புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
.
இப்பவும் சரி..கடந்த வாரமும் சரி.. நாடே பரபரப்புக்கு பஞ்சமில்லாம போய்க்கிட்டு இருக்கு! தேர்தல் பரபரப்பு ஒருபக்கம்னா..கடந்த ஒரு மாதமா உலககோப்பை பரபரப்பு மும்மரமா இருந்தது! முடிவில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இந்த சந்தோசம்... தேர்தல் களேபரம் இதையெல்லாம் மீறி மனதில் சின்ன உறுத்தல் ஒன்றும் உள்ளது... உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்பு இலங்கை அதிபர் மகிந்தா ஒரு அறிவிப்பு செய்தார்.. இந்த உலககோப்பையை வென்று போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம் என்று! அதுக்கு என்னவா? அது அவர் சொந்த எதிர்பார்ப்பு...விட்டுத்தள்ளுங்க.. (நல்லவேள நடக்கல!) ஆனா.. இப்படி ஒரு அறிவிப்பு செய்த பிறகும் அந்த போட்டியில் முரளிதரன் எப்படி விளையாடலாம்? தயவு செய்து இது அவரது சொந்த விஷயம் என்று மட்டும் கூறாதீர்கள்! ஒருவேளை இலங்கை ஜெயித்திருந்தால் முரளியும் இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று கூறியிருப்பாரா?
விளையாட்டில் அரசியல் கூடாதுதான்.. ஆனால் இப்படி அறிவிப்பு செய்த பிறகும் அந்த அணியில்..அந்த அணியின் வெற்றிக்காக முழுமனதோடு இவர் எப்படி விளையாடியிருக்க முடியும்? இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து இவர் இறுதிபோட்டியை புறக்கணித்திருந்தால் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே? இதே கேள்வியை நான் போட்டிக்கு முன்னமே கேட்க்கலாம் என்றிருந்தேன்.. ஆனால் முரளியின் பந்து வீச்சுக்கு பயந்து இந்திய அணிக்கு சாதகமாக நான் கேட்கிறேன் என்று சில அறிவுஜீவிகள் கேட்க்கக்கூடும்! அதனால்தான் இப்போது கேட்கிறேன்.. ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது.. அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!
நம்ம தேர்தலுக்கு வருவோம்! நாங்க என்ன பாவம் செய்தமோ..இங்க சன் நியூஸ் மட்டும்தான் பார்க்க முடியும்! ஏதாவது செய்தி தெரிந்துகொள்வோம் என்று பார்த்தல் ஒருவேளை நானும் வெளிப்படையாக திமுகவுக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது! அந்த அளவுக்கு மூளைசலவை செய்கிறார்கள்! மக்கள்..ஜெயா மற்றும் கேப்டன் தொலைக்காட்சியும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்! இது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? ஊடகம் சொந்தமாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்றால்?..இது ஜனநாயகத்துக்கு எந்த அளவுக்கு சரியானது? செய்திகள் என்ற பெயரில் அவர்களின் பிரச்சாரத்தையும்..தேர்தல் அறிக்கையையும் காண்பித்தால் அது தேர்தல் செலவுகணக்கில் வராது என்ற தைரியத்தில் இந்த அவலம் அரங்கேறுகிறது! இந்த தேர்தலில் எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொண்டுவந்த தேர்தல் கமிஷன் இதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்! நடக்குமா?..
அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை என்று நடத்தும் கூத்துக்களை பார்த்தால் நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை! நான் இப்படி சொன்னதும்.. சில அல்லக்கைகள் சொல்லலாம்.." உனக்கென்னயா.. வெளிநாட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன்னாள் கவலைப்படுகிறாய் என்று!" சரி.. நான் கவலைப்படவில்லை.. நீ படுகிறாயா?.. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு..உடை..இருப்பிடம்! இந்த அடிப்படைகள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? ஆண்டு தோறும் மக்கள் தொகை 1.8 லிருந்து 2.2 சதவீதம் உயர்ந்து வருகிறது. நாட்டின் ஆண்டு உணவு உற்பத்தி பெருக்கம் 2 சதவீதமாக உள்ளது. வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டின் உணவு கையிருப்பு இன்னும் பத்து ஆண்டுக்கு மட்டுமே வரும். அதற்கு பின் உணவு பற்றாக்குறை என்ற மிக பெரிய ஆபத்தை நாடு சந்திக்க வேண்டி வரும். இதற்க்கெல்லாம் உங்கள் அரசியல்வாதி என்ன திட்டம் வைத்துள்ளார்? நம் நாட்டில் எத்தனை பேருக்கு முறையான கழிவறை வசதி உள்ளது தெரியுமா? மொத்த மக்கள் தொகையில் 31% மக்கள்தான் இந்த வசதியோடு உள்ளனர்.. மீதமுள்ளவர்கள் திறந்தவெளிதான்! இதற்க்கு என்ன திட்டம் உள்ளது?
.
இப்பவும் சரி..கடந்த வாரமும் சரி.. நாடே பரபரப்புக்கு பஞ்சமில்லாம போய்க்கிட்டு இருக்கு! தேர்தல் பரபரப்பு ஒருபக்கம்னா..கடந்த ஒரு மாதமா உலககோப்பை பரபரப்பு மும்மரமா இருந்தது! முடிவில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இந்த சந்தோசம்... தேர்தல் களேபரம் இதையெல்லாம் மீறி மனதில் சின்ன உறுத்தல் ஒன்றும் உள்ளது... உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்பு இலங்கை அதிபர் மகிந்தா ஒரு அறிவிப்பு செய்தார்.. இந்த உலககோப்பையை வென்று போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம் என்று! அதுக்கு என்னவா? அது அவர் சொந்த எதிர்பார்ப்பு...விட்டுத்தள்ளுங்க.. (நல்லவேள நடக்கல!) ஆனா.. இப்படி ஒரு அறிவிப்பு செய்த பிறகும் அந்த போட்டியில் முரளிதரன் எப்படி விளையாடலாம்? தயவு செய்து இது அவரது சொந்த விஷயம் என்று மட்டும் கூறாதீர்கள்! ஒருவேளை இலங்கை ஜெயித்திருந்தால் முரளியும் இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று கூறியிருப்பாரா?
விளையாட்டில் அரசியல் கூடாதுதான்.. ஆனால் இப்படி அறிவிப்பு செய்த பிறகும் அந்த அணியில்..அந்த அணியின் வெற்றிக்காக முழுமனதோடு இவர் எப்படி விளையாடியிருக்க முடியும்? இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து இவர் இறுதிபோட்டியை புறக்கணித்திருந்தால் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே? இதே கேள்வியை நான் போட்டிக்கு முன்னமே கேட்க்கலாம் என்றிருந்தேன்.. ஆனால் முரளியின் பந்து வீச்சுக்கு பயந்து இந்திய அணிக்கு சாதகமாக நான் கேட்கிறேன் என்று சில அறிவுஜீவிகள் கேட்க்கக்கூடும்! அதனால்தான் இப்போது கேட்கிறேன்.. ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது.. அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!
நம்ம தேர்தலுக்கு வருவோம்! நாங்க என்ன பாவம் செய்தமோ..இங்க சன் நியூஸ் மட்டும்தான் பார்க்க முடியும்! ஏதாவது செய்தி தெரிந்துகொள்வோம் என்று பார்த்தல் ஒருவேளை நானும் வெளிப்படையாக திமுகவுக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது! அந்த அளவுக்கு மூளைசலவை செய்கிறார்கள்! மக்கள்..ஜெயா மற்றும் கேப்டன் தொலைக்காட்சியும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்! இது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? ஊடகம் சொந்தமாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்றால்?..இது ஜனநாயகத்துக்கு எந்த அளவுக்கு சரியானது? செய்திகள் என்ற பெயரில் அவர்களின் பிரச்சாரத்தையும்..தேர்தல் அறிக்கையையும் காண்பித்தால் அது தேர்தல் செலவுகணக்கில் வராது என்ற தைரியத்தில் இந்த அவலம் அரங்கேறுகிறது! இந்த தேர்தலில் எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொண்டுவந்த தேர்தல் கமிஷன் இதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்! நடக்குமா?..
அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை என்று நடத்தும் கூத்துக்களை பார்த்தால் நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை! நான் இப்படி சொன்னதும்.. சில அல்லக்கைகள் சொல்லலாம்.." உனக்கென்னயா.. வெளிநாட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன்னாள் கவலைப்படுகிறாய் என்று!" சரி.. நான் கவலைப்படவில்லை.. நீ படுகிறாயா?.. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு..உடை..இருப்பிடம்! இந்த அடிப்படைகள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? ஆண்டு தோறும் மக்கள் தொகை 1.8 லிருந்து 2.2 சதவீதம் உயர்ந்து வருகிறது. நாட்டின் ஆண்டு உணவு உற்பத்தி பெருக்கம் 2 சதவீதமாக உள்ளது. வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டின் உணவு கையிருப்பு இன்னும் பத்து ஆண்டுக்கு மட்டுமே வரும். அதற்கு பின் உணவு பற்றாக்குறை என்ற மிக பெரிய ஆபத்தை நாடு சந்திக்க வேண்டி வரும். இதற்க்கெல்லாம் உங்கள் அரசியல்வாதி என்ன திட்டம் வைத்துள்ளார்? நம் நாட்டில் எத்தனை பேருக்கு முறையான கழிவறை வசதி உள்ளது தெரியுமா? மொத்த மக்கள் தொகையில் 31% மக்கள்தான் இந்த வசதியோடு உள்ளனர்.. மீதமுள்ளவர்கள் திறந்தவெளிதான்! இதற்க்கு என்ன திட்டம் உள்ளது?
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
உதயசுதா wrote:இது என்னப்பா அநியாயாமா இருக்கு.அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு வேலை உயிருக்கு பயந்து முரளிதரன் விளையாடி இருக்கலாம்.
ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.
ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.
[quote="உதயசுதா"\அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?[/quote]
மிகவும் சரி....
யாரும் முதலில் அவர் தாய்மண்ணைத் தான் தொழ வேண்டும்..
மொழி அதற்கடுத்து தான்...
முதலில் நான் அந்த மண்ணில் பிறக்கிறோம்..
சிறிது காலம் கழித்து தான் பேசவே துவங்குகிறோம்..
ஆக, முதலில் நாம் மண்ணின் மைந்தர்கள் (இந்தியர்)..
அதன் பிறகு தான் மொழியின் மக்கள் (தமிழ்)
இது அனைவருக்கும் பொருந்தும் தானே!!
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?[/quote]
மிகவும் சரி....
யாரும் முதலில் அவர் தாய்மண்ணைத் தான் தொழ வேண்டும்..
மொழி அதற்கடுத்து தான்...
முதலில் நான் அந்த மண்ணில் பிறக்கிறோம்..
சிறிது காலம் கழித்து தான் பேசவே துவங்குகிறோம்..
ஆக, முதலில் நாம் மண்ணின் மைந்தர்கள் (இந்தியர்)..
அதன் பிறகு தான் மொழியின் மக்கள் (தமிழ்)
இது அனைவருக்கும் பொருந்தும் தானே!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
ஆளுங்க wrote:
யாரும் முதலில் அவர் தாய்மண்ணைத் தான் தொழ வேண்டும்..
மொழி அதற்கடுத்து தான்...
முதலில் நான் அந்த மண்ணில் பிறக்கிறோம்..
சிறிது காலம் கழித்து தான் பேசவே துவங்குகிறோம்..
ஆக, முதலில் நாம் மண்ணின் மைந்தர்கள் (இந்தியர்)..
அதன் பிறகு தான் மொழியின் மக்கள் (தமிழ்)
இது அனைவருக்கும் பொருந்தும் தானே!!
கலை wrote:முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..
ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?
இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?
அட உடுஙக்ப்பா..
என்னப்பா கலை சந்துல ஷேர் ஆட்டோ ஓட்டிட்டே ஏன் கேக்கமாட்டோம் இலவசமா மலேஷியா சுத்தி காமிக்க போறார் சிவா அதனால் சிவாக்காக ஓட்டு கேப்பேனே
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என் ஓட்டும் சிவாவுக்கு தான்!..... முத்தைய்யாவே ஒன்னும் சொல்லாதபோது நாம ஏன் மண்டையை பிச்சிக்கனும் ஹா ஹா
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.[/quote]
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ஆமாப்பா விடுங்கப்பா முரளி பாவம் அப்பாகலை wrote:முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..
ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?
இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?
அட உடுஙக்ப்பா..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[/quote]thendral25 wrote:ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.
இவ்வளவு நாட்களாக காண்பித்தார்களா? ஏடாகுடமான செய்தி என்றால் காண்பித்து இருப்பார்கள்.
இப்போது காண்பிப்பதில் ,இவர்கள் நாளைக்கி ஆட்சிக்கு வந்தால் அனாவசியமாக தகராறு வேண்டாமே என்று தான். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சன் டிவி இதில் கெட்டி.
ரமணீயன்.
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
T.N.Balasubramanian wrote:thendral25 wrote:ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.
இவ்வளவு நாட்களாக காண்பித்தார்களா? ஏடாகுடமான செய்தி என்றால் காண்பித்து இருப்பார்கள்.
இப்போது காண்பிப்பதில் ,இவர்கள் நாளைக்கி ஆட்சிக்கு வந்தால் அனாவசியமாக தகராறு வேண்டாமே என்று தான். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சன் டிவி இதில் கெட்டி.
ரமணீயன். [/quote]
migavum sariyaga sonnergal .................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மொழி அறிவோம்: கத்திரிகோல் என்பது சரியா ? கத்தரிகோல் என்பது சரியா ?
» .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?
» abt travels -இன் அராஜகம்
» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?
» abt travels -இன் அராஜகம்
» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|