புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
11 Posts - 4%
prajai
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல்


   
   
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Postsweetusvaiz Wed Apr 27, 2011 12:51 pm

மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Large_231774

மதுரை: மதுரையில் பெண்ணின் கழுத்தை நெரித்து, கொலை செய்து, தகரப்பெட்டியில் உடலை வைத்து வீசிய வழக்கில், "சிம்' கார்டு "ரீசார்ஜ்' செய்தவர்களிடம், போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எதற்காக கொலை நடந்தது என்று தெரியாததால், மர்மம் நீடிக்கிறது.

நேற்று முன் தினம் மாலை, மதுரை விராட்டிப்பத்து அருகே கால்வாயில், கேட்பாரற்று கிடந்த தகரப்பெட்டியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி லதா(23) எனத் தெரிய வந்தது. அங்குள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அங்கு வேலை செய்தார். மதுரை கே.கே.நகரில், பி.பி.ஓ., சென்டரில் பணிபுரியும் குணசேகரன், காலை 6 மணிக்கு சென்றுவிட்டு, மாலை 3.30 மணிக்குதான் வீடு திரும்புவார்.

லதா மாயம்: ஏப்.,20 மதியம் 1.30 மணிக்கு மெடிக்கல் ஷாப்பில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட லதா, காணாமல் போனார். அன்று திண்டுக்கலில் அவரது உறவினர் ஒருவர் இறந்ததால், பெற்றோருடன் அங்கு சென்றிருக்கலாம் என குணசேகரன் குடும்பத்தினர் தேடினர். அவர் கிடைக்காத நிலையில், அப்பகுதி ஜோசியரிடம் குறி கேட்டனர். மூன்று கால் வாகனத்தில்(ஆட்டோ), 10 கால் உடையவர்கள்(5 பேர்) அழைத்துச் சென்றிருப்பதாக அவர் கூற, இதை அப்பகுதி மக்களும் உண்மை என்று கூற, தனது மனைவி மாயமானது குறித்து, ஏப்.,22ல் எஸ்.எஸ்., காலனி போலீசில் குணசேகரன் புகார் செய்தார். "இன்னும் இரு நாட்களுக்கு தேடி பாருங்கள்' என வழக்கு பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்து அனுப்பினர். இந்நிலையில்தான், நேற்று முன் தினம் விராட்டிப்பத்து போலீஸ் செக்போஸ்ட் அருகே, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் கூறியதாவது: அவர் காணாமல் போன அன்றே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். நான்கரை அடி உயரமுள்ள லதாவின் கை, கால்களை கட்டி, தகரப்பெட்டியில் வைத்து வீசியுள்ளனர். உடல் அழுகி வீங்கி, பெட்டி திறந்ததால் துர்நாற்றம் வீசியது. முகம் முழுவதும் புழுக்கள் ஆக்கிரமித்திருந்ததால், கைகடிகாரம், சுரிதாரை கொண்டு அடையாளம் காணப்பட்டது. மெயின் ரோட்டில் மெடிக்கல் ஷாப் உள்ளது. லதா உள்ளூர்காரர் என்பதால், விராட்டிப்பத்து மக்களை மீறி, பட்டப்பகலில் யாரும் அவரை கடத்திச் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆட்டோவில் கடத்திச் சென்றதை யாரும் பார்க்கவில்லை. குணசேகரன், தாய்மாமன் மகளான லதாவை, 2009ல் திருமணம் செய்து கொண்டார். குறைமாதத்தில் குழந்தை பிறந்து இறந்தது. முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு இல்லை என தெரியவந்துள்ளது. சொத்துப்பிரச்னையும் இல்லை என்பதால், கள்ளத்தொடர்பு காரணமாக இருக்கலாமா என விசாரிக்கிறோம். ஆனால், லதா நடத்தை குறித்து யாரும் தவறாக கூறவில்லை.

"ரீசார்ஜ்' செய்தவர்களிடம் விசாரணை: மெடிக்கல் ஷாப்பின் ஒருபகுதியில், அனைத்து "சிம்' கார்டுகளுக்கும் "ரீசார்ஜ்' செய்து கொடுக்கும் பணியையும் லதாதான் கவனித்து வந்தார். "ரீசார்ஜ்' செய்வதற்காக வந்தவர்களில் யாருக்காவது கொலையில் தொடர்பு உண்டா என, 8 பேரிடம் விசாரணை நடக்கிறது. லதாவின் மொபைல் போன் கிடைக்காத நிலையில், போன் நம்பரை கொண்டு யார் யாரிடம் பேசினார் என விசாரிக்கிறோம். தவிர, மெடிக்கல் ஷாப்பிற்கு மருந்து சப்ளை செய்ய வந்தவர்களில் யாருக்காவது இதில் தொடர்பு உண்டா எனவும் விசாரிக்கிறோம்.

கழுத்து நெரித்துக் கொலை: கழுத்து நெரித்தும், தலையில் அடித்தும் லதா கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி வேறு பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், லதா உடலை விராட்டிப்பத்துக்கு கொண்டு வந்து வீசியிருக்க வாய்ப்பில்லை. லதாவிற்கு அறிமுகமான உள்ளூர்காரர், தனது வீட்டிற்கோ அல்லது நண்பர் வீட்டிற்கோ அவரை அழைத்துச் சென்று, நெருக்கமாக இருக்க முயற்சித்திருக்கலாம். இதற்கு லதா ஒப்புக் கொள்ளாததால், ஆத்திரமடைந்து அவரை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்க வேண்டும். பின், வீட்டிலிருந்த தகரப் பெட்டியில் உடலை வைத்து, ஆட்டோ அல்லது டிரை சைக்கிளில் கொண்டு வந்து வீசியிருக்கலாம். தனி ஒருவராக இதை செய்திருக்க முடியாது. மூன்று பேர் வரை இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவ்வாறு போலீசார் கூறினர்.

அவசரமாக வழக்கு பதிவு: "மாயமானவர்' ஓரிரு நாட்களில் திரும்பி வரலாம் அல்லது எங்கு இருக்கிறார் என்ற விவரம் சில நாட்களில் தெரியவரும் என்பதால், போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்வதில்லை. லதா மாயமானது குறித்த புகாரிலும், போலீசார் இதையே பின்பற்றியுள்ளனர். அவர் உடல் நேற்று முன் தினம் மாலை கண்டெடுக்கப்பட்டவுடன், அவசரமாக, "லதா மாயமானார்' என, எஸ்.எஸ்., காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து, பின் கொலை வழக்காக மாற்றினர்.

கோழிக்கழிவால் பரபரப்பு: லதா உடல் கிடந்த இடத்தின் அருகில், புறநகர் போலீஸ் எல்லைக்குள் மூட்டை ஒன்று கிடந்தது. அதில் இருந்தும் துர்நாற்றம் வீசியதால், அதிர்ச்சியடைந்த நகர் போலீசார், புறநகர் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் முன்னிலையில், மூட்டையை பிரித்து பார்த்தபோது, கோழிக்கழிவுகள் இருந்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

வீட்டு உபயோகப் பொருட்களில் பிணங்கள்: கொலை செய்தவர்களின் உடலை, தினமும் பயன்படுத்தும் பொருட்களில் மறைத்து வைப்பது மதுரையில் தொடர்கிறது. கடந்த 2009 ஜூலை 25ல், எஸ்.எஸ்., காலனி ஸ்டேஷனிற்குட்பட்ட பொன்மேனியில், மகன் கிருஷ்ணமூர்த்தியை கள்ளக்காதலன் பாஷாவுடன் சேர்ந்து, கொலை செய்த தாய் மேரி, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, ப்ரிஜில் வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகமாக வீசினார். இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமி ஒருவரை செல்வம் என்பவர் கொலை செய்து, "டிவி' அட்டை பெட்டியில் உடலை பதுக்கி வைத்தார். இந்நிலையில், தகரப்பெட்டியில் பெண் உடலை பதுக்கி வைத்திருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 27, 2011 1:02 pm

என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 1:06 pm

பிச்ச wrote:என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.

இல்லை நண்பா கூட்டுக்குற தண்டை சீக்கிரம் குடுத்தாதான் பயம் வரும் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 440806 . அத விட்டு வருஷ கணக்கி இறுத்தால் கொலை பண்ணுறவன் ஜாலியா இருக்கான் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 865843 . அப்படி தண்டை கடைக்கும் பொது போயில் வந்துட்டாராங்க மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 27, 2011 1:09 pm

தாமு wrote:
பிச்ச wrote:என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.

இல்லை நண்பா கூட்டுக்குற தண்டை சீக்கிரம் குடுத்தாதான் பயம் வரும் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 440806 . அத விட்டு வருஷ கணக்கி இறுத்தால் கொலை பண்ணுறவன் ஜாலியா இருக்கான் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 865843 . அப்படி தண்டை கடைக்கும் பொது போயில் வந்துட்டாராங்க மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 56667
நீங்க இந்தியாவை பற்றி பேசிக்கொண்டிருக்குறீர்கள் என்பதை மறக்காதீங்க. உடனே தீர்ப்பா? வாழங்கிட்டாலும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Postsweetusvaiz Wed Apr 27, 2011 1:23 pm

எல்லோருக்கும் கூட்டுக்குற தண்டணை கல்ஃப் கூடுக்குற மாதிரி இருந்தா !!!!
தப்புகள் குறையும் ...........................
1. திருடன் -------- > விரல்கள் கட் .
2. கொலை --------> தலை கை கட்
3. பொய் -------- > நகம் கட் ( நகம் மூளுவதும் )
4. பாலியல் ------ > ஆணாக இருத்தல் ( ஆண் உருப்பூ )
பெண்ணாக இருத்தல் ( தலை மட்டும் )
தண்டனை இப்படி இருத்தல் தான் இந்தியாவில் தப்புகள் குறையும் .

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 1:32 pm

sweetusvaiz wrote:எல்லோருக்கும் கூட்டுக்குற தண்டணை கல்ஃப் கூடுக்குற மாதிரி இருந்தா !!!!
தப்புகள் குறையும் ...........................
1. திருடன் -------- > விரல்கள் கட் .
2. கொலை --------> தலை கை கட்
3. பொய் -------- > நகம் கட் ( நகம் மூளுவதும் )
4. பாலியல் ------ > ஆணாக இருத்தல் ( ஆண் உருப்பூ )
பெண்ணாக இருத்தல் ( தலை மட்டும் )
தண்டனை இப்படி இருத்தல் தான் இந்தியாவில் தப்புகள் குறையும் .


இதே சிங்க்கப்பூரில்

உடனடி தூக்கு
சிறை தண்டனை

பெண்களை வம்புக்கு இழுத்தால் அல்லது அவர்களை சீண்டினால் 5 பிரம்படியும் , கசையடியும் ( இந்த ஜன்மத்தில் அவருக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லுறாங்க அது உண்மயா தெரியாது.)




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக