புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
jairam
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
jairam
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளா காட்சிப்பொருளா!!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 13, 2011 12:16 am

First topic message reminder :

சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 10:15 pm

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:

இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....

உண்மை ராமன் ஆனால் ஒரு விஷயம் சில கோவில்கள் புகழ் பெற காரணம் யென தெரியுமா


கூறுங்கள் மணி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 10:24 pm

பிஜிராமன் wrote:

கூறுங்கள் மணி

ஒரு ஆகர்ஷன ஷக்திதான் எல்லா இடத்திலும் உள்ளதே அங்கெல்லாம் இல்லையா யென ஆனால் நாம் முன்னோர்கள் சரியான வாஸ்த்து முறையில் ( வாஸ்து என்பதும் அறிவியலே அதை பிறகு கூறுகிறேன் )கட்டப்பட்டது இன்னொன்று பெரும்பாலும் பிரபல்யமான கோவில்கள் பெரும்பாலானவற்றில் மகான் எவரேனும் சமாதி அடைந்திருப்பார் திருப்பதி பழனி சிதம்பரம் போன்ற கோவில்கள் நமக்கு தெரியாமல் கூட சில ஞானிகள் அமரத்துவம் பெற்று இருக்கலாம் இவை யெல்லாம் ஒரு மந்திரவாதி கதை கேட்பது போல இருக்கும் படிபவர்களுக்கு ஆனால் அனுபவம் மட்டுமே இதனை உணர்த்தும் அந்த அனுபவம் நீங்கள் பெற விரும்புகுறீர்களா (நேரமாகி விட்டதால் நாளை சந்திக்கிறேன் )

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:28 pm

என் அம்மா சொல்வது எப்போதும் இதே தான்......

கோவில் இருக்கும் ஊரில் இருந்தால் கோவிலுக்கு போகலாம்...
கோவில் இல்லாத ஊரில் இருந்தாலோ வீடு தான் எங்க வீட்டு பூஜையறை தான் கோவில்.....

அப்பா வருடா வருடம் மலைக்கு செல்பவர்..... ஒருமுறை சபரிமலையில் பெரிய விபத்தில் இருந்து பிழைத்தது தெய்வாதீனமே........

எனக்கும் கூட்டம் என்றால் மூச்சு முட்டும்..... அமைதியா நிம்மதியா தரிசிக்கவே விருப்பம்.......எப்போதும் தெய்வத்தை.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 10:39 pm

சமுதாயத்திற்கு ஏற்ற சிந்தனை இது ...

எல்லா இடத்திலும் இருக்கிறார்
சொற்பொழிவில் சொன்ன ஞானியர்
அபச்சாரம் அப்பாசாரம் என்றார்
தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைகாரரை பார்த்ததும்
கடவுள் இருக்கிறார் எல்லா இடத்திலும்.

அருமை..............
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 677196.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 15, 2011 12:00 pm

மஞ்சுபாஷிணி wrote:என் அம்மா சொல்வது எப்போதும் இதே தான்......

கோவில் இருக்கும் ஊரில் இருந்தால் கோவிலுக்கு போகலாம்...
கோவில் இல்லாத ஊரில் இருந்தாலோ வீடு தான் எங்க வீட்டு பூஜையறை தான் கோவில்.....

அப்பா வருடா வருடம் மலைக்கு செல்பவர்..... ஒருமுறை சபரிமலையில் பெரிய விபத்தில் இருந்து பிழைத்தது தெய்வாதீனமே........

எனக்கும் கூட்டம் என்றால் மூச்சு முட்டும்..... அமைதியா நிம்மதியா தரிசிக்கவே விருப்பம்.......எப்போதும் தெய்வத்தை.....


மிக சரியான அறிவுரை அம்மா வழங்கி இருப்பது.....
நன்றி.....மா.... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 15, 2011 12:03 pm

மு.வித்யாசன் wrote:[b]சமுதாயத்திற்கு ஏற்ற சிந்தனை இது எல்லா இடத்திலும் இருக்கிறார்சொற்பொழிவில் சொன்ன ஞானியர்அபச்சாரம் அப்பாசாரம் என்றார்தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைகாரரை பார்த்ததும்கடவுள் இருக்கிறார் எல்லா இடத்திலும்அருமை[/ஃப்]


மிக்க நன்றி நண்பரே...... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 1194657695
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்............ கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 15, 2011 2:52 pm

உடலும் இல்லாத, குடலும் இல்லாதவன் இறைவன் , இறைவனை திருப்தி படுத்த நினைப்பதும், உயர்வு தாழ்வு கற்பிப்பதும் மனிதனின் அறியாமையே! " அன்பில் அகப்படும் தனிப்பொருள்" இறை என உணர்ந்தவர்களே ! உயர்வானவர்கள்!. சமுதாயத்திற்கு புரியும் நன்மைகளே உண்மையான இறைவழிபடகும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக