புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
32 Posts - 51%
heezulia
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
74 Posts - 57%
heezulia
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைந்து எறி..


   
   

Page 2 of 2 Previous  1, 2

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 2:22 pm

First topic message reminder :


கவலைகளை
மனச்சிறையில் அடைக்காதே
அது ”செல்”லாக மாறி
உன்னையே அரித்து
அழித்துவிடும்

கவலைப்படுவதால்
ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு
கவலையேற்படுமென்றிருப்பின்
கட்டாயம் வந்தே சேரும்

வருத்தம் வந்துவிட்டதேயென
நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா?

எல்லாவற்றையும்
எதிர்பார்த்து வாழ்வதே
வாழ்க்கையென்றாகி விட்டதால்

எதையுமே ஓர்
வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்

கவலையென்பது கானல்நீர்
”ஆனால்”
நீதான் அதை
நீரென்று நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்

கவலை கவலை என
உனக்கு நீயே
வலை பின்னிக்கொள்கிறாய்

கவலையிலும்
ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்
”வ”என்ற
வருத்தத்தை நீங்கிவிட்டு

கவலைகளா?அதை
கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு
அல்லது கவலையை
கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்
கவலையே காணாமல்போய்விடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 10:44 pm

Manik wrote:
malikka wrote:
Manik wrote:அக்கா சூப்பர் பின்னிட்டீங்க போங்க கவலையோடு வாழ்பவன் கல்லாய் மாறுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க

அத நீங்க இப்ப அருமையான கவிதைல காட்டிட்டீங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196

கவலைகளே இல்லாமல் கவலையென நினைத்து கவலைப்படுபவர்கள்தான்
நிறைய. அப்படியே கவலைகள் சூழ்ந்தாலும் அதை எதிக்கொள்ளமுடியாமல் துவழ்வதால் நஸ்டம் யாருக்கு கவலைக்கா? நமக்கா? ஆதலால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அதை தீர்க்க வழியைபார்க்கவேண்டும்..

தங்களின் அன்புக்கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரஃபீக்..


என்ன கொடுமை இது பாராட்டியிருக்கிறது நான் ஆனா நன்றி மட்டும் ரஃபீக்குக்கா

இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா
கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667
//

நல்லவேளை யாரும் அநியாத்தைப் பார்கலை இல்லயின்னா. மல்லி உன் நிலை என்னாயிருக்கும்...

ரொம்ப சாரி மாணிக். அச்சோ ஏண்டிமல்லி பெயரை மாற்றிப்போட்டு மாணிக்கை கோவப்படுத்துறஅதிர்ச்சி .. அடிச்சிட்டேன் மாணிக் மல்லி நீங்க வருத்துபடாதீங்க ஓகே எங்கே சிரிங்க.... புன்னகை பார்ப்போம்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 12:23 pm

Jiffriya wrote:அருமையான கவிதை..எல்லோருக்கும் பொருத்தமான கருத்து. சூப்பருங்க

ரொம்ப சந்தோஷமுங்க.. மிக்க நன்றிங்க Jiffriya..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:21 pm

மிக அழகிய கருத்தும் ஊக்கமும் தரும் மிக அருமையான வரிகள்.....

கவலைகள் மனிதனை அரிக்கும்வரை விடாது
காரணங்கள் கண்டறிந்து களையவேண்டும்

என்று அருமையான சொல்லி இருக்கீங்கப்பா....

கவலைகள் உண்டு சோர்ந்து விழுந்தால்
மனிதன் துணிந்து செயல்படுவதும் எப்போது?

நச் வரிகளால் எல்லோருக்கும் கருத்து சொன்ன மிக அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைந்து எறி.. - Page 2 47
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:27 am

முரளிராஜா wrote:கவலை இனி எனக்கு இல்லை
இக்கவிதை படித்த பிறகு மகிழ்ச்சி
//


கவலைகளுக்கு கவலைகொடுத்து-நாம்
கவலைகளில்லாமலிருப்போம்..
மிக்க நன்றி முரளி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:03 pm

kavimuki wrote:மல்லிகா என்பது மல்லிகையின் திரிபுதான் அது தனக்கு பயன் படுவதை காட்டிலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மணங்களை தந்து மடிந்து விடும் அதுபோலதான் உம்முடைய கவிதையும் ..........நன்றி கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 2825183110

மல்லிகையின் மகத்துவதோடு ஒப்பிட்டு எனக்கும் மணம் சேர்த்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே..

மல்லிகை மணம் பரப்பிவிட்டு மடிந்துவிடும்.
என் எழுத்துக்கள் மணத்தை பரப்பிக்கொண்டே
நிலைத்திருக்க இறைவன் அருளவேண்டும் ..
என்பது என்னுடைய மனம்நிறைந்த ஆவல்..





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:35 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கலைந்து எறி.. - Page 2 224747944 கலைந்து எறி.. - Page 2 224747944 கலைந்து எறி.. - Page 2 224747944 நல்ல கருத்துக்கள்.. கலைந்து எறி.. - Page 2 154550 கலைந்து எறி.. - Page 2 154550 கலைந்து எறி.. - Page 2 154550

மிக்க நன்றி பாஸ் .மற்றும் அமுத வர்ஷிணி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக