புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
144 Posts - 57%
heezulia
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கனவு


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 14, 2011 12:21 pm

தமிழனின் கனவு   Dream

காலை ஏழுமணிக்கு
அவசரமாய் அலுவலகம் புறப்படும்
அரசு ஊழியர்கள்

பத்து மணிவரை அனாதையாக
காத்துகிடக்கும் அரசு நாற்காலிகள்
நிரம்பியது ஒன்பது மணிக்கு

மாசம் பொறந்தால் சம்பளம்
கிம்பளம் இல்லாத வாழ்க்கை
ரணம் புலம்பும் ஊழியர்கள்

அதுவெனும் இதுவேணும்
போர்க்கொடி உயர்த்தினால்
நிரந்தரமாய் இருக்கலாம் வீட்டில்

வெட்டியாய் இருப்பவன் பசியில்
உழைப்பவன் வீட்டில் நிரம்பிவழியும்
லக்ஷ்மி கிராக்ஷம்

தரமான பொருளும்
நியாயமான விலையும்
வாங்குபவனின் அகத்தில் மகிழ்ச்சி

கொலை கொள்ளை வஞ்சனை
கயவர்களின் ஆணிவேர் தேடி
களையெடுத்தல்

நகரவீதிகளில் இனி முளைக்காது
சுய புகழ்ச்சிக்காக கட்டியெழுப்பும்
நாடக மேடைகள்

நீதி மன்றங்களில்
தேங்கி நிற்கும் குற்றங்கள்
விலங்கிடப்பட்டு சிறையில்

பேத மின்றி நிறைவேறும்
மன்றத்தில் உயர்ந்து எழுந்த
நியாயமான கோரிக்கைகள்

பாது காப்பு கவசத்தில்
பாமர பொதுமக்கள்
வேலிக்கு வெளியே அநீதிகள்

தொலைந்தது சர்வதிகாரம்
உடைந்தது அடிமை சங்கிலி
அகமகிழும் குடிமக்கள்

அறிவும் திறமை உள்ளவர்களுக்கு
கட்டாய வேலை வாய்ப்புக்கள்
சோம்பல் முறிக்கும் இளைஞர்கள்

விடிந்து விட்டது எழிந்திரு
அம்மாவின் அழைப்பு குரல்
கலைந்தது அதிகாலைக் கனவு

ஊடகத்தில் நிரம்பி வழிந்தது
அதிகாரத்தில் புதிய தலைமையின்
அறிவுப்புச் செய்திகள்

உறங்கி எழுந்த தமிழனுக்கு
பிறந்தது புதிய நம்பிக்கை
காலைக் கனவு நனவாகும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 14, 2011 12:30 pm

அருமையான கவிதை வாழ்த்துகள் செய்தாலி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 14, 2011 2:36 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை வாழ்த்துகள் செய்தாலி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 14, 2011 2:39 pm

கவிதை சூப்பர்... forward to the newly elected Tamil Nadu CM



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 14, 2011 3:16 pm

நல்ல கவிதை.இது நிஜத்திலும் நடந்தால் நல்லா இருக்கும்,நடக்குமா அம்மா aatchila?



தமிழனின் கனவு   Uதமிழனின் கனவு   Dதமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   Yதமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   Sதமிழனின் கனவு   Uதமிழனின் கனவு   Dதமிழனின் கனவு   Hதமிழனின் கனவு   A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 14, 2011 3:30 pm

dsudhanandan wrote:கவிதை சூப்பர்... forward to the newly elected Tamil Nadu CM

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 14, 2011 3:32 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை.இது நிஜத்திலும் நடந்தால் நல்லா இருக்கும்,நடக்குமா அம்மா aatchila?

கண்டிப்பா நடக்கும்
அதற்கு உதாரணம் அவர்களின் 2001 to 2006 வரையிலான ஆட்ச்சிகாலம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 14, 2011 4:22 pm

அருமையான கவிதை.. சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 14, 2011 4:32 pm

நல்ல கவிதை
நடக்க வேண்டும் உண்மையிலே

செய்தாலி அவர்கட்கு என் அன்பு நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   Bதமிழனின் கனவு   Dதமிழனின் கனவு   Uதமிழனின் கனவு   Lதமிழனின் கனவு   Lதமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 14, 2011 4:35 pm

Jiffriya wrote:அருமையான கவிதை.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக