புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரில்லாத வீடு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 02, 2011 11:05 pm

First topic message reminder :


பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.

என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு

ஒரே செலவில் ரெட்டை ஜோலி

அவசர அவசரமாய்
புதைத்தார்கள்

ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்

நெட்டி முறித்து
வந்தார் வெளியே

எல்லாம்
தெரிந்தது

எல்லாம்
கேட்டது

ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை

நல்லதாய் போனது

எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?

நடந்தார்

“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்

கஸ்தூரி விளக்கருகே மனைவி

“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”

கண்களைத் துடைத்தாள்

வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்

“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்

ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”

செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 10:12 am

முரளிராஜா wrote:இதை கற்பனை கவிதை என சொல்லமுடியாது
உண்மை கவிதை என்றே சொல்லலாம்
அருமை எட்வின்

அன்பின் முரளி,
வணக்கம். வேலையில்லாத் திண்டாட்டம் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் எனத் தொட்டுக் காட்டுகிற ஒரு சின்ன முயற்சி. அவ்வளவே. மிக்க நன்றி முரளி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 03, 2011 11:17 am

நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 03, 2011 11:38 am

நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.





அவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Yஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Sஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Hஅவரில்லாத வீடு - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 03, 2011 1:39 pm

மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 03, 2011 1:50 pm

நல்ல பதிவு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Bஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 H
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:46 pm

செய்தாலி wrote:நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே



மிக்க நன்றி செய்தாலி. சரியாய் புரிந்து கொண்ட வெகு சிலரில் நீங்களும் ஒருவர். மிக்க நன்றி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.




மிக்க நன்றி சுதா. வுறவுகளின் போலிமையை சொல்ல வரவில்லை சுதா. வேலையை உத்திரவாதப் படுத்தாதசமுக்கத்தில் உச்சமாய் மன நிலை எப்படி பிறழும், என்பதையும் எது தவிற்கப் படவேண்டும் என்பதையும் சொல்ல நெய்யப் பட்டது. மிக்க நன்றி சுதா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

Manik wrote:மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196
மிக்க நன்றி மணி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:51 pm

akaleel wrote:நல்ல பதிவு



நன்றி கலீல். ஆமாம் பெயரைச் சரியாக சொல்லிவிட்டேனா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed May 04, 2011 9:17 pm

மிகவும் யதார்த்தமான உண்மையை உணர்த்தும் அழகான ,ஆழமான கவிதை வரிகள்;

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக