புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
6 Posts - 3%
prajai
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
10 Posts - 4%
prajai
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
8 Posts - 3%
Jenila
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_m10ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Apr 16, 2011 10:43 am

[ சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011, 00:34 GMT ] [ கார்வண்ணன் ]

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையை மார்ச் 31ம் நாள் தயாரித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரதி ஒன்று சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் புத்தாண்டுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணிக்க ஆணைக்குழுவின் முயற்சிகளை நிராகரித்துள்ள இந்த அறிக்கையில், இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசு நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில வாழ்ந்த மக்களை பணயக் கைதிகள் போன்று தடுத்து வைத்திருந்ததாகவும், தப்பிச் செல்ல முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் கொழும்பு ஊடகம் ஒன்றின் ஊடாக கசிந்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன. முழுமையான விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்.

“ சிறிலங்கா அரசாங்கம் மனிதாபிமானப் போரை நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினாலும்- அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் பாரதூரமான சம்பவங்களில் சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கருதப்படத்தக்கவை.

போரின் இறுதிக்கட்டத்தில்- 2008 செப்ரெம்பர் தொடக்கம் 2009 மே 19 வரையான காலப்பகுதியில், சிறிலங்காப் படையினர் வன்னியில் முன்னேறிச் சென்ற போது மேற்கொண்ட பரவலான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளமாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளை வாகனங்களில் ஆட்கள் கடத்தப்பபட்டது, காணாமற்போனது போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

வன்னியில் மூன்று தாக்குதல் தவிர்ப்பு வலயங்களின் மீது சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களின் மூலம் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான இழப்புகளுக்கு சிறிலங்கா அரசின் பீரங்கித் தாக்குதல்களே காரணம்.
மருத்துவமனைகளின் மீதும் சிறிலங்கா அரசு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகளும் மோட்டார் மற்றும் ஆட்டிலறி போன்ற பீரங்கிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகள் திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டுள்ளன.

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலத்தில் பல பத்தாயிரம் உயிர்கள் பலியாகின. இதில் போரின் இறுதி நாட்களில் அடையாளம் காணப்படாமல் பெருமளவானோர் இறந்தனர்.

போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் போராளிகள் தனியாக பிடித்துச் செல்லப்படனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட்டிருக்கக் கூடும். ஏனையோர் காணாமற் போயுள்ளனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மூடப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் மீறப்பட்டன. அநாவசியமாக பலர் உயிரிழக்க நேரிட்டது. பலர் சித்திரவதை செய்யப்பட்டனர்.

புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு வசதிகள் மறுக்கப்பட்டன. அவர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டனர்.

முன்னேறி வந்த சிறிலங்கா படையினரைத் தடுக்க பொதுமக்களை புலிகள் மனித கவசங்களாகப் பயன்படுத்தினர். கட்டாய ஆட்சேர்ப்பை நடைமுறைபடுத்தினர். இளவயது சிறார்களையும் படையில் சேர்த்தனர்.

2009 பெப்ரவரியில் தமது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதிகளவு பொதுமக்கள் தங்கியிருந்த- அவர்களுக்கான விநியோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர். போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர்.

சிறிலங்கா அரசு மீது ஐந்து விதமான குற்றச்சாட்டுகளை இந்த நிபுணர்கள் குழு சுமத்துகிறது.

1. பரந்தளவிலான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைப் படுகொலை செய்தமை.
2. மனிதாபிமான இலக்குகள், மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.
3. பொதுமக்களுக்கு மனிதமாபிமான உதவிகள் கிடைப்பதை தடுத்தது.
4. போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் மனிதஉரிமைகளை மீறியது.
5. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளியே மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டது.

அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளையும் நிபுணர்கள் குழு முன்வைக்கிறது.

1. பொதுமக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியது.
2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது.
3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது.
4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது.
5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது.
6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது.

சிறிலங்காவில் அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதற்கு பொறுப்புக் கூறுவது உள்நாட்டு அனைத்துலக சட்டங்களின் படியான கடமையாகும்.

இந்த வலுவான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சிறிலங்கா இராணுவத் தளபதிகள், மூத்த அரச அதிகாரிகள், குறிபாக இராணுவ, குடியியல், மற்றும் புலிகளின் தலைவர்கள் மீது அனைத்துலக குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னிறுத்தப்பட வேண்டும்.

சிறிலங்கா அரசு நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல. அதில் ஆழமான குறைபாடுகள் உள்ளன.

சிறிலங்கா அதிபரும் ஐ.நா பொதுச்செயலரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு ஏற்ப அது திருப்திகரமானதாக இல்லை.

போரின் இறுதிநாட்களில் ஐ.நாவின் அரசியல் அங்கங்களோ அல்லது அமைப்புகளோ வன்னியில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளன.

பரிந்துரை -1

அ. ஆயுதப்போரின் போது இருதரப்பினாலும் மீறப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆ. சிறிலங்கா தொ்டர்பாக ஐ.நா பொதுச்செயலர் உடனடியாக சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிந்துரை-2

கீழ் குறிப்பிடும் விடயங்கள் குறித்து சிறிலங்கா அரசு குறுகிய காலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரை-3

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலான நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பரிந்துரை- 4

சிறிலங்கா தொடர்பாக 2009 இல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அழைப்பது குறித்து ஐ.நா மீளாய்வு செய்ய வேண்டும்.“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளில் ஐ.நாவும் சிறிலங்காவும் செய்ய வேண்டியவை தொடர்பாக விரிவான விளக்கக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.




நிபுணர்கள் குழுவின் அறிக்கையைக் கசிய விட்டதற்கு சிறிலங்கா மீது ஐ.நா கடும் விசனம்
[ சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011, 03:27 GMT ] [ கார்வண்ணன் ]
ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி சிறிலங்கா ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியானது குறித்து ஐ.நா கடும் விசனம் அடைந்துள்ளது.

சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட பிரதியே சிறிலங்காவின் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளதாக ஐ.நா கருதுகிறது.

இது குறித்து ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பணியகம் சற்று முன்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“ நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் ஆராய்ந்து வருகிறார்.
இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் வாய்ப்பை வகையில் சிறிலங்கா அதிபருக்கும் இதன் பிரதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தும் போது சிறிலங்கா அதிபரின் பதிலும் வெளியிடப்படும்.

ஆனால் சிறிலங்கா ஊடகம் ஒன்றில் இந்த அறிக்கையின் சில பகுதிகள் முன்கூட்டியே வெளியானது மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்“ என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பணியகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது[b]

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Apr 16, 2011 10:44 am

http://www.warwithoutwitness.com/index.php?option=com_phocagallery&view=categories&Itemid=54 இந்த லிங்க் சென்று பாருங்கள் என் இனிய உறவுகளே


avatar
indian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 07/03/2009

Postindian Sat Apr 16, 2011 11:30 am

ellam wait pannunga rajapakshe naium ipadiye vedithu savan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக