புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
83 Posts - 55%
heezulia
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
துழாவும் கர்த்தர் Poll_c10துழாவும் கர்த்தர் Poll_m10துழாவும் கர்த்தர் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துழாவும் கர்த்தர்


   
   
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:16 pm


அழைத்துச் செல்வார் தங்களை
அடர்ந்த
தண்நீரண்டைக் கென்று
நம்பி
விசுவசித்து
மந்தைகள் காத்திருக்க
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர்
தண்ணீர் பாக்கெட்டிற்கு



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

துழாவும் கர்த்தர் 38691590

இரா.எட்வின்

துழாவும் கர்த்தர் 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:28 pm

இன்றைய இந்தியாவின் நிலை இதுதான் என்று அச்சானியமாக அடித்துரைக்கும் அருமையான வரிகள்..

நம் மூதாதையர்கள் ஒரு கணம் கூட எண்ணிப்பார்த்திராத நிலைதான் குடிக்கும் நீரைக்கூட விலைக்கு வாங்கும் நிலை..

நேரடி வரிகளின் தாக்கம் இது வென்றால் இந்த வரிகள் நமக்கு எடுத்துக்கூறும் படிமம் இன்னொன்றுமுண்டு.

நம்மை உய்விப்பார்கள் என்றே எண்ணி நாமும் காலகாலமாக எதோ ஒரு குருவை நம்பி விசுவசித்து ஆட்டு மந்தைகளாய் அமைதியாயப் பின் தொடர்கிறோம்.

ஆனால் குருக்களின் நிலைமையோ விபரீதமானது. சில்லரை எண்ணும் சில்லரைத்தனத்தைக்கூட ஒரு வகையில் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் நாம் அந்த மந்தைகளின் ஆடுகளையே கபளீகரம் செய்யத் துடிக்கும் மாமிச வேட்டையாளர்களாக ஸ்வாமிகளைக் காணும் போது சுட்டெரிக்கும் வெயிலில் சிமெண்டுத்தரை எறும்பாய் சுருண்டுத்தான் போகிறோம்..

எனக்குத் தோன்றிய வகையில் விமர்சனம் வைத்தேன்.. மற்றோர் பகிர்வையும் கண்டு சுதாரித்துக்கொள்வேன்..

பாராட்டுகள் எட்வின்.. சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:35 pm

கலை wrote:இன்றைய இந்தியாவின் நிலை இதுதான் என்று அச்சானியமாக அடித்துரைக்கும் அருமையான வரிகள்..

நம் மூதாதையர்கள் ஒரு கணம் கூட எண்ணிப்பார்த்திராத நிலைதான் குடிக்கும் நீரைக்கூட விலைக்கு வாங்கும் நிலை..

நேரடி வரிகளின் தாக்கம் இது வென்றால் இந்த வரிகள் நமக்கு எடுத்துக்கூறும் படிமம் இன்னொன்றுமுண்டு.

நம்மை உய்விப்பார்கள் என்றே எண்ணி நாமும் காலகாலமாக எதோ ஒரு குருவை நம்பி விசுவசித்து ஆட்டு மந்தைகளாய் அமைதியாயப் பின் தொடர்கிறோம்.

ஆனால் குருக்களின் நிலைமையோ விபரீதமானது. சில்லரை எண்ணும் சில்லரைத்தனத்தைக்கூட ஒரு வகையில் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் நாம் அந்த மந்தைகளின் ஆடுகளையே கபளீகரம் செய்யத் துடிக்கும் மாமிச வேட்டையாளர்களாக ஸ்வாமிகளைக் காணும் போது சுட்டெரிக்கும் வெயிலில் சிமெண்டுத்தரை எறும்பாய் சுருண்டுத்தான் போகிறோம்..

எனக்குத் தோன்றிய வகையில் விமர்சனம் வைத்தேன்.. மற்றோர் பகிர்வையும் கண்டு சுதாரித்துக்கொள்வேன்..

பாராட்டுகள் எட்வின்.. சூப்பருங்க

இந்த இரண்டு கவிதைகளும் அச்சு ஊடகத்தில் வெளியான போது மிகுந்த எதிர்ப்பை சம்பாரித்தன. எல்லோரும் ஒண்ணில்லையா? என்று கூட என்னிடம் கேட்கப்பட்டது. எனது பதில் இதுவாகத்தானிருந்தது. என் நிலை “ யாவரும் கேளிரல்ல” என்பதே. எப்படி கலை, உழைப்பவனும் அவனது உழைப்பைச் சுரண்டிக் கொழுப்பவனும் கேளிராக முடியும்?

எப்படிங்க கலை, ஒடுக்குபவனும் ஒடுக்கப் படுபவனும் கேளிராக முடியும்?

ஆமாம் உங்களுக்கு எம்.ஏ. சுசிலா அம்மா அறிமுகம் உண்டுதானே?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

துழாவும் கர்த்தர் 38691590

இரா.எட்வின்

துழாவும் கர்த்தர் 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:43 pm

இல்லை எட்வின்.. தமிழகத்து பெருந்தலைகள் எல்லாருமே எனக்கு இணையம் மூலமாகத்தான் அறிமுகமே.. நான் சொன்னேனே ... 23 வருட டெல்லியின் சூன்ய வாழ்க்கையைப்பற்றி..

பொருளாதாரச்சந்தையில் பொறம்போக்காக அடிமாட்டு விலைக்கு விலைபோன காராம்பசு தான் நான்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:48 pm

கலை wrote:இல்லை எட்வின்.. தமிழகத்து பெருந்தலைகள் எல்லாருமே எனக்கு இணையம் மூலமாகத்தான் அறிமுகமே.. நான் சொன்னேனே ... 23 வருட டெல்லியின் சூன்ய வாழ்க்கையைப்பற்றி..

பொருளாதாரச்சந்தையில் பொறம்போக்காக அடிமாட்டு விலைக்கு விலைபோன காராம்பசு தான் நான்..

சுசிலா அம்மா தில்லியில்தான் இருக்காங்க. மதுரையில் பேராசிரியையாக இருந்துவிட்டு ஓய்வு பெற்றதும் மகளோடு தில்லியில் இருக்காங்க. இணயத்தில் ஏகத்துக்கும் பிசி அம்மா. அவ்ரது மகள் இணைச் செயலாளர் ஆக இருக்காங்க.

நான் பெரிதும் மதிக்கிற பத்து நல்ல எழுத்தாளர்களுள் அம்மாவும் உண்டு. உங்க எண் கொடுக்க இயலுமா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

துழாவும் கர்த்தர் 38691590

இரா.எட்வின்

துழாவும் கர்த்தர் 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 11:08 pm

நான் மிகவும் லயித்து செய்த கவிதை இது



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

துழாவும் கர்த்தர் 38691590

இரா.எட்வின்

துழாவும் கர்த்தர் 9892-41
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக