புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?"
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெயரிலேயே பல குளறுபடி.
சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை?
சோனியாவின் தந்தை
சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்பணம் சோனியாவிற்கு கிடைத்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். நம்பலாம இவரின் மகளை?
( தனிமனிதத் தாக்குதல் பகுதிகள் நீக்கப்பட்டது - கலை )
சோனியாவின் கல்வி
பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் நகரில் உள்ள பெல் எடுக்கேஷன் ட்ரஸ்ற் இல் சோனியா காந்தி(கான்) ஆங்கிலம் கற்றார். அப்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் படித்த ராஜீவ் காந்தி(கான்)யைச் சந்தித்து அவரின் நண்பரானார். அப்போது சோனியா காந்தி(கான்) ராஜிவிற்கு கடன் கொடுத்தும் உதவினார். சோனியா, ராஜீவ் இருவரும் கல்வியில் தேறவில்லை. இந்திராவும் ஆக்ஸ்போர்ட்டில் தேறவில்லை. ராகுலும் ஹாவார்ட்டில் தேறவில்லை. அமேதி தேர்தலில் சோனியா போட்டியிடும்போது தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று பொய்யாக எழுதி மாட்டிக் கொண்டார். பாராளமன்றம் சென்று அங்கும் உறுப்பினர் பற்றிய விபரத்தில் தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று தெரிவித்திருந்தார். கோமாளி சுப்பிரமணிய சுவாமி பராளமன்றச் சபாநாயகருக்கு இதைச் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் சோனியா அது ஒரு தட்டச்சுத் தவறு என்று சொல்லிவிட்டார். உலக சரித்திரத்தில் நடந்த மிக விநோதமான தட்டச்சுத் தவறு இது என்று பல ஊடகங்கள் சோனியாவை வாங்கு வாங்கென்று வாங்கின. நம்பலாமா இந்த இத்தாலியாளை?
( தனிமனிதத் தாக்குதல் பகுதிகள் நீக்கப்பட்டது - கலை )
இந்திய அரசியலை வெறுத்த சோனியா
சோனியாவிற்கு இந்தியாவில் பிடிக்காதவை மூன்று: இந்திய அரசியல், இந்திய உடைகள், இந்திய உணவு. ராஜீவ் காந்தியை திருமணம் செய்தபின்னர் இந்தியாவில் சோனியா வாழ்ந்தாலும் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறவில்லை. 1983இல்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ராஜீவ் அரசியலுக்குப் போகக் கூடாது என்று அடம்பிடித்தவர் சோனியா. இந்தியாவின் வளர்ச்சியும் தனது பிள்ளைகளை இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அமர்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இவரை அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டது. ராஜீவின் போபஸ் ஊழலில் சோனியாவின் ஆண் நண்பருக்கும் சம்பந்தம் உண்டு. போபஸ் ஊழல் விசாரணைக்கான செலவு அதன் ஊழல் பெறுமதியுலும் பார்க்க அதிகம் என்று அது கைவிடப்பட்டுள்ளது. சோனியாவின் சகோதரிகள் இப்பொது நல்ல செல்வாக்காக வாழ்கிறார்கள். இவரை நம்புவீர்களா?
தமிழரைக் கொல்ல உதவிய சோனியா
இலங்கைப் போரில் இந்தியாவின் உதவியால்தான் சிங்களவர்கள் தாம் வென்றோம் என்கிறார்கள்; இந்தியாவின் போரைத் தான் நாம் நடத்தி முடித்தோம் என்கிறார்கள். இதை இந்தியாவில் இருந்து எவரும் மறுக்கவில்லை. 2011 மார்ச் மாத ஆரம்பத்தில் இலங்கை பிரதமர் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தளங்கள் இருப்பதாக அறிவித்ததை இந்தியத் தரப்பில் பலர் மறுத்தார்கள். ஆனால் தாம் தமிழர்களைக் கொல்ல உதவவில்லை என்று இந்தியத் தரப்பில் இருந்து யாரும் கூறவில்லை. ஒரு தமிழ் வயோதிபர் சொல்கிறார் இந்த இத்தாலியாள் ஒரு தாலி பலி போனதற்கு பல ஆயிரமாயிரம் தாலிகளைப் பறித்து விட்டாள் என்று. யாராவது மறுப்பீர்களா?
கருணையானவாரா சோனியா?
சோனியாவின் காங்கிரஸ் அரசு பார்வதி அம்மாளை இந்தியா வர பயண அனுமதி வழ்ங்கிவிட்டு பின்னர் அவரை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் விரட்டியடித்தது. பர்வதி அம்மாளை எரியூட்டிய இடத்தில் எதிரிகள் நாய்களைக் கொன்று வீரியபோது சோனியாவின் காங்கிரசு கட்சியை சேர்ந்த எவரும் கண்டிக்க்கவில்லை. சோனியாவின் காங்கிரசுக் கட்சியினர் தாம் மஹிந்த ராஜபக்சேயின் நண்பர்கள் என்று பகிரங்கமாகப் பெருமையுடன் பேசி வருகின்றன்ர். இலங்கை போய் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். இப்போது காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க சில புலம் பெயர்ந்த தமிழர்களை இந்தியா விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கு வாக்கும் தேடும் வேட்டைக்குப் உதவும் முகமாக தமிழர்கள் யாராவது சோனியாவை கருணையானவர் என்று கூறினால், அவர்கள் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவிரர்கள் சமாதியிலும் முன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் சமாதியிலும் நாயின் மலத்தை விசியவராகவே கருத வேண்டும்.
சில பகுதிகள் நாகரிகம் கருதி தணிக்கை செய்யப்பட்டது - கலை
சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை?
சோனியாவின் தந்தை
சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்பணம் சோனியாவிற்கு கிடைத்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். நம்பலாம இவரின் மகளை?
( தனிமனிதத் தாக்குதல் பகுதிகள் நீக்கப்பட்டது - கலை )
சோனியாவின் கல்வி
பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் நகரில் உள்ள பெல் எடுக்கேஷன் ட்ரஸ்ற் இல் சோனியா காந்தி(கான்) ஆங்கிலம் கற்றார். அப்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் படித்த ராஜீவ் காந்தி(கான்)யைச் சந்தித்து அவரின் நண்பரானார். அப்போது சோனியா காந்தி(கான்) ராஜிவிற்கு கடன் கொடுத்தும் உதவினார். சோனியா, ராஜீவ் இருவரும் கல்வியில் தேறவில்லை. இந்திராவும் ஆக்ஸ்போர்ட்டில் தேறவில்லை. ராகுலும் ஹாவார்ட்டில் தேறவில்லை. அமேதி தேர்தலில் சோனியா போட்டியிடும்போது தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று பொய்யாக எழுதி மாட்டிக் கொண்டார். பாராளமன்றம் சென்று அங்கும் உறுப்பினர் பற்றிய விபரத்தில் தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று தெரிவித்திருந்தார். கோமாளி சுப்பிரமணிய சுவாமி பராளமன்றச் சபாநாயகருக்கு இதைச் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் சோனியா அது ஒரு தட்டச்சுத் தவறு என்று சொல்லிவிட்டார். உலக சரித்திரத்தில் நடந்த மிக விநோதமான தட்டச்சுத் தவறு இது என்று பல ஊடகங்கள் சோனியாவை வாங்கு வாங்கென்று வாங்கின. நம்பலாமா இந்த இத்தாலியாளை?
( தனிமனிதத் தாக்குதல் பகுதிகள் நீக்கப்பட்டது - கலை )
இந்திய அரசியலை வெறுத்த சோனியா
சோனியாவிற்கு இந்தியாவில் பிடிக்காதவை மூன்று: இந்திய அரசியல், இந்திய உடைகள், இந்திய உணவு. ராஜீவ் காந்தியை திருமணம் செய்தபின்னர் இந்தியாவில் சோனியா வாழ்ந்தாலும் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறவில்லை. 1983இல்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ராஜீவ் அரசியலுக்குப் போகக் கூடாது என்று அடம்பிடித்தவர் சோனியா. இந்தியாவின் வளர்ச்சியும் தனது பிள்ளைகளை இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அமர்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இவரை அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டது. ராஜீவின் போபஸ் ஊழலில் சோனியாவின் ஆண் நண்பருக்கும் சம்பந்தம் உண்டு. போபஸ் ஊழல் விசாரணைக்கான செலவு அதன் ஊழல் பெறுமதியுலும் பார்க்க அதிகம் என்று அது கைவிடப்பட்டுள்ளது. சோனியாவின் சகோதரிகள் இப்பொது நல்ல செல்வாக்காக வாழ்கிறார்கள். இவரை நம்புவீர்களா?
தமிழரைக் கொல்ல உதவிய சோனியா
இலங்கைப் போரில் இந்தியாவின் உதவியால்தான் சிங்களவர்கள் தாம் வென்றோம் என்கிறார்கள்; இந்தியாவின் போரைத் தான் நாம் நடத்தி முடித்தோம் என்கிறார்கள். இதை இந்தியாவில் இருந்து எவரும் மறுக்கவில்லை. 2011 மார்ச் மாத ஆரம்பத்தில் இலங்கை பிரதமர் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தளங்கள் இருப்பதாக அறிவித்ததை இந்தியத் தரப்பில் பலர் மறுத்தார்கள். ஆனால் தாம் தமிழர்களைக் கொல்ல உதவவில்லை என்று இந்தியத் தரப்பில் இருந்து யாரும் கூறவில்லை. ஒரு தமிழ் வயோதிபர் சொல்கிறார் இந்த இத்தாலியாள் ஒரு தாலி பலி போனதற்கு பல ஆயிரமாயிரம் தாலிகளைப் பறித்து விட்டாள் என்று. யாராவது மறுப்பீர்களா?
கருணையானவாரா சோனியா?
சோனியாவின் காங்கிரஸ் அரசு பார்வதி அம்மாளை இந்தியா வர பயண அனுமதி வழ்ங்கிவிட்டு பின்னர் அவரை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் விரட்டியடித்தது. பர்வதி அம்மாளை எரியூட்டிய இடத்தில் எதிரிகள் நாய்களைக் கொன்று வீரியபோது சோனியாவின் காங்கிரசு கட்சியை சேர்ந்த எவரும் கண்டிக்க்கவில்லை. சோனியாவின் காங்கிரசுக் கட்சியினர் தாம் மஹிந்த ராஜபக்சேயின் நண்பர்கள் என்று பகிரங்கமாகப் பெருமையுடன் பேசி வருகின்றன்ர். இலங்கை போய் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். இப்போது காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க சில புலம் பெயர்ந்த தமிழர்களை இந்தியா விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கு வாக்கும் தேடும் வேட்டைக்குப் உதவும் முகமாக தமிழர்கள் யாராவது சோனியாவை கருணையானவர் என்று கூறினால், அவர்கள் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவிரர்கள் சமாதியிலும் முன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் சமாதியிலும் நாயின் மலத்தை விசியவராகவே கருத வேண்டும்.
சில பகுதிகள் நாகரிகம் கருதி தணிக்கை செய்யப்பட்டது - கலை
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கலுக்கு எந்த உதவியும் செய்யமாட்டர்கள் என்பதே ஜீரனிக்கமுடியாத உண்மை ,,maniajith007 wrote:ரபீக் wrote:எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,
ஆமாம் மாமா அணுகுண்டை விட கொடூரமாக நம் மக்களை கொன்ற இவர் ஒரு அழிவு சக்தி தான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கலுக்கு எந்த உதவியும் செய்யமாட்டர்கள் என்பதே ஜீரனிக்கமுடியாத உண்மை ,,maniajith007 wrote:ரபீக் wrote:எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,
ஆமாம் மாமா அணுகுண்டை விட கொடூரமாக நம் மக்களை கொன்ற இவர் ஒரு அழிவு சக்தி தான்
நாம் மாற்ற வேண்டும் அவர்களுக்காக நாமல்ல நமக்காகத்தான் அரசியல் வாதிகள் மாமா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கலுக்கு எந்த உதவியும் செய்யமாட்டர்கள் என்பதே ஜீரனிக்கமுடியாத உண்மை ,,maniajith007 wrote:ரபீக் wrote:எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,
ஆமாம் மாமா அணுகுண்டை விட கொடூரமாக நம் மக்களை கொன்ற இவர் ஒரு அழிவு சக்தி தான்
நாம் மாற்ற வேண்டும் அவர்களுக்காக நாமல்ல நமக்காகத்தான் அரசியல் வாதிகள் மாமா
இந்த விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் ஏற்படவெண்டும் ,,,,அது இந்த ஜென்மத்தில் நடக்காது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மக்களின் சிந்தனை எந்த அளவில் உள்ளது என்பது
தேர்தல் முடிவில்தான் தெரியும்
தேர்தல் முடிவில்தான் தெரியும்
- GuestGuest
மாறும் எல்லாம் மாறும்... முதல நாம இருக்குற தெருவ கூட்டுவோம் இந்த நாடு தானா சுத்தமாகும் ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|