புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாச் செய்திகள் - தாமு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விளையாட்டுகள் மீது தீவிர ஆர்வம் கொண்ட அஜித், ஃபார்முலா கார் ரேஸ் மீது கொண்ட காதல் காரணமாக தனது சினிமா கேரியரையே
சிரியஸாக எடுத்துக்கொள்ளாதவர். அப்படிப்பட்டவருக்கு பொம்மை விமானங்களை ஓட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட ரிமோட் பொம்மை விமானங்களை ஓட்டி அழகுபார்த்தார்.
அதேபோல சத்தமில்லாமல் கமர்ஷியல் பைலட்டுக்கான பயிற்சி எடுத்த அஜித், கமர்சியல் பைலட்டுகான உரிமத்தையும் வாங்கியிருகிறார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விமாணம் ஒன்றை சொந்தமாக வாங்கிப் பயன்படுத்த அஜித் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக இந்தியாவில் உள்ள குளோபல் வெக்ட்ரா என்ற ஹெலிகாப்பட்டர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஐந்து பேர் பயணிக்கும் ஹெலிகாப்பட்டருக்கான விலை விபரம் கேட்டிருப்பதாகவும் நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது.
இதற்கிடையில் பில்லா இரண்டில் இந்த விமானத்தை பயன்படுத்தவும் அஜித் உத்தேசித்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. அடுத்து பில்லா இரண்டா அல்லது வேறு கதையிலும் அஜித் நடிப்பாரா என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது அஜித் அலுவலகத்தில். இயக்குனர் எம்.ராஜா சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துப் போனதால், தற்போது வேலாயும் படத்தை இயக்கி வரும் ராஜா அடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அஜித்தின் மன்ற வட்டாரத்தில்.
அஜித்தின் பிறந்தநாளான, மே 1 -ஆ ம் தேதி மங்காத்தா இசை வெளியிட்டில் அஜித் இதை அறிவித்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்கிரார்கள்.
newyarl
விளையாட்டுகள் மீது தீவிர ஆர்வம் கொண்ட அஜித், ஃபார்முலா கார் ரேஸ் மீது கொண்ட காதல் காரணமாக தனது சினிமா கேரியரையே
சிரியஸாக எடுத்துக்கொள்ளாதவர். அப்படிப்பட்டவருக்கு பொம்மை விமானங்களை ஓட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட ரிமோட் பொம்மை விமானங்களை ஓட்டி அழகுபார்த்தார்.
அதேபோல சத்தமில்லாமல் கமர்ஷியல் பைலட்டுக்கான பயிற்சி எடுத்த அஜித், கமர்சியல் பைலட்டுகான உரிமத்தையும் வாங்கியிருகிறார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விமாணம் ஒன்றை சொந்தமாக வாங்கிப் பயன்படுத்த அஜித் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக இந்தியாவில் உள்ள குளோபல் வெக்ட்ரா என்ற ஹெலிகாப்பட்டர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஐந்து பேர் பயணிக்கும் ஹெலிகாப்பட்டருக்கான விலை விபரம் கேட்டிருப்பதாகவும் நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது.
இதற்கிடையில் பில்லா இரண்டில் இந்த விமானத்தை பயன்படுத்தவும் அஜித் உத்தேசித்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. அடுத்து பில்லா இரண்டா அல்லது வேறு கதையிலும் அஜித் நடிப்பாரா என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது அஜித் அலுவலகத்தில். இயக்குனர் எம்.ராஜா சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துப் போனதால், தற்போது வேலாயும் படத்தை இயக்கி வரும் ராஜா அடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அஜித்தின் மன்ற வட்டாரத்தில்.
அஜித்தின் பிறந்தநாளான, மே 1 -ஆ ம் தேதி மங்காத்தா இசை வெளியிட்டில் அஜித் இதை அறிவித்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்கிரார்கள்.
newyarl
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எங்களுக்கெல்லாம் புத்தகத்த பார்த்தாலே
மன அழுத்தம் வந்துடும். நான் பாட புத்தகத்தை
சொன்னேன்
மன அழுத்தம் வந்துடும். நான் பாட புத்தகத்தை
சொன்னேன்
நவநாகரிக பெண்களிடம் சமைக்க தெரியுமா என்று கேட்டால் அந்த கேள்வியையே தரக்குறைவாக நினைக்கிற வழக்கம் பெருகி வருகிறது.
ஆனால் நடிகை அனுஷ்கா பிரமாதமாக சமைப்பாராம். பெங்களுரில் இவரது அம்மா ஒரு உணவகம் வைத்திருக்கிறார்.
தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இங்கு செல்லும் அனுஷ்கா திடீர் சமையல்காரர் ஆகிவிடுகிறாராம்.
தன் கையால் நான் சைவ சமையல் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறாராம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது உணவகத்திற்கு கூட்டம் அலை மோதுகிறதாம்.
இந்த உணவகம் புரட்சியை பெங்களுரை தொடர்ந்து சென்னையிலும் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறாராம் அனுஷ்கா.
சினி விடுப்பு
ஆனால் நடிகை அனுஷ்கா பிரமாதமாக சமைப்பாராம். பெங்களுரில் இவரது அம்மா ஒரு உணவகம் வைத்திருக்கிறார்.
தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இங்கு செல்லும் அனுஷ்கா திடீர் சமையல்காரர் ஆகிவிடுகிறாராம்.
தன் கையால் நான் சைவ சமையல் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறாராம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது உணவகத்திற்கு கூட்டம் அலை மோதுகிறதாம்.
இந்த உணவகம் புரட்சியை பெங்களுரை தொடர்ந்து சென்னையிலும் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறாராம் அனுஷ்கா.
சினி விடுப்பு
கொலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக திகழும் ஷகீலா புதிய படமொன்றில் போலிச் சாமியார் வேடத்தில் நடிக்கிறார்.
சாமி உண்மை, சாமியார் பொய் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ஆசாமி என்ற படம் தயாராகி வருகிறது.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தையும் எழுதி பண்ருட்டியை சேர்ந்த ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார்.
நடிகை ஷகீலா போலிச் சாமியாராக நடிக்கிறார். ஆசாமி படம் பற்றி அதன் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறுகையில், கதாநாயகன், கதாநாயகி இல்லாத படம் இது.
மக்கள் கோவில்களில் உள்ள கருவறையில் இருக்கும் சாமியை நம்பாமல், சாமியை வைத்து ஏமாற்றி பிழைக்கும் ஆசாமியை நம்பி ஏமாறுகிறார்கள்.
பலவிதமான துன்பங்களை அடைந்து, இறுதியில் சாமியின் கால்களில் விழுவதுதான் இந்த படத்தின் கதை. போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் ஷகிலாவுடன், சந்தானபாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோரும் போலி சாமியார்களாக நடிக்கிறார்கள், என்றார்.
சொர்ணமுகி படத்தின் இசையமைப்பாளர் ஜெயக்குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். டி.வாசுதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீ பாலாஜி தயாரிப்பு சார்பில் புதுவை கே.செந்தாமரை கண்ணன், ஆண்டாள் ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஆசாமி படபிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து புதுச்சேரி, திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.
சினிவிடுப்பு
சாமி உண்மை, சாமியார் பொய் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ஆசாமி என்ற படம் தயாராகி வருகிறது.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தையும் எழுதி பண்ருட்டியை சேர்ந்த ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார்.
நடிகை ஷகீலா போலிச் சாமியாராக நடிக்கிறார். ஆசாமி படம் பற்றி அதன் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறுகையில், கதாநாயகன், கதாநாயகி இல்லாத படம் இது.
மக்கள் கோவில்களில் உள்ள கருவறையில் இருக்கும் சாமியை நம்பாமல், சாமியை வைத்து ஏமாற்றி பிழைக்கும் ஆசாமியை நம்பி ஏமாறுகிறார்கள்.
பலவிதமான துன்பங்களை அடைந்து, இறுதியில் சாமியின் கால்களில் விழுவதுதான் இந்த படத்தின் கதை. போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் ஷகிலாவுடன், சந்தானபாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோரும் போலி சாமியார்களாக நடிக்கிறார்கள், என்றார்.
சொர்ணமுகி படத்தின் இசையமைப்பாளர் ஜெயக்குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். டி.வாசுதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீ பாலாஜி தயாரிப்பு சார்பில் புதுவை கே.செந்தாமரை கண்ணன், ஆண்டாள் ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஆசாமி படபிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து புதுச்சேரி, திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.
சினிவிடுப்பு
மே-1ம் திகதி திரையிடப்படும் என ஆரம்பிக்கப்பட்ட அஜீத் நடிக்கும் மங்காத்தா திரைப்படம் இறுதியில் மே-1ல் பாடல் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.
அஜீத் பிறந்த நாளான மே 1ம் திகதி மங்காத்தா திரையிடப்படும் என ஆரம்பிக்கப்பட்டது.
அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மே 1ம் திகதி படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஆகையால் படத்தை அத்தேதியில் வெளியிட முடியாவிட்டாலும் பாடல்களை வெளியிடலாம் என்கின்ற முடிவிற்கு வந்துருக்கிறது படக்குழு.
பாடல்கள் காட்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்த பின் படத்திற்கான மீதி வேலைகளை முடித்துவிட்டு, ஜூன் மாதம் வெளியிடலாம் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
மே 1ம் திகதி மங்காத்தா இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
newyarl
அஜீத் பிறந்த நாளான மே 1ம் திகதி மங்காத்தா திரையிடப்படும் என ஆரம்பிக்கப்பட்டது.
அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மே 1ம் திகதி படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஆகையால் படத்தை அத்தேதியில் வெளியிட முடியாவிட்டாலும் பாடல்களை வெளியிடலாம் என்கின்ற முடிவிற்கு வந்துருக்கிறது படக்குழு.
பாடல்கள் காட்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்த பின் படத்திற்கான மீதி வேலைகளை முடித்துவிட்டு, ஜூன் மாதம் வெளியிடலாம் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
மே 1ம் திகதி மங்காத்தா இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
newyarl
தி.மு.க., கூட்டணியின், “ஸ்டார்’ பேச்சாளராக தமிழகத்தை வலம்வந்த நடிகர் வடிவேலுவின் பிரசாரம் குறித்த சுவையான தொகுப்பு:
* வடிவேலுவுடன் வேனில் பயணம் செய்த இணை இயக்குனர்கள் இருவரும், எந்தத் தொகுதியில், யாரை பற்றி என்ன பேச வேண்டும் என்று, அந்த ஏரியா கட்சிக்காரர்களிடம் முன்னதாகவே எழுதி வாங்கி விடுவர். இத்துடன், அங்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள், மேலும் செய்யவேண்டியவைகளையும் குறித்து, வடிவேலுவிடம் படித்து காட்டுவர். அதை, வடிவேலு காதில் வாங்கி, மனசிற்குள் ஒரு முறை பேசிப்பார்ப்பார். தேவையென்றால் வேனுக்குள் மற்றவர்களிடம் பேசி, ஒத்திகையும் பார்த்துக்கொள்வார். எம்.ஜி.ஆர்.,படப் பாடல்களை பேச்சுக்கு இடையே பொருத்தமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பாடி, பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓரிடத்தில் பேசிவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு செல்லும் இடைவெளியில், வேனுக்குள் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இப்படிதான் பத்து நாட்களும் பிரசாரம் நடந்துள்ளது.
* வடிவேலு படங்களில் நடித்த கேரக்டர்களின் பெயர்களான, “வண்டு முருகன், ஸ்நேக் பாபு, அசால்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், நாய் சேகர், டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள’ போன்ற பெயர்களை குழந்தைகளும்,பெரியவர்களும் பிரசாரத்தின் போது சொல்லி, வடிவேலுவை அழைத்துள்ளனர். இதனால், உற்சாகமான வடிவேலு, “கண்ணுங்களா… நீங்க இல்லாம நானில்லை. என்னை எப்பவும் நீங்க மறந்துடக்கூடாது’ என்று உருக்கத்தோடு பேசினார்.
* தேர்தல் பிரசார பயணத்தில், சில இடங்களில் ஓட்டல்களிலும், சில இடங்களில், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தங்கும் போது, அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வடிவேலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.
* கடைசி ஒரு நாள் முழுவதும் ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பிய வடிவேலு, முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டார். முதல் நாள் திருக்கோவிலூரில் நடந்த பிரசாரத்தில், கல் வீச்சு நடந்து, வேட்பாளர் மண்டை உடைந்ததால், சென்னையிலிருந்து பிரபல தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த, 30 பேர் மறுநாள் அவசர, அவசரமாக ரிஷிவந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், முன் கூட்டியே ரிஷிவந்தியத்தில் நேரம் குறிப்பிட்டு விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருந்ததால், வடிவேலுவுக்கு அங்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியும்,போராடியும் யாரும் மசியாததால் ரிஷிவந்தியத்தை தவிர, தொகுதியில் உள்ள மற்ற கிராமங்களில் வடிவேலு பிரசாரம் செய்துவிட்டு திரும்பினார்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் என்பதால், ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் காரசாரமாக வடிவேலு பேசுவார் என்று ஆளுங்கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மற்ற நாட்களைவிட அன்று வடிவேலு வேகம் காட்டாமல், அடக்கியே வாசித்தார். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் பேச்சு, “ஸ்கிரிப்ட்’ இப்படித்தான் இருக்க வேண்டுமென, வடிவேலு சொன்னதால் அதற்கேற்ப உதவியாளர் கள் ஜெ.,வை தவிர்த்து தயாரித்துள்ளனர்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் முடித்து வடிவேலு சென்னை திரும்பும் நேரத்தில், “பிரசாரம் மூலம் இரண்டுகோடிக்கு மேல மக்களை நேரில் சந்திருப்பேன். எல்லாரையும் சிரிக்க வச்சிருக்கேன்; சிந்திக்க வச்சுருக்கேன். அதோட, “டிவி’ மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் என் பேச்சு சென்றடைந்திருக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கு நல்லது நடக்கணும்’என்று சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் வடிவேலு.
* வடிவேலுவுக்கும், 18 பேர் கொண்ட குழுவினருக்கும், 10 நாட்களுக்கு சாப்பாட்டு செலவு, 1லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது. இத்துடன் வடிவேலுவுக்கு, அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலம், “போதும், போதும்’ என்று வடிவேலு மகிழும் வகையில், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுடன் தி.மு.க., தலைமை கழகத்தின் மூலம், பெரும் தொகை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால், “சன்மானம்’ சில கோடிகளைத் தொடும் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.
ulavan
* வடிவேலுவுடன் வேனில் பயணம் செய்த இணை இயக்குனர்கள் இருவரும், எந்தத் தொகுதியில், யாரை பற்றி என்ன பேச வேண்டும் என்று, அந்த ஏரியா கட்சிக்காரர்களிடம் முன்னதாகவே எழுதி வாங்கி விடுவர். இத்துடன், அங்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள், மேலும் செய்யவேண்டியவைகளையும் குறித்து, வடிவேலுவிடம் படித்து காட்டுவர். அதை, வடிவேலு காதில் வாங்கி, மனசிற்குள் ஒரு முறை பேசிப்பார்ப்பார். தேவையென்றால் வேனுக்குள் மற்றவர்களிடம் பேசி, ஒத்திகையும் பார்த்துக்கொள்வார். எம்.ஜி.ஆர்.,படப் பாடல்களை பேச்சுக்கு இடையே பொருத்தமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பாடி, பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓரிடத்தில் பேசிவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு செல்லும் இடைவெளியில், வேனுக்குள் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இப்படிதான் பத்து நாட்களும் பிரசாரம் நடந்துள்ளது.
* வடிவேலு படங்களில் நடித்த கேரக்டர்களின் பெயர்களான, “வண்டு முருகன், ஸ்நேக் பாபு, அசால்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், நாய் சேகர், டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள’ போன்ற பெயர்களை குழந்தைகளும்,பெரியவர்களும் பிரசாரத்தின் போது சொல்லி, வடிவேலுவை அழைத்துள்ளனர். இதனால், உற்சாகமான வடிவேலு, “கண்ணுங்களா… நீங்க இல்லாம நானில்லை. என்னை எப்பவும் நீங்க மறந்துடக்கூடாது’ என்று உருக்கத்தோடு பேசினார்.
* தேர்தல் பிரசார பயணத்தில், சில இடங்களில் ஓட்டல்களிலும், சில இடங்களில், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தங்கும் போது, அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வடிவேலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.
* கடைசி ஒரு நாள் முழுவதும் ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பிய வடிவேலு, முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டார். முதல் நாள் திருக்கோவிலூரில் நடந்த பிரசாரத்தில், கல் வீச்சு நடந்து, வேட்பாளர் மண்டை உடைந்ததால், சென்னையிலிருந்து பிரபல தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த, 30 பேர் மறுநாள் அவசர, அவசரமாக ரிஷிவந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், முன் கூட்டியே ரிஷிவந்தியத்தில் நேரம் குறிப்பிட்டு விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருந்ததால், வடிவேலுவுக்கு அங்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியும்,போராடியும் யாரும் மசியாததால் ரிஷிவந்தியத்தை தவிர, தொகுதியில் உள்ள மற்ற கிராமங்களில் வடிவேலு பிரசாரம் செய்துவிட்டு திரும்பினார்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் என்பதால், ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் காரசாரமாக வடிவேலு பேசுவார் என்று ஆளுங்கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மற்ற நாட்களைவிட அன்று வடிவேலு வேகம் காட்டாமல், அடக்கியே வாசித்தார். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் பேச்சு, “ஸ்கிரிப்ட்’ இப்படித்தான் இருக்க வேண்டுமென, வடிவேலு சொன்னதால் அதற்கேற்ப உதவியாளர் கள் ஜெ.,வை தவிர்த்து தயாரித்துள்ளனர்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் முடித்து வடிவேலு சென்னை திரும்பும் நேரத்தில், “பிரசாரம் மூலம் இரண்டுகோடிக்கு மேல மக்களை நேரில் சந்திருப்பேன். எல்லாரையும் சிரிக்க வச்சிருக்கேன்; சிந்திக்க வச்சுருக்கேன். அதோட, “டிவி’ மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் என் பேச்சு சென்றடைந்திருக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கு நல்லது நடக்கணும்’என்று சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் வடிவேலு.
* வடிவேலுவுக்கும், 18 பேர் கொண்ட குழுவினருக்கும், 10 நாட்களுக்கு சாப்பாட்டு செலவு, 1லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது. இத்துடன் வடிவேலுவுக்கு, அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலம், “போதும், போதும்’ என்று வடிவேலு மகிழும் வகையில், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுடன் தி.மு.க., தலைமை கழகத்தின் மூலம், பெரும் தொகை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால், “சன்மானம்’ சில கோடிகளைத் தொடும் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.
ulavan
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|