புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 14 of 43 •
Page 14 of 43 • 1 ... 8 ... 13, 14, 15 ... 28 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சர்வதேச அளவிலான திரைப்பட வர்த்தகத்தை நம் வசப்படுத்த தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகம் இணைந்து செயல்பட வேண்டும்', என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
புதிய இயக்குநரான ராஜா மவுலி இயக்கிய இப்படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். தெலுங்கில் பெரும் வெற்றி படமான மகதீரா வசூலில் சாதனைப் படைத்துள்ளது.
இப்போது அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழ்ப் படத்துக்கு நிகராக பிரமாண்டமாய் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாறு பூங்காவில் நடந்தது. நடிகர் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தட்டை வெளியிட்டார்.
இயக்குநர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் நாயகன் ராம் சரண் தேஜா உள்ளிட்டோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.
கமல் பேசுகையில், இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் காட்சிகள், பாடல்களைப் பார்க்கும்போதே இதில் எந்த அளவு உழைப்பு இருக்கிறது என புரிகிறது.
இதுபோன்ற தெலுங்குப் படங்கள் நிறைய தமிழுக்கு வரவேண்டும். அதேபோல தமிழ்ப் படங்களும் தெலுங்கில் வெளியாகின்றன. எத்தனையோ தெலுங்கு மக்கள் தமிழை தங்கள் தாய்மொழியாக சுவீகரித்துக் கொண்டு இங்கே உள்ளனர் என்று எனக்கு தெரியும் எனக்கூறினார்.
இந்தியாவில் சினிமா தயாரிப்பது என்றால் மும்பைதான் என்ற ஒரு கருத்து வெளிநாடுகளில் உள்ளது. இருக்கலாம் அது தவறில்லை. ஆனால் அதற்கு இணையாக ஆந்திரா, தமிழ்நாட்டிலும் படங்கள் தயாராவதை நாம் காட்ட வேண்டியது, சர்வதேச சினிமா வர்த்தகத்தை கைவசப்படுத்த உதவும்.
அதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் இணைந்தால் அது எவ்வளவு பெரிய சக்தி என்பதை உலக சினிமா சீக்கிரம் புரிந்து கொள்ளும். அதற்கான முயற்சிகளில்தான் எங்களைப் போன்றவர்கள் உள்ளோம் என்றார்.
விழாவில் சிரஞ்சீவியும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் புட்டபர்த்தி சென்றுவிட்டதால், அவர் இல்லாமலே விழா நடந்தது
சினி விடுப்பு
புதிய இயக்குநரான ராஜா மவுலி இயக்கிய இப்படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். தெலுங்கில் பெரும் வெற்றி படமான மகதீரா வசூலில் சாதனைப் படைத்துள்ளது.
இப்போது அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழ்ப் படத்துக்கு நிகராக பிரமாண்டமாய் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாறு பூங்காவில் நடந்தது. நடிகர் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தட்டை வெளியிட்டார்.
இயக்குநர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் நாயகன் ராம் சரண் தேஜா உள்ளிட்டோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.
கமல் பேசுகையில், இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் காட்சிகள், பாடல்களைப் பார்க்கும்போதே இதில் எந்த அளவு உழைப்பு இருக்கிறது என புரிகிறது.
இதுபோன்ற தெலுங்குப் படங்கள் நிறைய தமிழுக்கு வரவேண்டும். அதேபோல தமிழ்ப் படங்களும் தெலுங்கில் வெளியாகின்றன. எத்தனையோ தெலுங்கு மக்கள் தமிழை தங்கள் தாய்மொழியாக சுவீகரித்துக் கொண்டு இங்கே உள்ளனர் என்று எனக்கு தெரியும் எனக்கூறினார்.
இந்தியாவில் சினிமா தயாரிப்பது என்றால் மும்பைதான் என்ற ஒரு கருத்து வெளிநாடுகளில் உள்ளது. இருக்கலாம் அது தவறில்லை. ஆனால் அதற்கு இணையாக ஆந்திரா, தமிழ்நாட்டிலும் படங்கள் தயாராவதை நாம் காட்ட வேண்டியது, சர்வதேச சினிமா வர்த்தகத்தை கைவசப்படுத்த உதவும்.
அதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் இணைந்தால் அது எவ்வளவு பெரிய சக்தி என்பதை உலக சினிமா சீக்கிரம் புரிந்து கொள்ளும். அதற்கான முயற்சிகளில்தான் எங்களைப் போன்றவர்கள் உள்ளோம் என்றார்.
விழாவில் சிரஞ்சீவியும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் புட்டபர்த்தி சென்றுவிட்டதால், அவர் இல்லாமலே விழா நடந்தது
சினி விடுப்பு
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மலையாளத்தில் முன்னனி நடிகராக விளங்குபவர் பிருத்விராஜ். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் துறையிலும் தம் முத்திரையை பதித்துள்ளார்.
அனுராக் காஷ்யப் தயாரிக்கும் இந்திப் படத்தில் நடிக்கிறார் பிருத்விராஜ். இதில் அவர் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார்.
மலையாளம், தமிழ், தெலுங்கை அடுத்து இப்போது இந்திக்கு செல்கிறார் பிருத்விராஜ்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்றார் பிருத்வி.
இந்நிலையில் அனுராக் காஷ்யப் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அனுராக்கிடம் கேட்டபோது, பிருத்வி ராஜ் நடிக்கும் படத்தை தயாரிப்பது உண்மைதான்.
இதை சச்சின் குண்டல்கர் இயக்குகிறார். செப்டெம்பரில் படபிடிப்பு தொடங்குகிறது என்கிறார் பிருதிவ்.
சினி விடுப்பு
அனுராக் காஷ்யப் தயாரிக்கும் இந்திப் படத்தில் நடிக்கிறார் பிருத்விராஜ். இதில் அவர் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார்.
மலையாளம், தமிழ், தெலுங்கை அடுத்து இப்போது இந்திக்கு செல்கிறார் பிருத்விராஜ்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்றார் பிருத்வி.
இந்நிலையில் அனுராக் காஷ்யப் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அனுராக்கிடம் கேட்டபோது, பிருத்வி ராஜ் நடிக்கும் படத்தை தயாரிப்பது உண்மைதான்.
இதை சச்சின் குண்டல்கர் இயக்குகிறார். செப்டெம்பரில் படபிடிப்பு தொடங்குகிறது என்கிறார் பிருதிவ்.
சினி விடுப்பு
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
தமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரியநகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் மீரா நந்தனுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம்.
சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறார் டைரக்டர் செல்லமுத்து. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மீரா நந்தன், நான் அந்தமாதிரி பெண் கிடையாது என்று கூறி சென்றுவிட்டார். செல்லமுத்துவின் இந்த செயலால் சிறிது அப்செட்டான மீரா நந்தன், தன்னால் சூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து சூட்டிங்கில் கலந்து கொண்டு படத்தை முடித்து கொடுத்து இருக்கிறார்.
அதன் பின்னர் இவருக்கும் இயக்குனருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் போனது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த போது மட்டும், அன்றைய தினத்தன்று எங்களுக்கு விசேஷமான நாள். ஆகையால் நான் வருவது சிரமம் என்று கூறிவிட்டாராம் மீராநந்தன்.
சினி விடுப்பு
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் மீரா நந்தனுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம்.
சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறார் டைரக்டர் செல்லமுத்து. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மீரா நந்தன், நான் அந்தமாதிரி பெண் கிடையாது என்று கூறி சென்றுவிட்டார். செல்லமுத்துவின் இந்த செயலால் சிறிது அப்செட்டான மீரா நந்தன், தன்னால் சூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து சூட்டிங்கில் கலந்து கொண்டு படத்தை முடித்து கொடுத்து இருக்கிறார்.
அதன் பின்னர் இவருக்கும் இயக்குனருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் போனது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த போது மட்டும், அன்றைய தினத்தன்று எங்களுக்கு விசேஷமான நாள். ஆகையால் நான் வருவது சிரமம் என்று கூறிவிட்டாராம் மீராநந்தன்.
சினி விடுப்பு
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- GuestGuest
அவர் ரொம்ப குசும்பு பிடிதவர் போல
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
கமல் பல முறை உண்மைகளையே பேசுவார் .வெல்டன் கமல்
ராம்
ராம்
எனக்கு சூப்பர் ஹீரோ கதைகளின் மீது விருப்பமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விரும்பவில்லை என்றார் நடிகர் சல்மான்கான்.
இந்தியில் ஷாரூக்கான் இப்போது தனது ராஒன் படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக உள்ளார். மற்றொரு ஹீரோவான அமீர்கான் தனது அடுத்த படமான ஜூகோமான் படத்துக்கான புரமோஷனில் பிஸியாகிவிட்டார்.
இந்த இரு படங்களுமே சூப்பர் மேன் கதைகள் என்று கூறப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று தனது ரெடி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார் சல்மான்கான். நிகழ்ச்சியின் முடிவில், இசைவெளியீட்டு விழா நடந்த ஸ்டுடியோவின் பெண் ஊழியர்களுக்கு தனது ஹீரோயின்கள் அசின் மற்றும் ஜரீன்கான் கைகளால் புடவைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், "எனக்கு சூப்பர் மேன் கதைகள் எதிலும் ஆர்வமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விருப்பமில்லை. எனக்கு தென்னிந்திய மொழிப் படங்கள்தான் அதிகம் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை மற்றவர்களை விட நானே சிறந்த ஹீரோ. அதேபோல, பிரபுதேவாவை விட நான் நல்ல டான்ஸர்.
எனக்கும் அசினுக்கும் திருமணம் என்பது வெறும் வதந்தி. விரைவில் திருமணம் பற்றி சொல்வேன்", என்றார்.
TMT
இந்தியில் ஷாரூக்கான் இப்போது தனது ராஒன் படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக உள்ளார். மற்றொரு ஹீரோவான அமீர்கான் தனது அடுத்த படமான ஜூகோமான் படத்துக்கான புரமோஷனில் பிஸியாகிவிட்டார்.
இந்த இரு படங்களுமே சூப்பர் மேன் கதைகள் என்று கூறப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று தனது ரெடி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார் சல்மான்கான். நிகழ்ச்சியின் முடிவில், இசைவெளியீட்டு விழா நடந்த ஸ்டுடியோவின் பெண் ஊழியர்களுக்கு தனது ஹீரோயின்கள் அசின் மற்றும் ஜரீன்கான் கைகளால் புடவைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், "எனக்கு சூப்பர் மேன் கதைகள் எதிலும் ஆர்வமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விருப்பமில்லை. எனக்கு தென்னிந்திய மொழிப் படங்கள்தான் அதிகம் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை மற்றவர்களை விட நானே சிறந்த ஹீரோ. அதேபோல, பிரபுதேவாவை விட நான் நல்ல டான்ஸர்.
எனக்கும் அசினுக்கும் திருமணம் என்பது வெறும் வதந்தி. விரைவில் திருமணம் பற்றி சொல்வேன்", என்றார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Introduced : Sindhu Samaveli
Childhood friends:Ranjitha, Purvi
Favourites :
Flowers: red roses
Colours: yellow ,White and black
Heroines: Jyothika, Tabu and Nandita das,namitha
Hero: super star rajinikanth,Sarath kumar and Vijaykanth
Singer: harikaran
music:AR.Rehman
Name : Amala Paul.
Profession : Actress, Model, Entrepreneur
Date of Birth : May 10, 1992
Sun Sign: Taurus
Height : around 6 ft
Birth Place : kerala
Nationality : Indian
Education : Bsc botany
Languages known: Hindi, Tamil, malayalam
Amala Paul Movies
Tamil Movies
Veerasekaran, Sindhu Samaveli, Mynaa ,Neti Charitra (2010)
Vaagai Sooda Vaa, Vikadakavi, Deiva Magan, Vettai, Muppozhudhum Un Karpanai (2011)
Telugu Movie
Oh My Friend, Veta (2011)
Malayalam Movies
Neelathaamara (2009)
TMT
Childhood friends:Ranjitha, Purvi
Favourites :
Flowers: red roses
Colours: yellow ,White and black
Heroines: Jyothika, Tabu and Nandita das,namitha
Hero: super star rajinikanth,Sarath kumar and Vijaykanth
Singer: harikaran
music:AR.Rehman
Name : Amala Paul.
Profession : Actress, Model, Entrepreneur
Date of Birth : May 10, 1992
Sun Sign: Taurus
Height : around 6 ft
Birth Place : kerala
Nationality : Indian
Education : Bsc botany
Languages known: Hindi, Tamil, malayalam
Amala Paul Movies
Tamil Movies
Veerasekaran, Sindhu Samaveli, Mynaa ,Neti Charitra (2010)
Vaagai Sooda Vaa, Vikadakavi, Deiva Magan, Vettai, Muppozhudhum Un Karpanai (2011)
Telugu Movie
Oh My Friend, Veta (2011)
Malayalam Movies
Neelathaamara (2009)
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஆடி மாதத்தில் பிறந்த பிள்ளைகள் ஊருக்கு அடங்காது என்பது கிராமத்து பழமொழி. அதை கிராமத்து இளைஞர்களே பொய்யாக்கும் கதை. சதீஷ், அமலா பால், பேச்சி, விருச்சிககாந்த், குண்டு பிரபு இவர்கள் 5 பேரும் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்கள். இதில் சதீசும், அமலாவும் காதலிக்கிறார்கள். அமலாவின் தாய்மாமன் அவரது சொத்துக்களை அடைவதற்காக, அவரை தன் மகனுக்கு கட்டி வைக்க நினைக்கிறார். இதற்காக பல படுபாதக செயல்களையெல்லாம் செய்கிறார். அவரது சதியை முறியடித்து, காதல் ஜோடியை நண்பர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பது கதை.
சதீஷும், அமலா பாலும் வழக்கமான கிராமத்து காதலர்கள், மரத்தடியில் காதல் வளர்ப்பது, வயல்வெளிகளில் டூயட் பாடுவது, வில்லனிடம் அடிவாங்குவது, கோவிலுக்குள் ஒளிந்து கொள்வது என்ற வழக்கமான வேலையைச் செய்கிறார்கள். சதீஷ் நடிப்பிலும், தோற்றத்திலும் சிறப்பாக ஜொலிக்கிறார். அமலா கிராமத்து பெண் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். முதல் நாள் காதலித்தவனை, மறுநாள் மறந்து தேடும் பேச்சி, 10 மணிக்கு வரவேண்டிய காலேஜுக்கு அதிகாலை 5 மணிக்கே கிளம்பும் ஸ்லோ பார்ட்டியான விருச்சிககாந்த், சத்தம்போட்டு படித்து ஊரை தூங்க விடாமல் செய்யும் குண்டு பிரபு இவர்களின் சேட்டைகள்தான் படத்தை சுமந்து செல்கிறது. இந்த மூவரின் கேரக்டரைக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் காமெடி திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஹாஸ்டல் குழப்பம், காதல் ஆசை, கிளைமாக்ஸ் அலப்பறை என்று காமெடியில் கலக்கி எடுக்கிறார்கள். சதீஷின் அம்மா, பஞ்சாயத்து தலைவர், டீக்கடை பார்ட்டிகள் என யதார்த்தமான கேரக்டர்களில் மண்மணம் வீசுகிறது. மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதையில் 5 நண்பர்களின் சிறுவயது, நடுவயது, வாலிப வயது கேரக்டர்கள் தேர்வு கச்சிதம். அச்சு மாறாமல் அப்படியே இருக்கிறார்கள். பாடல்களில் பழைய வாசனை அடித்தாலும் கேட்பதற்கு இனிமை. இயக்குனர் சவுண்ட் என்ஜினீயர் என்பதால் பின்னணி இசை சேர்ப்பு படத்துக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு சுமார்.
ஊருக்கே தெரியும் வில்லனின் கொடூரம் வீட்டுக்குள் இருக்கும் அமலா பாலுக்கும், அவரது அத்தைக்கும் தெரியாமல் இருப்பது திரைக்கதையின் மெகா சைஸ் ஓட்டை. சதீஷ், அமலா பால் காதலில் ஆழமும் இல்லை, அழுத்தமும் இல்லை. காதல் பாதி, காமெடி பாதி என்று படத்தை கொண்டு செல்ல நினைத்தவர்கள் இரண்டாவது பாதியில் தடுக்கியிருக்கிறார்கள்.
TMT
சதீஷும், அமலா பாலும் வழக்கமான கிராமத்து காதலர்கள், மரத்தடியில் காதல் வளர்ப்பது, வயல்வெளிகளில் டூயட் பாடுவது, வில்லனிடம் அடிவாங்குவது, கோவிலுக்குள் ஒளிந்து கொள்வது என்ற வழக்கமான வேலையைச் செய்கிறார்கள். சதீஷ் நடிப்பிலும், தோற்றத்திலும் சிறப்பாக ஜொலிக்கிறார். அமலா கிராமத்து பெண் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். முதல் நாள் காதலித்தவனை, மறுநாள் மறந்து தேடும் பேச்சி, 10 மணிக்கு வரவேண்டிய காலேஜுக்கு அதிகாலை 5 மணிக்கே கிளம்பும் ஸ்லோ பார்ட்டியான விருச்சிககாந்த், சத்தம்போட்டு படித்து ஊரை தூங்க விடாமல் செய்யும் குண்டு பிரபு இவர்களின் சேட்டைகள்தான் படத்தை சுமந்து செல்கிறது. இந்த மூவரின் கேரக்டரைக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் காமெடி திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஹாஸ்டல் குழப்பம், காதல் ஆசை, கிளைமாக்ஸ் அலப்பறை என்று காமெடியில் கலக்கி எடுக்கிறார்கள். சதீஷின் அம்மா, பஞ்சாயத்து தலைவர், டீக்கடை பார்ட்டிகள் என யதார்த்தமான கேரக்டர்களில் மண்மணம் வீசுகிறது. மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதையில் 5 நண்பர்களின் சிறுவயது, நடுவயது, வாலிப வயது கேரக்டர்கள் தேர்வு கச்சிதம். அச்சு மாறாமல் அப்படியே இருக்கிறார்கள். பாடல்களில் பழைய வாசனை அடித்தாலும் கேட்பதற்கு இனிமை. இயக்குனர் சவுண்ட் என்ஜினீயர் என்பதால் பின்னணி இசை சேர்ப்பு படத்துக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு சுமார்.
ஊருக்கே தெரியும் வில்லனின் கொடூரம் வீட்டுக்குள் இருக்கும் அமலா பாலுக்கும், அவரது அத்தைக்கும் தெரியாமல் இருப்பது திரைக்கதையின் மெகா சைஸ் ஓட்டை. சதீஷ், அமலா பால் காதலில் ஆழமும் இல்லை, அழுத்தமும் இல்லை. காதல் பாதி, காமெடி பாதி என்று படத்தை கொண்டு செல்ல நினைத்தவர்கள் இரண்டாவது பாதியில் தடுக்கியிருக்கிறார்கள்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 14 of 43 • 1 ... 8 ... 13, 14, 15 ... 28 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 43
|
|