புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
34 Posts - 52%
heezulia
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 03, 2011 4:17 pm

First topic message reminder :

பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்
பட்டு மேனி தொட்டு ஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறு இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசும்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழம் எம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுஆகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed May 04, 2011 6:10 pm

[quote="kirikasan"]
யாதுமானவள் wrote:
kirikasan wrote:

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் ---
இந்த வரிகளை எதை மனதில் கொண்டு எழுதினீரென விளக்குவீரா?


அதாவது இலங்கையின் வடபகுதியில் நடந்தவிதியின் விளையாட்டு இனி தென்பகுதிக்குசென்று விளையாட்டை நடத்தப் போகிறது. இன்பமும் துன்பமும் வண்டிச்சக்கரம் போன்றது என்பார்கள். சக்கரம் உருளும்போது மேலே உள்ல பகுதி கீழேயும் கீழ் பகுதி மேலுக்கும் வருவதுபோல் துன்பத்தின் இடம் மாறிவிடும். போர்க்குற்ற அறிக்கை யோடு தொடரப்போகும் நடவடிக்கைகள் அவர்களுக்கு துயரத்தை கொடுக்கும் என்ற ரீதியில்தான் எழுதினேன்.
அன்புடன் கிரிகாசன்

அப்படியென்றால் நலம். நான் ...

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் --- இந்த வரிகள்... நாம் இழந்ததைப் போல அவர்களும் இழக்க வேண்டும்/ இழப்பார்கள் என்ற கருத்தில் எழுதினீர்களோ என்பதைத் தெளிவாக்கிக்கொள்ளவே கேட்டேன்.


பகை அழிப்போம்! கன்னிகளையும் காத்து நாம் கண்ணியத்தையும் காப்போம்! அவர்கள் செய்த இழிசெயல்கள் நாமும் செய்திடக் கூடாது...

அருமையான கவிதை கிரி. வாழ்த்துக்கள்!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 04, 2011 7:12 pm

[quote="யாதுமானவள்"][quote="kirikasan"][quote="யாதுமானவள்"]
kirikasan wrote:


அப்படியென்றால் நலம். நான் ...

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் --- இந்த வரிகள்... நாம் இழந்ததைப் போல அவர்களும் இழக்க வேண்டும்/ இழப்பார்கள் என்ற கருத்தில் எழுதினீர்களோ என்பதைத் தெளிவாக்கிக்கொள்ளவே கேட்டேன்.


பகை அழிப்போம்! கன்னிகளையும் காத்து நாம் கண்ணியத்தையும் காப்போம்! அவர்கள் செய்த இழிசெயல்கள் நாமும் செய்திடக் கூடாது...

அருமையான கவிதை கிரி. வாழ்த்துக்கள்!

நிச்சயமாக! தலைவரின் கொள்கையை முன்னோடியாக காட்ட விரும்புகிறேன். மாற்று இனத்தில் பொதுமக்கள் எவரும் பாதிப்படையக்கூடாது என்பதில் திடமாக இருந்தார். இப்போது நம் எதிரி போர்க்குற்றமிழைத்தவர்கள் அனைவரும். அவர்கள் சிறைகளுக்குள் போகும்போது குடும்பங்கள் கூடியழுவதை யாரும் தடுக்க முடியாதல்லவா? அதைத்தான் குறிப்பிட்டேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக