புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
15 Posts - 3%
prajai
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Apr 08, 2011 10:49 pm

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ என்று பாடினான் பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவனல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் பாராதவன் அல்ல.

சொல்லப் போனால் அவன் வாழ்க்கையே பிரச்சினைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை.

மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?.

வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள், எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே.

இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்?

பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் ‘என்ன தேடுகிaர்கள்?’ என்று கேட்டு உதவ முன்வந்தார்.

‘ஒரு தங்க நாணயம் கை தவறி விழுந்து விட்டது’ என்றார் முல்லா.

நண்பரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார். தங்க நாணயம் கிடைக்கவில்லை. நண்பர் முல்லாவை ‘சரியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கே தான் நாணயத்தை நழுவ விட்டீர்களா?’ என்று கேட்டார்.

முல்லா சற்று தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு ‘அங்கு தான் விழுந்தது?’ என்று சொன்னார்.

நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. ‘அட முட்டாளே... அங்கே தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்?’ என்று முல்லாவைத் திட்டினார்.

பதிலுக்கு முல்லாவும் நண்பரைக் கோபித்துக் கொண்டார். ‘நீ தான் முட்டாள். இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா? எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன்’.

சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

முல்லாவின் முட்டாள்தனம் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆனந்தத்தைத் தேடும் நம் கதையும் அப்படித்தானல்லவா இருக்கிறது. மனதில் தொலைத்த ஆனந்தத்தை அதைத் தவிர மற்ற இடங்களில் தேடி என்ன பயன்? உலகத்தையே சுற்றி வந்து தேடினாலும் அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்குமா?

எது கிடைத்தால் நீ ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும். அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் இனியெல்லாம் சுகமே என்று ஆனந்தமாய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.

மனம் ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். மூன்றாவது நாள் மனம் தானாக ஆனந்தத்தை இழக்கும். காரணம் மனதிற்கு புதுத் தேவை ஒன்று பிறந்திருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் ஆனந்தமாய் இருக்க முடியும் என்று மனம் சொல்லும்.

அது வேண்டும், இது வேண்டும் என்று இந்த மனக் குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான். எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலை விலேயே நிற்பது போல ஆனந்தம் அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது.

மில்டன் என்ற ஆங்கில மகாகவி பாடுவான். ‘மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது’ மனதிற்கு அந்த இரசாயன வித்தை தெரியும். ஆனந்தம் அடையவும் தெரியும். அழுது புலம்பவும் தெரியும். ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் இரசாயன வித்தை தெரியும்.

அந்த இரசாயன வித்தை அறிந்ததால் தானே பாரதியால் வறுமையிலும், ஆங்கிலேயரின் அடக்குமுறைத் தாக்குதலிலும், சிறையிலும், பல பக்கங்களில் இருந்தும் வந்த பிரச்சினைகளிலும் கூட எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட முடிந்தது.

பின் ஏன் இந்த மனம் ஆனந்தமாய் இருக்க மறுக்கிறது? காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறந்து விடுவது தான். தவறான செய்திகளை மனதிற்குத் தந்து, தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதை தவறாகவே பழக்கப்படுத்தியிருக்கிறோம்.

ஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம். மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருட்களை வாங்கிக் குவித்தால் தான் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ்ந்தால் தான் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால் பின் மனிதன் ஆனந்தமடைவது சாத்தியம் இல்லை.

பொய்யை, அத்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.

பிரச்சினையே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. பிரச்சினையைத் தீர்க்க முடிவது தான் ஆனந்தம். தடங்கலே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. தடங்கலைத் தாண்டி முன்னேறுவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும், எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும் ஆனந்தம் தரும்.

ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம். ரோஜாவில் முள் என்றும் பார்க்கலாம். முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம். பாதிக் குடுவை காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பாதிக் குடுவை நிறைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும், எப்படிச் சொன்னாலும் அது உண்மையே. என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை உங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் ஆனந்தமே.


நன்றி:சங்கவி அக்கா




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக