புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் நம்பர் உங்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டங்களை தரும்?
Page 1 of 1 •
எண்களில் மூன்று வகை உண்டு.
உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் பிறவி எண்; பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் அடிப்படையில் விதி எண்; உங்கள் பெயரின் அடிப்படையில் பெயர் எண் ஆகியவையே அவை ஆகும்.
நீங்கள் 27_12_1969_ல் பிறந்தவர் எனக் கொள்வோம்.
பிறந்த தேதி 27. ஆகவே 2+7=9.
பிறவி எண்=2+7+1+2+1+9+6+9=37=10=1.
ஆக, விதி எண் = 1.
இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவருடைய பிறவி எண்ணையும், விதி எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறந்த தேதி தெரியாதவர்கள், அவரவர் பெயருக்கு எந்த எண் வரும் என்ற கணக்கைத் தெரிந்து கொண்டால் போதும்.
உதாரணமாக ஒருவரின் பெயர் என்.கமலக்கண்ணன் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெயரில் உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் தனித்தனியாக எண் உண்டு. எல்லா எண்களையும் கூட்டி, கூட்டிய எண்ணை ஒற்றை இலக்கமாக்கி, அந்த நபர் அந்த எண்ணுக்குரியவர் எனக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக N.Kamalakkannan
5+2+1+4+1+3+1+2+2+1+5+5+1+5 = 38 = 11 =2
மேலே குறிப்பிட்டுள்ள என். கமலக்கண்ணன் என்பவருக்குக் கூட்டு எண் 38_ஆகவும் ஒற்றை எண் 2_ஆகவும் வருவதைக் காணலாம். எனவே, இவர் எண் 2.
கீழே ஆங்கில எழுத்துக்கள் 26_க்கும் உரிய எண்கள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கொண்டு நீங்கள் உங்கள் பெயர் எண்ணைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
A I J Q Y _ 1
B K R _2
C G L S_ 3
D M T 4
E H N X _5
UVW _6
OZ _7
FP _8
எண் _ 1 அதிர்ஷ்டக்காரர்கள்
எண் கணிதப்படி, எண்_1 அதிர்ஷ்டமாகும். இவர்கள் தங்கள் விதி எண்ணும், பெயர் எண்ணும் இதே 1 எண்ணாக வரப் பெற்றால், அதிர்ஷ்டசாலிகளாவார்கள். இவர்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவார்கள். ஞாயிற்றுக்கிழமையில் வியாழனது ஓரையில் அவர்களுக்கு எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் உண்டாகும். சாதாரணமாக 10 மணி, 1 மணி என்கிற நேரத்தை ஒட்டியுள்ள காலப்பகுதி அதிர்ஷ்ட வாய்ப்புள்ள காலப் பகுதியாகும்.
எண் _ 2 வசிய சக்தி கொண்டவர்கள்
எண் கணிதப்படி, எண்_2 உன்னதமான அதிர்ஷ்ட எண்களில் ஒன்று எனச் சொல்லப்படவில்லை. ஆனாலும், இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வசிய சக்தி மிக்கவர்கள். இதர எண்களின் சேர்க்கையின் காரணமாக விசேடமான முன்னேற்றத்தை அடையக்கூடும். பொதுவாக, இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள், தங்கள் எண்களாகிய 2,11,20,29 ஆகிய தேதிகளில் ஓரளவு அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறக் கூடியவர்களாவார்கள்.
எண் _ 3 குபேரனாகும் அதிர்ஷ்டம்!
எண் சாத்திரப்படி எண் _3ஆனது சிறப்பான அதிர்ஷ்ட எண்களில் ஒன்றாகும். இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வியாழனின் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவார்கள். ஜோதிட சாத்திரத்தில் வியாழன் எனப்படுகிற குருவானவர் தனகாரகன் ஆவார். அதாவது, செல்வத்தின் சுபீட்சத்தைப் பிரதிபலிக்கின்றவர் ஆவார். ஆற்றல்மிக்க இந்த எண், தன்னைச் சார்ந்தவரை செல்வக் குபேரனாகவும் ஆக்கக் கூடியது.
எண் _ 4 குறுக்கு வழியில் செழிப்பு!
எண் 4_க்கு புரட்சிகரமான திருப்பங்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு அதிபதி ராகு ஆவார். இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வியாபரத்தின் மூலம் அபிவிருத்தி அடையக் கூடியவர்கள். அரசியல், இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் பற்றி அறிந்து வைத்துக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. மிகச்சிறந்த மேதைகள் இந்த எண்ணைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், பிடிவாதமும், வைராக்கியமும் உள்ள போக்கை மாற்றிக் கொண்டால் இவர்கள் சிறப்புடையவர்கள் ஆவார்கள்.
எண் _ 5 காந்த சக்தி மிக்கவர்கள்
ஒன்பது எண்களிலுமே இந்த 5 எண்ணுக்கு மாத்திரம் எல்லாவற்றையும் கவர்ச்சி செய்கின்ற ஒரு காந்த சக்தி அதிகமாக உண்டு என்பது எண் சாத்திரக் கணிப்பு. சக்தி படைத்த இந்த எண்ணுக்கு நாயகன் புதன் ஆவார். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கும், தொழில் துறைகளில் செல்வம் குவிப்பதற்கும், எடுத்த கருமத்தில் வெற்றியடைவதற்கும் இந்த எண்ணால் பயன் அடைய முடியும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் தொழில் புரிவார்கள். ஆனால், அந்த வேகத்தில் விவேகத்தையும் கலந்து கொண்டார்களானால் மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும்.
எண் _ 6 அழகானவர்கள்
எண் _ 6க்கு எல்லோரையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் சக்தியுண்டு என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்த எண்ணின் நாயகன் சுக்கிரன் அல்லவா? இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் நிறையப் பொருள் திரட்டுவதற்குரிய வாய்ப்பைப் பெறக்கூடியவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் அதிர்ஷ்ட நாட்டம் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. மற்றையோரிடமிருந்து தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் தகுதி இவர்களிடம் அமைந்திருக்கும். அழகு அம்சத்தில் உன்னதமானவர்கள் ஆதலால், மற்றையோரைக் கவர்ந்திழுப்பார்கள்.
எண் _ 7 எழுத்தாற்றலால் அதிர்ஷ்டம்
பொதுவாக இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பான தன்னம்பிக்கையும், கவர்ச்சியான முகத்தோற்றமும், சிந்தனை ஆற்றலும், சமுதாயப் பணியாற்றும் ஆர்வமும் இருப்பது இயற்கை. இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது ஓர் அளவோடு உண்டாகும்.
இசை ஞானம் எழுத்தாற்றல் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். வெளிநாட்டுப் பயணங்களாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படக்கூடும். போட்டிவரும்போது எதிர்வாதம் செய்து வெற்றி காண்பதில் தகுதி பெற்றிருப்பார்கள். மனோபலம் அதிகம் உள்ள இவர்களுக்கு, மனந்தான் வெற்றிக்கு இருப்பிடம். எனவே, மனத்தைத் திடமாக வைத்துக் கொள்வது அவசியம்.
எண் _ 8 அஞ்சத் தகுந்ததல்ல
ஒருவருக்குப் பிறவி எண்ணோ,விதி எண்ணோ 8_ஆக அமைந்து விடுமானால் அவர் தமது பெயர் எண்ணை 5_ஆக அமைத்துக் கொள்வது சாலவும் சிறந்தது. இந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. இந்த எண்ணின் நாயகனான சனி பகவான் மனம் வைத்தால், மங்களங்கள் அனைத்தையும் பொங்க வைப்பார். சகல வசதியையும் அளிப்பார். எண் 8_ஐச் சார்ந்தவர்களில் பலர் வாழ்க்கையில் உன்னதமான நிலையில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அதிர்ஷ்டசாலிகள் இந்த எண்ணைச் சார்ந்தவர்களில் பலர் உண்டு. அந்த அதிர்ஷ்டசாலிகள் நிரந்தர அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதற்கு இடமில்லாமல் போகிறது. இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் தங்கள் கைப்பொருளை மற்றையோருக்கு வழங்கப் பின்வாங்க மாட்டார்கள். மற்றையோரிடம் கருணை செலுத்தும் மனப்பான்மை இந்த எண்ணுடையோரின் பிறவிக் குணமாக இருக்கும். பக்குவம் நிறையப் பெற்றவருக்குப் பணம் ஒரு பொருட்டாக இராது.
எண் _ 9 போராட்டம் மூலம் புகழ்
எண் 9 ஆனது அதிர்ஷ்டம் உடைய எண்களின் ஒன்றாகும். புரட்சிகரமான சாதனைகளைச் செய்தோ, பூர்வ அந்தஸ்தின் சிறப்பாலோ, அபரிமிதமான ஆற்றலாலோ வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பெறக் கூடியவர்கள் இவர்கள். அங்காரகனை நாயகனாகக் கொண்ட இந்த எண், விசேடமான சக்தி வாய்ந்தது. போராட்டம் என்பது இந்த எண்ணுக்குரிய தனிச்சிறப்பு. போராட்டம் மூலம் புகழேணியில் ஏறுகிறவர்கள் இந்த எண்ணில் உண்டு.
உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் பிறவி எண்; பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் அடிப்படையில் விதி எண்; உங்கள் பெயரின் அடிப்படையில் பெயர் எண் ஆகியவையே அவை ஆகும்.
நீங்கள் 27_12_1969_ல் பிறந்தவர் எனக் கொள்வோம்.
பிறந்த தேதி 27. ஆகவே 2+7=9.
பிறவி எண்=2+7+1+2+1+9+6+9=37=10=1.
ஆக, விதி எண் = 1.
இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவருடைய பிறவி எண்ணையும், விதி எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறந்த தேதி தெரியாதவர்கள், அவரவர் பெயருக்கு எந்த எண் வரும் என்ற கணக்கைத் தெரிந்து கொண்டால் போதும்.
உதாரணமாக ஒருவரின் பெயர் என்.கமலக்கண்ணன் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெயரில் உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் தனித்தனியாக எண் உண்டு. எல்லா எண்களையும் கூட்டி, கூட்டிய எண்ணை ஒற்றை இலக்கமாக்கி, அந்த நபர் அந்த எண்ணுக்குரியவர் எனக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக N.Kamalakkannan
5+2+1+4+1+3+1+2+2+1+5+5+1+5 = 38 = 11 =2
மேலே குறிப்பிட்டுள்ள என். கமலக்கண்ணன் என்பவருக்குக் கூட்டு எண் 38_ஆகவும் ஒற்றை எண் 2_ஆகவும் வருவதைக் காணலாம். எனவே, இவர் எண் 2.
கீழே ஆங்கில எழுத்துக்கள் 26_க்கும் உரிய எண்கள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கொண்டு நீங்கள் உங்கள் பெயர் எண்ணைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
A I J Q Y _ 1
B K R _2
C G L S_ 3
D M T 4
E H N X _5
UVW _6
OZ _7
FP _8
எண் _ 1 அதிர்ஷ்டக்காரர்கள்
எண் கணிதப்படி, எண்_1 அதிர்ஷ்டமாகும். இவர்கள் தங்கள் விதி எண்ணும், பெயர் எண்ணும் இதே 1 எண்ணாக வரப் பெற்றால், அதிர்ஷ்டசாலிகளாவார்கள். இவர்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவார்கள். ஞாயிற்றுக்கிழமையில் வியாழனது ஓரையில் அவர்களுக்கு எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் உண்டாகும். சாதாரணமாக 10 மணி, 1 மணி என்கிற நேரத்தை ஒட்டியுள்ள காலப்பகுதி அதிர்ஷ்ட வாய்ப்புள்ள காலப் பகுதியாகும்.
எண் _ 2 வசிய சக்தி கொண்டவர்கள்
எண் கணிதப்படி, எண்_2 உன்னதமான அதிர்ஷ்ட எண்களில் ஒன்று எனச் சொல்லப்படவில்லை. ஆனாலும், இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வசிய சக்தி மிக்கவர்கள். இதர எண்களின் சேர்க்கையின் காரணமாக விசேடமான முன்னேற்றத்தை அடையக்கூடும். பொதுவாக, இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள், தங்கள் எண்களாகிய 2,11,20,29 ஆகிய தேதிகளில் ஓரளவு அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறக் கூடியவர்களாவார்கள்.
எண் _ 3 குபேரனாகும் அதிர்ஷ்டம்!
எண் சாத்திரப்படி எண் _3ஆனது சிறப்பான அதிர்ஷ்ட எண்களில் ஒன்றாகும். இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வியாழனின் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவார்கள். ஜோதிட சாத்திரத்தில் வியாழன் எனப்படுகிற குருவானவர் தனகாரகன் ஆவார். அதாவது, செல்வத்தின் சுபீட்சத்தைப் பிரதிபலிக்கின்றவர் ஆவார். ஆற்றல்மிக்க இந்த எண், தன்னைச் சார்ந்தவரை செல்வக் குபேரனாகவும் ஆக்கக் கூடியது.
எண் _ 4 குறுக்கு வழியில் செழிப்பு!
எண் 4_க்கு புரட்சிகரமான திருப்பங்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு அதிபதி ராகு ஆவார். இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வியாபரத்தின் மூலம் அபிவிருத்தி அடையக் கூடியவர்கள். அரசியல், இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் பற்றி அறிந்து வைத்துக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. மிகச்சிறந்த மேதைகள் இந்த எண்ணைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், பிடிவாதமும், வைராக்கியமும் உள்ள போக்கை மாற்றிக் கொண்டால் இவர்கள் சிறப்புடையவர்கள் ஆவார்கள்.
எண் _ 5 காந்த சக்தி மிக்கவர்கள்
ஒன்பது எண்களிலுமே இந்த 5 எண்ணுக்கு மாத்திரம் எல்லாவற்றையும் கவர்ச்சி செய்கின்ற ஒரு காந்த சக்தி அதிகமாக உண்டு என்பது எண் சாத்திரக் கணிப்பு. சக்தி படைத்த இந்த எண்ணுக்கு நாயகன் புதன் ஆவார். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கும், தொழில் துறைகளில் செல்வம் குவிப்பதற்கும், எடுத்த கருமத்தில் வெற்றியடைவதற்கும் இந்த எண்ணால் பயன் அடைய முடியும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் தொழில் புரிவார்கள். ஆனால், அந்த வேகத்தில் விவேகத்தையும் கலந்து கொண்டார்களானால் மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும்.
எண் _ 6 அழகானவர்கள்
எண் _ 6க்கு எல்லோரையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் சக்தியுண்டு என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்த எண்ணின் நாயகன் சுக்கிரன் அல்லவா? இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் நிறையப் பொருள் திரட்டுவதற்குரிய வாய்ப்பைப் பெறக்கூடியவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் அதிர்ஷ்ட நாட்டம் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. மற்றையோரிடமிருந்து தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் தகுதி இவர்களிடம் அமைந்திருக்கும். அழகு அம்சத்தில் உன்னதமானவர்கள் ஆதலால், மற்றையோரைக் கவர்ந்திழுப்பார்கள்.
எண் _ 7 எழுத்தாற்றலால் அதிர்ஷ்டம்
பொதுவாக இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பான தன்னம்பிக்கையும், கவர்ச்சியான முகத்தோற்றமும், சிந்தனை ஆற்றலும், சமுதாயப் பணியாற்றும் ஆர்வமும் இருப்பது இயற்கை. இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது ஓர் அளவோடு உண்டாகும்.
இசை ஞானம் எழுத்தாற்றல் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். வெளிநாட்டுப் பயணங்களாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படக்கூடும். போட்டிவரும்போது எதிர்வாதம் செய்து வெற்றி காண்பதில் தகுதி பெற்றிருப்பார்கள். மனோபலம் அதிகம் உள்ள இவர்களுக்கு, மனந்தான் வெற்றிக்கு இருப்பிடம். எனவே, மனத்தைத் திடமாக வைத்துக் கொள்வது அவசியம்.
எண் _ 8 அஞ்சத் தகுந்ததல்ல
ஒருவருக்குப் பிறவி எண்ணோ,விதி எண்ணோ 8_ஆக அமைந்து விடுமானால் அவர் தமது பெயர் எண்ணை 5_ஆக அமைத்துக் கொள்வது சாலவும் சிறந்தது. இந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. இந்த எண்ணின் நாயகனான சனி பகவான் மனம் வைத்தால், மங்களங்கள் அனைத்தையும் பொங்க வைப்பார். சகல வசதியையும் அளிப்பார். எண் 8_ஐச் சார்ந்தவர்களில் பலர் வாழ்க்கையில் உன்னதமான நிலையில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அதிர்ஷ்டசாலிகள் இந்த எண்ணைச் சார்ந்தவர்களில் பலர் உண்டு. அந்த அதிர்ஷ்டசாலிகள் நிரந்தர அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதற்கு இடமில்லாமல் போகிறது. இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் தங்கள் கைப்பொருளை மற்றையோருக்கு வழங்கப் பின்வாங்க மாட்டார்கள். மற்றையோரிடம் கருணை செலுத்தும் மனப்பான்மை இந்த எண்ணுடையோரின் பிறவிக் குணமாக இருக்கும். பக்குவம் நிறையப் பெற்றவருக்குப் பணம் ஒரு பொருட்டாக இராது.
எண் _ 9 போராட்டம் மூலம் புகழ்
எண் 9 ஆனது அதிர்ஷ்டம் உடைய எண்களின் ஒன்றாகும். புரட்சிகரமான சாதனைகளைச் செய்தோ, பூர்வ அந்தஸ்தின் சிறப்பாலோ, அபரிமிதமான ஆற்றலாலோ வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பெறக் கூடியவர்கள் இவர்கள். அங்காரகனை நாயகனாகக் கொண்ட இந்த எண், விசேடமான சக்தி வாய்ந்தது. போராட்டம் என்பது இந்த எண்ணுக்குரிய தனிச்சிறப்பு. போராட்டம் மூலம் புகழேணியில் ஏறுகிறவர்கள் இந்த எண்ணில் உண்டு.
எனக்கு விதி எண்ணும் பெயர் எண்ணும் 1.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எண் _ 3 குபேரனாகும் அதிர்ஷ்டம்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|