யூ எஸ்ஸுக்கு கால் செய்யுங்க ஷ்யாம் நம்பர் சொல்றேன்....
என்னாச்சு மஞ்சு...
ஒன்னுமில்ல மம்மி ஜஸ்ட் ஷ்யாம் கிட்ட கேக்கனும் ஒரு விஷயம் நீங்க கேட்டு சொல்லுங்க அவன் எடுக்கிறானா பாருங்க...
ரிங் போகுது மஞ்சு.....
ஹலோ ஷ்யாமின் குரல் எதிர்ப்புறத்திலிருந்து கேட்க, மம்மி நான் ஆபிசுல இருந்து வரும்வரை எப்படியாவது அவனிடம் பேசிக்கிட்டே இருங்க.... போன் அவனை வைக்க விடாதீங்க..... நான் மாலை வந்து பேசுகிறேன் அவனை...
ஏன் மஞ்சு என்னாச்சு....
பைத்தியக்காரன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்.. அவன் உயிரோடு பத்திரமாக இருக்கிறான் என்ற தகவலை லதாக்கு சொல்லி விடுகிறேன் என்று போனை கட் செய்தாள் மஞ்சு....
என்ன எதாவது புரிகிறதா???
லதா என் தோழி... மஞ்சு ஆஸ் யூஷ்வல் நான் தான்....
ஒரே பிள்ளை க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் எப்பவும் டிஸ்டிங்ஷன்.... யூ எஸ்ல சீட் கிடைச்சு அங்க போய் வேலை செய்துக்கிட்டே படிக்கும் அருமையான பிள்ளை... பி எச் டி க்கு பெஸ்ட் காலேஜ் 11 செலக்ட் செய்து அதில் போட்டிருந்தான் சீட்டுக்கு... அதில் 9 காலேஜ் அவனை நிராகரித்துவிட்டது.... அந்த விரக்தியில் இப்படி ஒரு முடிவு எடுக்க முனைந்திருக்கிறான்.... இவன் கழுத்தை சுருக்கில் வைத்து தன் தாய்க்கு போன் செய்திருக்கிறான்... இப்படி ஒரு நிலை எந்த தாய்க்கும் வரவே கூடாது... அவன் பதட்டத்தில் கதவை தாழிட மறந்ததால் பக்கத்து ரூமில் இருந்த இவனுடன் படிக்கும் பெண் உள்ளே எதற்கோ நுழைந்து அதிர்ந்து இவனை அடித்து தடுத்திருக்கிறாள்..... இல்லைன்னா என்னாகிருக்குமோ மனம் பதைக்கிறது....
ஏன் இப்படி??
மாலை வீட்டுக்கு போனேன்... தளர்ந்த மனநிலையில் இருந்த ஷ்யாமுடன் பேசினேன்... அம்மா இத்தனை கஷ்டப்பட்டு உன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததற்கு நீ ரீபே பண்ண வேண்டிய டர்ன் வந்தாச்சுப்பா.... நீ இப்ப அம்மாவை நல்லா வெச்சுக்க வேண்டிய சூழலில் இப்படி ஒரு முடிவு தேவையா ஷ்யாம்?
சாரி ஆண்ட்டி எனக்கு நிறைய ட்ரீம்ஸ் இருக்கு ஆண்ட்டி....
சோ?
எனக்கு சீட் கிடைக்காமல் போனால் கேவலமாகிவிடும் ஆண்ட்டி....
சோ?
அப்ப நான் உயிரோடு இருந்து என்ன பயன் ஆண்ட்டி?
ரெண்டு படி கீழ இறங்கி வா ஷ்யாம்....
படிக்க இடம் கிடைக்கலன்னு தூக்கு போட்டுப்பேன்னு சொல்றியே...
உண்ண உணவில்லாம தெருவிளக்குல படிச்சு பெரியாளானவங்க எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா?
கேட்டது கிடைக்கலன்னா இதான் தீர்வா? படிப்பு தான் வாழ்க்கையா? கிடைப்பதை வெச்சு அதில் முன்னுக்கு வர தெரியலையா?
எத்தனை பேரு குழந்தை நல்லா இருக்க தன் எல்லாமும் இழக்கும் துரதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் இருக்காங்க அவங்க எத்தனை முறை சாகனும் அப்ப?
பிள்ளை உயிரோடு இருக்கானா இல்லையான்னே தெரியலன்னு இங்க உங்க அம்மா அழற சத்தம் உன் மனசை பிசையலையாப்பா?
ஒரு சின்ன தோல்வி கூட தாங்கிக்க முடியாத நிலையில் வளர்த்த பெற்றோர் தான் இந்த தவறுக்கு காரணமா? இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏன் எதிலும் வேகம்? காதலிப்பதிலும் காதலில் தோல்வியுற்றால் தற்கொலை செய்துக்கொள்வதிலாகட்டும் காதலை பெற்றோர் அங்கீகரிக்கலன்னா ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கொள்வதிலாகட்டும் இப்படி எத்தனை எத்தனை? கொஞ்சம் பொறுமை கொஞ்சம் நிதானம் ஏன் இல்லாமல் போகிறது? பெற்றோரை எதிர்த்து பேச துணிந்த பிள்ளைகள் தன் எதிர்காலம் தானே முடிவு செய்துக்கொள்ளட்டும் ஆனால் இப்படி தோல்வின்னா உடனே துவளனுமா? அதற்கு மாற்று வழி என்னன்னு யோசிக்க மூளையை செலவு செய்யக்கூடாதா?
ஹூம் ஆயாசம் மிஞ்சுகிறது.... இரண்டு பிள்ளைகளை பெற்ற என் மனம் இதை நினைத்து பயப்படுகிறது.....
பதினென்புராணம் கரைத்து குடிச்சிருக்கான், பாகவதம் அழகாய் முத்து முத்தாய் சொல்வான், எத்தனையோ ஏழை பிள்ளைகளை தான் அங்க பார்ட் டைமா உழைச்சு அந்த காசுல படிக்க வைக்கிறான். தன் கையால சமைச்ச உணவை எத்தனையோ பேருக்கு பகிர்கிறான்... இப்படி இத்தனை நற்காரியங்கள் செய்தும் கடைசியில் இந்த ஒரு செயலால் செய்த நன்மை எல்லாமே வீணாகிவிடுமோன்னு பயமா இருக்கு....
நல்லமுறையில் புத்திமதி சொன்னேன்.... உடனே அம்மாக்கு கால் செய்.... விளக்கேத்திவெச்சிட்டு அழுத கண்ணுமா உட்கார்ந்திருக்கா உன் அம்மா... இனி இப்படி ஒரு நெகட்டிவ் தாட் வராதுன்னு அம்மாக்கு சத்தியம் செய்.. இன்னும் மூணு காலேஜ் இருக்குல்ல? அதுக்குள் ஏன் இப்படி ஒரு முடிவு?
உனக்கு இந்த மூணு காலேஜ்ல எதுலையாவது சீட் கிடைச்சு நீ ஒரு வேளை உயிர் விட்டிருந்தால்? அதை சரி செய்ய முடியுமா? சொல் ஷ்யாம்?
சாரி ஆண்ட்டி இனி இப்படி செய்யமாட்டேன்.. அம்மாக்கு இப்பவே கால் செய்றேன்.....
பெற்றோரே குழந்தைகளை பேம்ப்பர் செய்யாதீங்க... இதோ இப்படி தான் அவதிப்படவேண்டும் இல்லன்னா....
இன்னும் இது போன்ற நிகழ்வுகள் தொடரும்.......
அதுவரை நன்றியுடன் மஞ்சு.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பெற்றோரே குழந்தைகளை பேம்ப்பர் செய்யாதீங்க...
நன்றி....
நன்றி....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இது கதையல்ல.... நிஜம்....உண்மையில் இது ஒரு காவிய பதிப்பு அருமை அக்கா தொடருங்கள்!!
- GuestGuest
ஒரு சின்ன தோல்வி கூட தாங்கிக்க முடியாத நிலையில் வளர்த்த பெற்றோர் தான் இந்த தவறுக்கு காரணமா?
உண்மைதான் ..... என் பார்வயில்
உண்மைதான் ..... என் பார்வயில்
மதன்கார்த்திக் wrote:ஒரு சின்ன தோல்வி கூட தாங்கிக்க முடியாத நிலையில் வளர்த்த பெற்றோர் தான் இந்த தவறுக்கு காரணமா?
உண்மைதான் ..... என் பார்வயில்
உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை மதன்கார்த்திக். பிள்ளைகளுக்கு கேட்பதெல்லாம் கிடைத்துவிடுவதால் அதன் அருமை தெரிவதில்லை... கேட்டது கிடைக்கலன்னாலும் வாழ்க்கையை நகர்த்த முயற்சிப்பதுமில்லை....இப்படி செய்வதால் என்ன நன்மை என்று யோசிப்பதுமில்லை.... இதை எல்லாம் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் சொல்லி புரியவைக்கவேண்டிய கடமை பெற்றோருடையது என்பதால் ஏற்றுக்கொள்கிறேனப்பா பெற்றோரின் தவறால் இன்று எல்லோருக்குமே அவஸ்தை என்பதை.....அன்பு நன்றிகள் மதன்கார்த்திக்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- GuestGuest
நல்லது மஞ்சு அக்கா... தொடருங்கள் .... தெளிவு பெறுகிறோம்
என்னால் பதில் எதுவும் எழுத கை ஓடவில்லை.. நேற்றே இதை அறிந்திருந்தும் விரிவாக எழுத்துக்களில் பார்க்கும் போது ( மூன்று முறை வாசித்தேன்..) கண்கள் கலங்கி கைபிசைந்து என்ன சொல்ல என்று அறியாமல் திகைத்து நிற்கிறேன்.
ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால்...
மஞ்சு என் உயிர்த்தோழி என்பதில் எனக்கு கர்வமும் பெருமையும்..!
ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால்...
மஞ்சு என் உயிர்த்தோழி என்பதில் எனக்கு கர்வமும் பெருமையும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|