புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
21 Posts - 66%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
63 Posts - 64%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm

First topic message reminder :


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 17, 2011 10:55 am

நல்லாத்தான் கேட்டுள்ளார்! கடவுளை பார்த்து! அருமையான வரிகளை படைத்தமைக்கு நன்றி அண்ணா!

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:56 am

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”


ஆழ்ந்த சிந்தனை....
உள்ளுக்குள் சுறுசுறுவென தகிக்கும் கோபம் இப்படி பகவானின் வாயிலிருந்து வருவது போல கவிதை வரிகளில் கொட்டி மனதை ஆற்றி கொண்டீர்.....

உண்மையே....

இறைவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை....

ஆனால் மனிதனோ இறைவனை கூட வகைப்பிரிக்கிறான், தன் வசதிக்கேற்ப மாற்றி வைக்கிறான்.... கலியுகத்தில் இது மட்டும் இல்லை இன்னும் விநோதங்கள் நடக்க தான் போகுது... அதற்கு முன்னுரையா தான் அழகிய கவிதையா எளிய நடையில் தந்திருக்கீங்க எட்வின்....

முதல் முறை உங்களின் கவிதை வாசிக்கிறேன்.... கட்டுரைகள் தான் உங்களுடையது வாசித்து இருக்கேன்... இனி கவிதைகளிலும் அசத்துங்கள்....

அன்பு வாழ்த்துக்கள் எட்வின்.... நல்லா வந்துடும் ஆமா - Page 3 224747944

மிக்க நன்றி சுபா.ஏறத்தாழ நெருங்கியிருக்கீங்க.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:58 am

அருண் wrote:நல்லாத்தான் கேட்டுள்ளார்! கடவுளை பார்த்து! அருமையான வரிகளை படைத்தமைக்கு நன்றி அண்ணா!

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் அருண்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 17, 2011 11:00 am

Manik wrote:
முரளிராஜா wrote:
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

ஆமாம் அண்ணா அதேதான் கரெக்டா சொல்லிட்டீங்க போங்க நல்லா வந்துடும் ஆமா - Page 3 102564

சமர்த்து ரெண்டும்.... என்ன அழகா உண்மை சொல்லிடுத்துக்கள்.... நல்லா வந்துடும் ஆமா - Page 3 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லா வந்துடும் ஆமா - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 17, 2011 11:03 am

ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லா வந்துடும் ஆமா - Page 3 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 1:37 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:
முரளிராஜா wrote:
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 3 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

ஆமாம் அண்ணா அதேதான் கரெக்டா சொல்லிட்டீங்க போங்க நல்லா வந்துடும் ஆமா - Page 3 102564

சமர்த்து ரெண்டும்.... என்ன அழகா உண்மை சொல்லிடுத்துக்கள்.... நல்லா வந்துடும் ஆமா - Page 3 224747944

இந்த ஆட்டத்துக்கு நான் வரல



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 3 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 3 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 2:15 pm

மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சூப்பருங்க சூப்பருங்க அருமையான விளக்கம்... பாராட்டுகக்ள் எட்வின் மற்றும் மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 2:18 pm

அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லா வந்துடும் ஆமா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 2:28 pm

balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்
கூடாது கூடாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 2:32 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்
கூடாது கூடாது

தல தெரிந்தது தெப்பகுளம் அளவு தெரியாதது தேவுடா அளவு இதுக்கு போயி மனமுடயலாமா அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லா வந்துடும் ஆமா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக