புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நம் ஈகரை நண்பர்கள் சிலர் குடிப்பழக்கம் குறைய வேண்டுமானால் டாஸ்மாக்
கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா என்றால், நிச்சயம் குறையாது என்பதே என் வாதம். ஏனென்றால் டாஸ்மாக் கடைகளை மூடினால் பழையபடி திருட்டுத் தனமாக கள்ளுக்கடைகள் உதயமாகும். கள் என்ற பெயரில் போதை மாத்திரைகளை கலந்து விற்பார்கள்.
கள்ளச்சாராயம் காச்சப்படும். கள்ள சாராயம் என்ற பெயரில் கண்டதையும் கழந்து விற்பனை செய்வார்கள்.கள்ளச்சாராயம் குடித்து குடல் அழுகி மாண்டவர்கள் எங்கள் ஊரில் மட்டும் 4 பேர். இப்படி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் படும் இன்னல்களை நான் கண் கூடாக தினம் தினம் காண்கிறேன். இப்படி மொத்த வருமானமும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தனி நபருக்கு செல்வதைவிட, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு செல்வதை நான் வரவேற்கிறேன்.
குடிப்பவர்களுக்கான சிலக் கேள்விகள்:
குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படலாம் என அனைவருக்கும் தெரியும்..அப்புறம் ஏன் அந்த கருமத்தை குடிக்க வேண்டும்.
தன் உயிர் மேல் தனக்கே அக்கறை இல்லாத போது, அரசுக்கு என்ன உங்கள் மேல் அக்கறை இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பம் மேல் உங்களுக்குத் தானே அக்கறை இருக்க வேண்டும்.
அரசின் வசம் மதுக்கடை இருப்பதால் தான் முக்கியமான நாட்களில் கடை மூடப்படுகிறது. இந்த தேர்தலில் பிரச்சணைகள் அதிகம் இல்லாமல் போனதற்கு மதுக்கடை மூடலேக் காரணம். மதுவால் வாழ்க்கையை துறந்த என் உறவினர் ஒருவரின் குடும்ப நிலையைக் கண்டு மனம் நொந்ததன் விளைவாக தான், எனக்கு மது அருந்தும் பழக்கமே இதுவரை இல்லை. பல முறை நண்பர்கள் வற்புருத்திய போதும் என் நிலையிலிருந்து நான் மாறவுமில்லை, மாறப்போவதுமில்லை.
திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குடிப்
பழக்கத்திற்கு அரசு எவ்வகையிலுமே பொறுப்பாகாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.
கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா என்றால், நிச்சயம் குறையாது என்பதே என் வாதம். ஏனென்றால் டாஸ்மாக் கடைகளை மூடினால் பழையபடி திருட்டுத் தனமாக கள்ளுக்கடைகள் உதயமாகும். கள் என்ற பெயரில் போதை மாத்திரைகளை கலந்து விற்பார்கள்.
கள்ளச்சாராயம் காச்சப்படும். கள்ள சாராயம் என்ற பெயரில் கண்டதையும் கழந்து விற்பனை செய்வார்கள்.கள்ளச்சாராயம் குடித்து குடல் அழுகி மாண்டவர்கள் எங்கள் ஊரில் மட்டும் 4 பேர். இப்படி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் படும் இன்னல்களை நான் கண் கூடாக தினம் தினம் காண்கிறேன். இப்படி மொத்த வருமானமும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தனி நபருக்கு செல்வதைவிட, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு செல்வதை நான் வரவேற்கிறேன்.
குடிப்பவர்களுக்கான சிலக் கேள்விகள்:
குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படலாம் என அனைவருக்கும் தெரியும்..அப்புறம் ஏன் அந்த கருமத்தை குடிக்க வேண்டும்.
தன் உயிர் மேல் தனக்கே அக்கறை இல்லாத போது, அரசுக்கு என்ன உங்கள் மேல் அக்கறை இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பம் மேல் உங்களுக்குத் தானே அக்கறை இருக்க வேண்டும்.
அரசின் வசம் மதுக்கடை இருப்பதால் தான் முக்கியமான நாட்களில் கடை மூடப்படுகிறது. இந்த தேர்தலில் பிரச்சணைகள் அதிகம் இல்லாமல் போனதற்கு மதுக்கடை மூடலேக் காரணம். மதுவால் வாழ்க்கையை துறந்த என் உறவினர் ஒருவரின் குடும்ப நிலையைக் கண்டு மனம் நொந்ததன் விளைவாக தான், எனக்கு மது அருந்தும் பழக்கமே இதுவரை இல்லை. பல முறை நண்பர்கள் வற்புருத்திய போதும் என் நிலையிலிருந்து நான் மாறவுமில்லை, மாறப்போவதுமில்லை.
திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குடிப்
பழக்கத்திற்கு அரசு எவ்வகையிலுமே பொறுப்பாகாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அதைப் பற்றி உங்கலுக்குத் தானெ தெரியும் நன்பா!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான் நீங்க சொல்றது,ஆனா டாஸ்மாக் கடைகள் மட்டும் இல்லாது கள்ள சாராயத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது அரசின் கடமைதானெ.அது மட்டும் அல்ல கள்ள சாராயம் குடிச்சு செத்து போறவன் குடும்பத்துக்கு அரசு கொடுக்கும் பணத்தை நிறுத்த வேண்டும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உதயசுதா wrote:உண்மைதான் நீங்க சொல்றது,ஆனா டாஸ்மாக் கடைகள் மட்டும் இல்லாது கள்ள சாராயத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது அரசின் கடமைதானெ.அது மட்டும் அல்ல கள்ள சாராயம் குடிச்சு செத்து போறவன் குடும்பத்துக்கு அரசு கொடுக்கும் பணத்தை நிறுத்த வேண்டும்.
நீங்கள் சொல்வதும் உண்மைதான் அக்கா.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
தெளிய வச்சுருவோம் முரளி.மதனிகிட்ட சொன்னா உடனெ தெளிய வச்சுடுவாங்க.
உதயசுதா wrote:முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
தெளிய வச்சுருவோம் முரளி.மதனிகிட்ட சொன்னா உடனெ தெளிய வச்சுடுவாங்க.
மதனினா யாரு? மதுவிலக்கு ஆய்வாளரா... அக்கா...
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|