புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
17 Posts - 4%
prajai
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
8 Posts - 2%
jairam
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_m10'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 6:34 pm

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!

'சென்னையோட வரம்... பீச். ஆனா, நாம அக்கறையில்லாம அங்க கொட்டற குப்பைகளால... செய்யற அசுத்தங்களால... அதையே சாபமா மாத்திடக் கூடாது இல்லையா..?''

- வார்த்தைகளில் மெல்லிய கோபம் தேக்கி ஆரம்பித்தார்கள் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் அர்ச்சனா மற்றும் பூஜாகுமார்.




'கடற்கரையை மீட்டெடுப்போம்...’ என்ற சமூக அக்கறையின் கீழ் சென்னையின் பல கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் ஒருங்கிணைந்து, கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்கள்.

''சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானாந்த ஜெயராம் சார்தான், கடற்கரை குப்பைமேடாகற அவலத்தை ஒருமுறை எங்களுக்கு புரிய வெச்சார். 'ஏதாச்சும் செய்யணுமே சார்’னு நானும், என் தோழி அர்ச்சனாவும் அவர்கிட்ட ஆதங்கத்தோட சொல்ல, 'கல்லூரி மாணவர்களே சேர்ந்து அதைச் சுத்தப்படுத்தற வேலைகள்ல ஏன் இறங்கக் கூடாது?!’னு வழியும் காட்டினார். எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல படிக்கற நானும், எத்திராஜ் காலேஜுல படிக்கற அர்ச்சனாவும் எங்களுக்குத் தெரிஞ்ச, மத்த கல்லூரிகள்ல படிக்கற ஃப்ரெண்ட்ஸ்களை ஒருங்கிணைச்சோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து பீச்சை சுத்தப்படுத்த மணல்ல இறங்கினோம்'' என்ற பூஜாகுமாரைத் தொடர்ந்தார் அர்ச்சனா.

''களத்துல இறங்கி குப்பைகளை அகற்றினப்போதான், இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணங்கள் எங்களுக்கு புரிஞ்சுச்சு. தினமும் ஆயிரம் பேர் கூடற பீச்சுல, போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்ல. கூடவே, நம்ம மக்களுக்கு பொறுப்புணர்வும் இல்லாததால கடற்கரை மணல் முழுக்க பிளாஸ்டிக் பை குப்பை. இன்னொரு முக்கிய பிரச்னை, தேவையான இடைவெளியில கழிப்பறைகள் வசதி இல்லாதது. இதனாலதான் கண்ட இடத்துலயும் ஆண்கள் அசிங்கம் பண்றாங்க. இன்னொரு பக்கம், கழிப்பறைகள் இல்லாம பெண்கள் படற அவஸ்தை பரிதாபம். இந்தப் பிரச்னைகள் எல்லாம் பத்தாதுனு, தொடர் ஓட்டம்... அது, இதுனு போட்டிகள் நடத்தி மக்கள திரட்டறாங்க. ஆனா, நிகழ்ச்சி முடிஞ்சதும் அதன் அமைப்பாளர்கள் கழிவுகளைச் சுத்தப்படுத்தாம அப்படியே விட்டுட்டுப் போயிடறாங்க...'' என்று பட்டியலிட்டார் அர்ச்சனா.

''இப்போ எழுநூறு கல்லூரி மாணவர்கள் எங்ககூட சேர்ந்து இந்த க்ளீனிங் வேலைகள்ல இறங்கியிருக்காங்க. இந்த ரெண்டு வருஷத்துல பத்து தடவைகளுக்கும் மேல கடற்கரையை சுத்தப்படுத்தியிருக்கோம். இனி மாசத்துக்கு இரண்டு தடவை சுத்தப்படுத்தற திட்டம் வகுத்திருக்கோம். தவிர, கடற்கரையைத் தூய்மையா வெச்சுக்கறதோட அவசியம் பத்தின விழிப்பு உணர்வுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள், குப்பத்து மக்கள்கிட்ட எல்லாம் தொடர்ந்து பேசறோம்...'' என்ற ஸ்ரீகிருஷ்ணா சேகரின் குரலில் அக்கறை.

''மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, 'சிறந்த சமூக செய்தியைப் பரப்புவதற்கான விருதை' எங்களுக்கு கொடுத்தாங்க. போத்தீஸ் ஜவுளி நிறுவன உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இந்த அங்கீகாரங்கள் எல்லாம், எங்களுக்கு இன்னும் பலம் சேர்க்குது. விருப்பமும், சமூகப் பொறுப்பும் இருக்கற கல்லூரி மாணவர்கள் இன்னும் அதிகமா எங்ககூட கை கோக்கணும்... நம் கடற்கரையை மீட்டெடுக்க!''

- கௌஷிக் சுப்பிரமணியனின் குரலில் நம்பிக்கை நிரம்ப இருந்தது.

அடுத்தத் தடவை நீங்கள் பீச்சுக்குப் போகும்போது, இந்த இளைய தலைமுறை உங்கள் எண்ண அலைகளில் வந்துபோனால்... அதுவே இவர்களுக்குக் கிடைத்த வெற்றி!


நன்றி அவள் விகடன்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 02, 2011 7:51 pm

நன்றி அக்கா பகிர்விற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 8:39 pm

நன்றி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!  47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 02, 2011 8:53 pm

இவர்களை போல அனைவரும் இருந்த்விட்டால் நாடே சுத்தமாக இருக்கும் அல்லவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக