புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
1 Post - 1%
bala_t
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
1 Post - 1%
prajai
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
291 Posts - 42%
heezulia
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
6 Posts - 1%
prajai
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_m10காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed 4 May 2011 - 21:14

[ புதன்கிழமை, 04 மே 2011, 01:00.56 PM GMT ]

எந்தவித சர்ச்சைப் புத்தகத்துக்கும் வெளிவந்த பிறகுதான் எதிர்ப்பு கிளம்பும். ஆனால், ராஜீவ் படுகொலை பற்றிய புதிய புத்தகம் ஒன்று, அச்சாவதற்கு முன்பே சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது. இதை எழுதி வருபவர், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி.
ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக, விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை வாதாடியவர். துரைசாமியை சந்தித்தோம்.

ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் எழுதியுள்ள புத்தகத்தில், ராஜீவ் கொலை நடந்த பொதுக் கூட்டத்துக்காக மரகதம் சந்திரசேகரின் மகனுக்கு, சிவராசன் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்ததாக இருக்கிறது. இதை வழக்கு விசாரணையின்போது இவர் சொல்லவில்லையே!

அப்படி சொல்லி இருந்தால், குறுக்கு விசாரணையில் பல உண்மைகள் வந்திருக்கும். நன்கொடையாக இருந்தாலும், தெரியாத ஒரு ஆளிடம் ஐந்து லட்ச ரூபாய் அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வாங்குகிறார் என்றால், இருவருக்கும் தொடர்பு இல்லா​மல் இருக்​குமா?!

சம்பவத்தன்று, தனு, சிவராசன், சுபா, நளினி ஆகியோர் கொடுங்கையூரில் இருந்து நளினியின் வில்லி​வாக்கம் வீட்டுக்குப் போய், எல்லாரும் பாரி​முனைக்கு வந்து, ஸ்ரீபெரும்புதூருக்குப் பேருந்தில் போன​தாகச் சொல்கிறார்கள்.

ஐந்து லட்சம் இனாமாகக் கொடுக்கும் சிவராசன், சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்ல 500 ரூபாய் இல்லாமல் போய்​விடுமா?

இன்னொன்று, கொடுங்கையூரில் தங்கியிருந்த வீட்டில் மதியம் 12.30 மணிக்கு, வெடிகுண்டை தனு கட்டிக்கொண்டாள் என்கிறார்கள். அப்படி கட்டிக்கொண்டு இருந்​தால், இரண்டு சுவிட்ச்களில் லேசாகக் கை பட்டால்கூட வெடித்து, பேருந்து தூளாகி இருக்காதா?

என்னுடைய அனுமானத்தின்படி, சம்பவத்துக்கு முந்தைய நாட்களிலேயே தனு ஸ்ரீபெரும்புதூர் போயிருக்க வேண்டும். அங்குதான் வெடிகுண்டைப் பொருத்தியிருக்க வேண்டும்.

மேலும், சிவராசனின் டைரியில், 'ராஜீவ்காந்தியின் பயணம் தாமதம்’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குப் பேருந்தில் செல்லும் ஒருவருக்கு மாலை 6.30 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவேண்டிய ராஜீவ் விமானம் தாமதம் என எப்படித் தெரியும்? எப்போது சிவராசன் அதை எழுதினான்? இதுபற்றி எந்தப் பதிலும் இல்லை!

எனவே, முன்பே ஸ்ரீபெரும்புதூர் சென்ற சிவராசன் குழு, அங்கு யார் வீட்டிலோ தங்கியிருக்க வேண்டும். அங்குதான் வெடிகுண்டையும் பொருத்தியிருக்க வாய்ப்பு உண்டு.

தரைவழித் தொலைபேசி இணைப்பு உள்ள வீட்டில்தான் அவர்கள் தங்கியிருக்க வேண்டும். செல்போன் இல்லாத அந்தக் காலத்தில், ராஜீவ் வருகை தாமதம் என்பதை டெல்லியில் உள்ள யாரோதான் சிவராசனுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவளியாகச் சேர்க்கப்​பட்டவர் சாந்தன். சிவராசன் குழுவினரை இவர் கொடுங்கையூர் வீட்டில் வழியனுப்பி வைத்ததாகவும், கொலை நடந்த பிறகு அதே வீட்டில் சிவராசன் குழுவினரை வரவேற்றதாகவும், அதன் பிறகு ராஜீவ் படுகொலை பற்றி சாந்தனிடம், சிவராசன் விளக்கியதாகவும் குற்றச்​சாட்டில் உள்ளது.

ஆனால், கொலை நடப்பதற்கு சற்று முன்பு, ராஜீவுக்கு மாலையிட 20 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, அவர்களுக்கு அருகிலேயே சாந்தன் இருந்திருக்கிறார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்ட நிலையில், சாந்தன் எப்படி காங்கிரஸ் பிரமுகர் ஆனார்? அவருடன் காங்கிரஸார் யார் யார் பழகி இருந்தார்கள் என்பதை மறைக்க முயற்சி நடந்திருக்கிறது.

அன்றைய நிகழ்ச்சியை காங்கிரஸ் கமிட்டி, போலீஸ், உள்ளூர் காங்கிரஸ் சார்பில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோவில், தனு நிற்க. ராஜீவ் வருகிறார். அடுத்த பகுதி அழிக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் சொல்கிற காரணம், 'திரும்பத் திரும்ப அதைப் போட்டுப் பார்த்ததால், டேப்பின் குறிப்பிட்ட பகுதி அழிந்துவிட்டது’ என்கிறார்கள். அது தெரிந்தால், அந்த நேரத்தில் சிவராசனும் தனுவும் யாருடன் எல்லாம் பேசினார்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய உண்மைகள் தெரிந்துவிடும்.

மத்திய உளவுத் துறை எடுத்த வீடியோவை கடைசி வரை காட்டவே இல்லை. திட்டமிட்டோ.வேண்டும் என்றோ சாட்சியத்தை மறைத்துவிட்டார்கள். இதை அப்போதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தால், பல உண்மைகள் வெளிவந்து இருக்கும்.

ராஜீவைக் கொல்லப் பயன்படுத்தப்​பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் இராணுவத்தில் மட்டுமே பயன்​படுத்தக்கூடியது. அதை சிவராசனுக்கு யார், எங்கே இருந்து எடுத்துத் தந்தது? சிவராசன் இதை எப்படித் தயார் செய்தான் என்பதையும் குறிப்பிடவே இல்லை!

இந்த வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகத்தான் பேரறிவாளனுக்குத் தூக்குத் தண்டனை தந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கொலையைச் செய்பவனுக்கு, பேட்டரி வாங்கித் தர ஒரு ஆள் வேண்டுமா? அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், சிவராசனுக்கு வெடிபொருள் தந்தது யார்?

இப்படி இந்த வழக்கில், பல கேள்விகளுக்கும் பதில் இல்லை. நான் எழுதும் புத்தகத்தின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்போது, இப்போது குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு உள்ளவர்கள் நிரபராதிகள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளும்!'' - உறுதியாகச் சொல்லி முடித்தார் வழக்கறிஞர் துரைசாமி.

எஸ்.துரைசாமி தயாரிப்பது புத்தகம் அல்ல... புத்தக வடிவில் ஒரு வெடிகுண்டு!

நன்றி - ஜூனியர் விகடன்


varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed 4 May 2011 - 22:50

உண்மை உறங்குவதிலை ...

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue 10 May 2011 - 10:26

இறுதிக்கட்டப் போரில் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கியமைக்கு சிதம்பரத்துக்கு இலஞ்சம் கொடுத்த மஹிந்தர்!


வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக
ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ்
அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய கையூட்டு தொடர்பான
தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும்
உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன்
சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார்.

இதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி
தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள்
அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார்.

நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு
ரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு
முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல்,
கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில்
ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமை
தெரியவந்துள்ளது.

சிந்தனைக்களம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 10 May 2011 - 10:38

varsha wrote:உண்மை உறங்குவதிலை ...
நன்றி சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? Scaled.php?server=706&filename=purple11
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 May 2011 - 13:52

கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! இந்த காலத்தில் தீர விசாரிப்பதும் பொய்! அதனால் ?????

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக