புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ???
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
2011 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ?
என்று நமது இணைய தள குழுவை சேர்ந்த , நமது ஆஸ்தான ஜோதிடர் மதிப்பிற்குரிய
கோபால கிருஷ்ணன் அவர்கள் , இப்போது முதல்வர் ரேசில் இருக்கும் - இரண்டு
முக்கிய தலைவர்களை , அவர்கள் ஜாதகம் என கருதப்படும் ( ஆமாங்க - ஒரிஜினல்
இதுதான்னு யாருக்கு தெரியும் ? ) ஜாதகங்களை முழுவதும் ஆராய்ந்து - இந்த
முடிவுகளை கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்து - கிட்டத்தட்ட ,
ஒரு மாதம் கழித்து முடிவு வெளி வர இருக்கிறது. தேர்தல் கமிஷன் - மேற்கு
வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகு தான் , முடிவுகளை அறிவிக்க இருக்கிறது.
இது சட்டப்படி கூறிய காரணம்.
ஆனால் , நமது நண்பர் கூறுவது என்ன என்று நீங்களே படித்துக் கொள்ளுங்கள்:
தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதிக்கு
முன்பும், பின்பும் - இரண்டு பெரிய கிரகப் பெயர்ச்சி நடக்க விருக்கிறது.
குரு மற்றும் , ராகு - கேது பெயர்ச்சி.
தற்போதைய முதல் அமைச்சர் - கலைஞர் : ராசி - ரிஷபம். வெளியில் - துளியும் தெய்வ நம்பிக்கை இருப்பதாக காட்டிக் கொள்ளாதவர்.
இப்போது இன்னும் இரண்டே நாட்களில்
ராசிக்கு பனிரெண்டில் - குரு வரவிருக்கிறார். விரய ஸ்தானம் . அங்கிருந்து ,
அவர் ரிஷபத்திற்கு 4 , 6 , 8 ஆம்
இடத்தை பார்க்க விருக்கிறார். அதே நேரத்தில் - ஜென்மத்திற்கும், 7 ஆம் வீட்டிலும் - ராகு , கேது வர விருக்கிறார்கள்.
ஆகவே , வர விருக்கும் - ஒன்றரை வருடங்களுக்கு - அமைப்பு சுமார் தான்.
இவரது
சமீபத்திய ஜாதக குறைகளை , சரி செய்வதற்காக , ஒரு மிகப் பெரிய ஜோதிட
ரீதியான காரியம் / பரிகார முறை , மிகச்சரியாக ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு
இருந்தே செய்யப் பட்டு இருக்க வேண்டும். அதாவது , மிக யோகமுள்ள ஒருவரின்
அருகாமை , இணைப்பு ஏற்படுவது போல. ... அந்த ரீதியில் அவருக்கு பலன்
கூடுகிறது.... ஆனால் , இது ஒரு பரிகாரம் போல தான்.
சரி, இதே நேரத்தில் - முதல்வர்
ஸ்தானத்தில் அமர வாய்ப்பு இருக்கும் , இன்னொரு தலைவர் : முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் அமைப்பு எப்படி இருக்கிறது ?
சிம்ம
ராசி. ஏழரை சனி யின் இறுதிக் கட்டத்தில், கடுமையான காலம் கிட்டத்தட்ட
முடிவடையும் நேரம். இப்போது நடை பெற விருக்கும், குருப் பெயர்ச்சி -
அற்புதமான ஒரு காலமாக அமைய விருக்கிறது. மே மாதம் எட்டாம் தேதி முதல் ,
குரு பார்வை வந்து - அதே சமயம் ஏழரை சனி , இன்னும் ஐந்தே மாதங்களில் - ஏழரை
சனி முடிந்து , இன்னும் ஒரு படி வாழ்வில் மேலேற வாய்ப்பு இருக்கிறது.
ஏழரை சனியின் இறுதிக் கட்டம்,
தேர்தல் முடிந்து , வெற்றி அவர் பக்கம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் ...
குரு பார்வை வரும் வரை - அதற்குரிய பலன் கிடைக்க வில்லை. குருப் பெயர்ச்சி
நடந்து - ஐந்தே தினங்களில் - அதற்க் குரிய பலன் உடனே தெரியவிருக்கிறது
என்கிற ரீதியில்
பார்த்தால் - தேர்தல் முடிவுகள் , இவருக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்று இருக்கிறது.
ஆக, மொத்தம் உள்ள தொகுதிகள் இத்தனை .
இதில் இவ்வளவு இந்த கட்சிக்கு , இவ்வளவு இந்த கட்சிக்கு - என்று , கணிக்க
இயலாவிட்டாலும்..... ஜாதக அமைப்பு படி , ஜெயலலிதா அவர்களுக்கு இனி வர
விருக்கும் காலம் - ஒரு வசந்த காலமாக இருக்கப் போகிறது.
ஆனால், நமது இன்னொரு நண்பர் ( அருள்
வாக்கு சொல்பவர் ) இன்னும் கொஞ்சம் மைக்ரோ லெவல் அனலிசிஸ் பண்ணிப்
பார்த்தால், தமிழக அடுத்த முதல்வர் , யாரும் சற்றும் எதிர் பாராத ஒரு
பெண்மணி. டிசம்பர் மாதம் வரை. அதன் பிறகு.... திரும்பவும் அந்த அரியணையில்
ஜெயலலிதா அவர்கள் அமர வாய்ப்பு உண்டு , என்று தெரிகிறது. இப்படி பூடகமாக
சொல்வதற்குப் பதில் , வெளிப்படையாக சொல்வதானால் - இப்போதைய முதல்வரின் மகள்
கனிமொழி என்று கூறுகிறா
நம்பவே முடியாத ஒரு விஷயமாக இது
தோன்றுகிறது... நடக்க விருக்கும் சி.பி.ஐ. விசாரணை , கொஞ்சம் அதிக
கடுமையுடன் இருந்து - தி.மு.க. தேர்தலில் " narrow margin " இல் வெற்றி
பெற்று - ஒட்டு மொத்த கட்சியும், ஒரு கவசம் போல செயல்பட்டு , அவரை முதல்வர்
அரியணையிலே அமர்த்துவார்கள். அதன் பிறகு, கூட்டணியில் இருந்தவர்கள் காலை
வார , மீண்டும் ஒரு தேர்தலும் - அதன் பிறகு ஜெய லலிதா அவர்கள், முதல்வர்
அரியணையில் அமர வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார். ஏழரை சனி, முடிந்த பிறகு
தான் அவருக்கு , நல்ல அமைப்பு வருகிறது. . ஆனால் , இந்த ஐந்து மாதங்களில் -
குரு பார்வையுடன், ஒட்டு மொத்த மக்களின் அபிமானம் அவருக்கு கிடைக்கும்
என்கிறார்.
என்னைப்
பொறுத்தவரையில் - இரண்டாவது கூறிய விஷயம் , கொஞ்சம் ஓவர் ஆக இருப்பதாக
தெரிகிறது.... இந்த நிலைமை நடந்தாலும், அவரது கட்சியில், அவரது
குடும்பத்திலேயே யார் அவரை ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை.(இப்போதைய
சூழலில் )
முதல் நிலைமைப் படி , ஜெய லலிதா அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுவதால், அவரே அரியணையில் அமரக்கூடும் என்று நினைக்கிறேன்...
பார்க்கலாம், இன்னும் ஒரு வாரம் தானே !! பொறுத்து இருந்து பார்ப்போம்...!
livingextra.com
என்று நமது இணைய தள குழுவை சேர்ந்த , நமது ஆஸ்தான ஜோதிடர் மதிப்பிற்குரிய
கோபால கிருஷ்ணன் அவர்கள் , இப்போது முதல்வர் ரேசில் இருக்கும் - இரண்டு
முக்கிய தலைவர்களை , அவர்கள் ஜாதகம் என கருதப்படும் ( ஆமாங்க - ஒரிஜினல்
இதுதான்னு யாருக்கு தெரியும் ? ) ஜாதகங்களை முழுவதும் ஆராய்ந்து - இந்த
முடிவுகளை கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்து - கிட்டத்தட்ட ,
ஒரு மாதம் கழித்து முடிவு வெளி வர இருக்கிறது. தேர்தல் கமிஷன் - மேற்கு
வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகு தான் , முடிவுகளை அறிவிக்க இருக்கிறது.
இது சட்டப்படி கூறிய காரணம்.
ஆனால் , நமது நண்பர் கூறுவது என்ன என்று நீங்களே படித்துக் கொள்ளுங்கள்:
தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதிக்கு
முன்பும், பின்பும் - இரண்டு பெரிய கிரகப் பெயர்ச்சி நடக்க விருக்கிறது.
குரு மற்றும் , ராகு - கேது பெயர்ச்சி.
தற்போதைய முதல் அமைச்சர் - கலைஞர் : ராசி - ரிஷபம். வெளியில் - துளியும் தெய்வ நம்பிக்கை இருப்பதாக காட்டிக் கொள்ளாதவர்.
இப்போது இன்னும் இரண்டே நாட்களில்
ராசிக்கு பனிரெண்டில் - குரு வரவிருக்கிறார். விரய ஸ்தானம் . அங்கிருந்து ,
அவர் ரிஷபத்திற்கு 4 , 6 , 8 ஆம்
இடத்தை பார்க்க விருக்கிறார். அதே நேரத்தில் - ஜென்மத்திற்கும், 7 ஆம் வீட்டிலும் - ராகு , கேது வர விருக்கிறார்கள்.
ஆகவே , வர விருக்கும் - ஒன்றரை வருடங்களுக்கு - அமைப்பு சுமார் தான்.
இவரது
சமீபத்திய ஜாதக குறைகளை , சரி செய்வதற்காக , ஒரு மிகப் பெரிய ஜோதிட
ரீதியான காரியம் / பரிகார முறை , மிகச்சரியாக ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு
இருந்தே செய்யப் பட்டு இருக்க வேண்டும். அதாவது , மிக யோகமுள்ள ஒருவரின்
அருகாமை , இணைப்பு ஏற்படுவது போல. ... அந்த ரீதியில் அவருக்கு பலன்
கூடுகிறது.... ஆனால் , இது ஒரு பரிகாரம் போல தான்.
சரி, இதே நேரத்தில் - முதல்வர்
ஸ்தானத்தில் அமர வாய்ப்பு இருக்கும் , இன்னொரு தலைவர் : முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் அமைப்பு எப்படி இருக்கிறது ?
சிம்ம
ராசி. ஏழரை சனி யின் இறுதிக் கட்டத்தில், கடுமையான காலம் கிட்டத்தட்ட
முடிவடையும் நேரம். இப்போது நடை பெற விருக்கும், குருப் பெயர்ச்சி -
அற்புதமான ஒரு காலமாக அமைய விருக்கிறது. மே மாதம் எட்டாம் தேதி முதல் ,
குரு பார்வை வந்து - அதே சமயம் ஏழரை சனி , இன்னும் ஐந்தே மாதங்களில் - ஏழரை
சனி முடிந்து , இன்னும் ஒரு படி வாழ்வில் மேலேற வாய்ப்பு இருக்கிறது.
ஏழரை சனியின் இறுதிக் கட்டம்,
தேர்தல் முடிந்து , வெற்றி அவர் பக்கம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் ...
குரு பார்வை வரும் வரை - அதற்குரிய பலன் கிடைக்க வில்லை. குருப் பெயர்ச்சி
நடந்து - ஐந்தே தினங்களில் - அதற்க் குரிய பலன் உடனே தெரியவிருக்கிறது
என்கிற ரீதியில்
பார்த்தால் - தேர்தல் முடிவுகள் , இவருக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்று இருக்கிறது.
ஆக, மொத்தம் உள்ள தொகுதிகள் இத்தனை .
இதில் இவ்வளவு இந்த கட்சிக்கு , இவ்வளவு இந்த கட்சிக்கு - என்று , கணிக்க
இயலாவிட்டாலும்..... ஜாதக அமைப்பு படி , ஜெயலலிதா அவர்களுக்கு இனி வர
விருக்கும் காலம் - ஒரு வசந்த காலமாக இருக்கப் போகிறது.
ஆனால், நமது இன்னொரு நண்பர் ( அருள்
வாக்கு சொல்பவர் ) இன்னும் கொஞ்சம் மைக்ரோ லெவல் அனலிசிஸ் பண்ணிப்
பார்த்தால், தமிழக அடுத்த முதல்வர் , யாரும் சற்றும் எதிர் பாராத ஒரு
பெண்மணி. டிசம்பர் மாதம் வரை. அதன் பிறகு.... திரும்பவும் அந்த அரியணையில்
ஜெயலலிதா அவர்கள் அமர வாய்ப்பு உண்டு , என்று தெரிகிறது. இப்படி பூடகமாக
சொல்வதற்குப் பதில் , வெளிப்படையாக சொல்வதானால் - இப்போதைய முதல்வரின் மகள்
கனிமொழி என்று கூறுகிறா
நம்பவே முடியாத ஒரு விஷயமாக இது
தோன்றுகிறது... நடக்க விருக்கும் சி.பி.ஐ. விசாரணை , கொஞ்சம் அதிக
கடுமையுடன் இருந்து - தி.மு.க. தேர்தலில் " narrow margin " இல் வெற்றி
பெற்று - ஒட்டு மொத்த கட்சியும், ஒரு கவசம் போல செயல்பட்டு , அவரை முதல்வர்
அரியணையிலே அமர்த்துவார்கள். அதன் பிறகு, கூட்டணியில் இருந்தவர்கள் காலை
வார , மீண்டும் ஒரு தேர்தலும் - அதன் பிறகு ஜெய லலிதா அவர்கள், முதல்வர்
அரியணையில் அமர வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார். ஏழரை சனி, முடிந்த பிறகு
தான் அவருக்கு , நல்ல அமைப்பு வருகிறது. . ஆனால் , இந்த ஐந்து மாதங்களில் -
குரு பார்வையுடன், ஒட்டு மொத்த மக்களின் அபிமானம் அவருக்கு கிடைக்கும்
என்கிறார்.
என்னைப்
பொறுத்தவரையில் - இரண்டாவது கூறிய விஷயம் , கொஞ்சம் ஓவர் ஆக இருப்பதாக
தெரிகிறது.... இந்த நிலைமை நடந்தாலும், அவரது கட்சியில், அவரது
குடும்பத்திலேயே யார் அவரை ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை.(இப்போதைய
சூழலில் )
முதல் நிலைமைப் படி , ஜெய லலிதா அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுவதால், அவரே அரியணையில் அமரக்கூடும் என்று நினைக்கிறேன்...
பார்க்கலாம், இன்னும் ஒரு வாரம் தானே !! பொறுத்து இருந்து பார்ப்போம்...!
livingextra.com
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அட!... இவரு சந்தன மாலை இல்லே போட்டுருக்காரு!....
:farao:
:farao:
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
maniajith007 wrote:ஹேலோ சார் நீங்க என்ன மாலையை நினைச்சீங்கANTHAPPAARVAI wrote:அட!... இவரு சந்தன மாலை இல்லே போட்டுருக்காரு!....
:farao:
இப்படி எல்லாம் வாயைப் பிடுங்கக் கூடாது...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அட இவரா அடுத்த முதல்வார்? நான்ல நினைச்சேன்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆனது ஆச்சு !! ஒரு மூணு நாளு பொறுங்க பாஸ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|