புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:19 am

First topic message reminder :



மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார். வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாகவும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது நடந்த சர்ச்சைகள் தொடர்பாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்த தகவல்:




கும்மிடிப்பூண்டி பிரசாரத்திற்கு செல்லும் போது, வழியில் வேன் பழுதடைந்தது. உடனே விஜயகாந்த், அருகிலுள்ள கட்சிக்காரர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், விஜயகாந்தை சந்தித்து, "உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு' என்று சொல்லி குஷிப்படுத்தி சென்றனர்.




ஓசூர் செல்லும் வழியில் பிரசார வேன் மீண்டும் பழுதடைந்ததால், இரவு, 8 மணிக்கு செல்ல வேண்டிய தொகுதிகளுக்கு, அன்று போக முடியவில்லை. இதனால், விஜயகாந்த் வருகைக்காக ஓசூர் பகுதியில் காத்திருந்த தொண்டர்கள் கோபமடைந்தனர். மறுநாள் பகலில் அங்கு சென்றதும், முதலில் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான், விஜயகாந்த் பேச்சைத் துவக்கினார். அங்கு, 30 நிமிடங்கள் பேசிய பிறகே தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.




தர்மபுரி மாவட்ட பிரசாரத்தின் போது, மைக் இரண்டு முறை பழுதடைந்து விட, சுற்றியிருந்த தொண்டர்கள், "பேச்சு கேட்கவில்லை' என்று பல முறை சத்தம் போட்டனர். இதனால், கோபமடைந்த விஜயகாந்த், வேனில் இருந்த உதவியாளரிடம் வேறு மைக் கேட்க, அவர் எடுத்துக் கொடுக்கும் போது, தவறி கீழே போட்டு விட, அந்த மைக்கும் பழுதடைந்தது.


அதனால் அவரை தலையில் தட்டி, மற்றொரு மைக்கை சரி செய்யச் சொல்லி, கேட்டு வாங்கி பேசிய பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். இந்த சம்பவத்தை சில, "டிவி'க்களும், பத்திரிகைளும் விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்று திரித்து, செய்தி வெளியிட்டதாக கூறுகின்றனர், தே.மு.தி.க.,வினர்.




இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மைக் உதவியாளரை அழைத்து, "இப்படி கவனக்குறைவா நடந்துக்கற... பப்ளிக் எப்படி சத்தம் போடுறாங்க பார்த்தியா' என்று சீறியுள்ளார். "இனிமே கவனக்குறைவாக நடந்துக்க மாட்டேன், இனி மைக் பிரச்னையே வராது' என்று, பதமாக பதில் சொன்ன அந்த உதவியாளர், தேர்தல் பிரசாரம் முடியும் வரை விஜயகாந்துடனேயே இருந்தார்.


பிரசாரத்தில் பல இடங்களில் கேமராவை மறைந்துக் கொண்டு தொண்டர்கள் பெரிய கொடிகளை பிடித்தபடி எதிரில் நின்றதால், கொடிக்கு பின்னால் நின்ற தொண்டர்கள் விஜயகாந்த்தை பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். கேமராமேன்களினாலும் வீடியோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.




பொதுமக்களும்,கேமராமேன்களும் கொடியை இறக்குங்கள் என்று சத்தம் போட, இதைப் பார்த்த விஜயகாந்த், "பொதுமக்கள் என்னை பார்க்க முடியாமல் கொடி மறைக்கிறது, கேமராமேன்களுக்கும் வீடியோ எடுக்க இடைஞ்சலாக இருக்கிறது; கொடிகளை கீழே இறக்குங்கள்' என்று தொண்டர்களிடம் கூறினார்.




இந்த பேச்சில், "கொடியை கீழே இறக்குங்கள்' என்ற பேச்சை மட்டும் வீடியோவில் பதிவு செய்த சில "டிவி'க்கள், அ.தி.மு.க., கொடியை இறக்குமாறு விஜயகாந்த் சொன்னதாக செய்தி வெளியிட்டதால், விஜயகாந்த் கோபமடைந்தார்.




கோவையில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. அன்று உடல் நலம் சரியில்லாத நிலையிலும், நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பல இடங்களில் தொண்டை கட்டி, பேச முடியாமல் போக, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, நெய்வேலியில் தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு, டாக்டர் சிகிச்சை அளித்தார். கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இரவில், 9 மணி வரை விஜயகாந்துக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.




பயணத்தில் விஜயகாந்த் உட்பட பிரசார குழுவினர் எங்கு தங்குகின்றனர் என்று, முன்கூட்டியே சொல்லப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. பெரும்பாலும் கட்சிக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தான் விஜயகாந்தும், பிரசார குழுவினரும் தங்கினர்.


பிரசாரம் முடிந்து, அதிக தூரம் சென்று தான், கட்சிக்காரர்கள் வீட்டில் தங்க வேண்டும் என்ற நிலை இருந்த இடங்களில் மட்டும், அருகில் உள்ள ஓட்டல்களில் பிரசார குழுவினர் தங்கினர். பிரசார குழுவினருக்கு தேவையான வசதிகளை, ஒழுங்காக செய்து கொடுக்க வேண்டும் என்று, பிரசாரம் புறப்படும் அன்றே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கண்டிஷன் போட்டிருந்தார்.




கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, அதிகமான இடங்களில் தொண்டர்கள் விஜயகாந்திடம், "தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு உங்களை மோசமாக பேசி வருகிறார், நீங்களும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று கேட்டும் வலியுறுத்தினர். இருப்பினும், வடிவேலு பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.




"வடிவேலுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்' என்று, கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.





தினமலர் வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 28, 2011 6:58 pm

உதயசுதா wrote:இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டியே தீர வேண்டும்.தான் வளர்த்து விட்ட ஒரு ஆள் தன்னையே கேவலமா பேசினாலும் அத பத்தி வாயவே திறக்காமல் இருந்து இருக்காரே

அவருக்கு இப்போதான் தெளிஞ்சிருக்காம் ,,இனிமேல் ஜாலி ஜாலி ஜாலி பேசுவாறு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 28, 2011 10:43 pm

பூஜிதா wrote:விஜயகாந்த் ஒரு நிறைகுடம்
வடிவேலு ஒரு காலி தகரட்ப்பா

நாய் தன்னை பார்த்து குறைத்தால் அதை பார்த்து திருப்பி குறைபவன் அல்ல இந்த விஜயகாந்த் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 359383



வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Tவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Hவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Iவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Rவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu Apr 28, 2011 11:03 pm

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாருங்கள் . . .வாய் திறக்கிறாரா இல்லையாவென்று . .

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Apr 28, 2011 11:04 pm

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு
கவலை இல்லை ..

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Apr 28, 2011 11:14 pm

puthuvaipraba wrote:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாருங்கள் . . .வாய் திறக்கிறாரா இல்லையாவென்று . .
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 453187

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 9:49 am

varsha wrote:ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு
கவலை இல்லை ..

யூ மீன் யூ ஆர் ஹனுமான்...? ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக