புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
306 Posts - 42%
heezulia
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
6 Posts - 1%
prajai
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
5 Posts - 1%
manikavi
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
4 Posts - 1%
Kavithas
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_m10உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 7:08 pm

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1


'துறுதுறு'குழந்தை...'திருதிரு'வென விழித்தால்...
குழந்தை மனநல மருத்துவர் ஷெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

சுஜ்ஜி குட்டி பார்ப்பதற்கு அத்தனை அழகு. அவளின் பிரகாசமான கோலிகுண்டு கண்களும், துறுதுறு நடையும் எல்லோருடைய மனதையும் கொள்ளை அடித்துவிடும். மூன்று வயதான அவளின் குறும்புகள்... அழகிய கவிதை. ஆனால்... 'அம்மா, அப்பா, மம்மு’ போன்ற சின்னச் சின்ன வார்த்தைகளைத்தான் இன்னமும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறாள்.

'மூணு வயசாகியும் சரியா பேச மாட்டேங்கறாளே...’ என்று அவள் அம்மாவுக்கு கவலை தூங்கவிடாமல் துரத்துகிறது.

''மூணு வயசுதானே ஆகுது... போகப் போக சரியாகிடும்... நல்லா பேசுவா, கவலைப்படாதே. எங்க மச்சினர் மகனுக்குக்கூட இப்படித்தான் அஞ்சு வயசு வரைக்கும் சரியா பேச்சு வரல...'' என்று ஆறுதல் சொன்னார் அவருடைய தோழி. ஆனாலும் இவள் மனது ஆறவில்லை; எப்போதும் இதயத்தின் ஓரத்தில் ஒரு பயம் இரவு பகலாக அரித்துக் கொண்டே இருந்தது. பெற்ற தாயல்லவா?!

ஒரு குழந்தைக்கு பேச்சும், அந்தப் பேச்சுக்கான மொழியும் மிக அவசியம். மொழி என்பது நல்லது, கெட்டதை பகுத்தறிய உதவும் அற்புதமான கருவி. அந்த மொழிதான், ஒரு குழந்தையைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ''அம்மா எனக்கு பசிக்குது... பப்பு சாதம் தா'' என்று தன் பசியை, தன் தேவையை, தான் நினைக்கும் விஷயத்தை அம்மாவிடமோ... அப்பாவிடமோ சொல்ல உதவுகிறது. மொழி என்பதை, சின்னக் குழந்தை வாய் வார்த்தைகளாகத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. பிறவியிலேயே பேசும் திறனற்ற குழந்தைகள்... கண் ஜாடையாலோ, முக பாவனைகளாலோ, தொட்டுச் சொல்வது போலவும் சொல்லலாம். ஆனால், தான் நினைக்கும் விஷயத்தை... சரியாகவும், முழுமையாகவும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அந்த வயதிலேயே வெளிப்படுத்தும் திறமை வளர்ந்திருக்கிறதா என்பதைத்தான் பெற்றோர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும்.

இங்கே அதைக் கவனிக்கத் தவறினால்...? குழந்தையின் கற்கும் திறனும், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்பிக்கும் திறனும், கருத்துகளைப் பரி மாற்றம் செய்யும் எழுத்தாற்றல், பேசும் திறன் எல்லாம் பாதிக்கப் படலாம். இந்தத் திறன்கள்தானே ஒரு குழந்தையை வெற்றி படிக்கட்டுகளில் ஏற்றி விடும் தாரக மந்திரங்கள்! குட்டிப் பாப்பா ஒரு சிட்டுக் குருவி பறப்பதை தன் மொட்டுக் கண்களால் ரசித்து, அது சிறகை விரித்து படபடவென பறக்கும் ஓசையை காதால் வாங்கி, 'இது எப்படி இவ்வளவு அழகா பறக்குது?!’ என்று ஆச்சர்யப்பட்டு சிந்திக்கவும், புரிந்து கொள்ளவும் அந்த அழகுச் செல்லத்தின் மூளையில் இதற்கென 'வெர்னிக்கஸ்' (Wernicke's) என்ற பகுதி இருக்கிறது. இப்படி புலன்கள் ஐந்தும் உணரும் விஷயத்தை, ''நான் சிட்டுக் குருவி பறக்கறதைப் பார்த்தேனே!'' என்று சந்தோஷமாக தன் உணர்வை வெளிப்படுத்துவதற்கு 'புரோக்காஸ்' (Broca's) என்றறொரு பகுதியும் மூளையில் உண்டு.

மேற்சொன்ன இரு பகுதி களும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஒரு குழந்தையின் மொழியும், பேச்சும் சரியாகவும் முழுமையாகவும் அமையும். உதாரணமாக... உங்கள் சுஜ்ஜிம்மாவிடம், ''அண்ணாவோட லஞ்ச் பேக்கை எடுத்துட்டு வாடா செல்லம்'' என்று சொன்ன வுடன் குழந்தை புரிந்து கொண்டு லஞ்ச் பேக் இருக்கிற இடத்துக்கு சென்று பேக்கை எடுத்து வந்து, ''அம்மா இந்தாங்க'' என்று சொன்னால்.... சந்தோஷம். குழந்தைக்கு நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும், 'அம்மா இந்தாங்க’ என்று சொன்ன பதிலில் அவளின் மொழியறிவும் சரியாக இருக்கிறது. அதாவது, 'வெர்னிக்கஸ்' மற்றும் 'புரோக்காஸ்' ஆகிய இரண்டு பகுதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாறாக, நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், அந்தத் துறுதுறு குழந்தை திருதிருவென விழித் தால்... குழந்தையின் மொழியறிவு சரியாக இல்லை என்று அர்த்தம்.

குழந்தையின் உள்ளார்ந்த அறிவு... வீடு, அக்கம் பக்கம், அம்மா, அப்பா போன்ற சுற்றுப்புறங்களும்தான் மொழியறிவை வளர்க்கும் காரணிகள். மொழி, பேச்சு போன்றவற்றைத் தூண்டும் விதமாக சுற்றுப்புறம் இருக்க வேண்டியது அவசியம். அது சரியாக அமையவில்லை என்றால், அவளின் பேச்சுத் திறனும் மொழியறிவும் பாதிக்கப்படும். மொழியறிவு பாதிக்கப்படுவதற்கு சுற்றுப்புறம்தான் காரணம் என்றால், அந்த சுற்றுப்புறத்தை சீர் செய்தால், சுஜ்ஜிமாவுக்கு பேச்சு ஒரு தடை இல்லை. சுற்றுப்புறம் மிக நன்றாக அமைந்தும் சுஜ்ஜிம்மாவுக்கு பேசுவது புரியவில்லை என்றால்... அதன் மன வளர்ச்சி யில் (மூளை வளர்ச்சியில் அல்ல) பிரச்னை என்று அர்த்தம்.

குழந்தையிடம் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், குழந்தை நம்மிடம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாத பெரும் சொத்து. அந்த சொத்தைக் கூர்ந்து கவனிப்பது... குழந்தையை வாழ்க்கை யின் உயரத்துக்கு உந்தித் தள்ளும் மகாசக்தி என்பதால் மழலை சொற் களை, அழகிய கண், கை, முக பாவனைகளை ஆழ்ந்து கவனிப்போம்.


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 02, 2011 7:11 pm

அழகிய பதிவு அக்கா குழந்தையின் வளர்ப்பு அழகு அக்கா நன்றி விகடன் உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 02, 2011 7:34 pm

இந்த காலத்தில் குழ்ந்தை வளர்ப்பு மிக முக்கியம் சரியான விதத்தில் வளர்க்க வில்லை அவர்கள் பதை திசை மாறிவிடும்!
நன்றி அக்கா!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 7:51 pm

நன்றி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1   47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக