புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_m10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10 
7 Posts - 54%
heezulia
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_m10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_m10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10 
49 Posts - 61%
heezulia
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_m10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_m10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_m10ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 1:27 pm

சென்னையை சேர்ந்த ஏர்செல் கம்பெனியை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு கம்பெனிக்கு
விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனையும் மேக்சிஸ் கம்யூனிகேஷன் கம்பெனியையும் சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக்கொண்ட ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவா என்று அழைக்கப்படும் சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார். இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் கம்பெனியை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது.

இந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியை நிறுவகித்து வருபவர் டி. அனந்தகிருஷ்ணன். இவர் ஒரு இலங்கை தமிழர் வம்சாவழியை சேர்ந்தவர். மலேசியாவில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை நடத்தி வருகிறது. இந்த பூர்வாங்க விசாரணை அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை சி.பி.ஐ. வருகிற ஜூலை 6-ம் தேதிக்கு முன்பாக அதாவது சுப்ரீம்கோர்ட்டின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில்தான் அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க
சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் முக்கிய நிர்வாகிகள் மாறன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி எக்னாமிக்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. 1772578765 thinaboomi


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 22, 2011 1:28 pm

அடுத்த ஆப்பு மாறனுக்கு ? சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 1:33 pm

ரபீக் wrote:அடுத்த ஆப்பு மாறனுக்கு ? ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. 224747944
கூண்டோடு கைலாசம் அப்டிங்கூறது இது தானா ??????? ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. 168300

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 1:37 pm

கனிமொழிக்கு அடுத்து மாட்டுவது இவரா?

அழகிரிக்கு எப்ப இந்த கைது செய்யும் படலம் எல்லாம் ஆகும்?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. 47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 1:39 pm

மஞ்சுபாஷிணி wrote:கனிமொழிக்கு அடுத்து மாட்டுவது இவரா?

அழகிரிக்கு எப்ப இந்த கைது செய்யும் படலம் எல்லாம் ஆகும்?
வரும் பொது கரெக்டா வரும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 22, 2011 1:39 pm

குற்றம் சாட்டப்படும் அனைவரும் குற்றவாளியாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். இதே சி.பி.ஐ தான் ஜரூராக நடத்தி வந்த போபால் விச வாயு விபத்தை டீல்ல விட்டவங்க புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 3:20 pm

அதுவும் சரி தான்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 22, 2011 3:36 pm

யாரும் மக்களுக்கு நல்லது செய்யாமல் , இது போன்ற பழிவாங்கல்
நடவடிக்கையில் ஈடுபடுவது கேவலம். ஆட்சி மாறும் மீண்டும் தலைமை செயலகம் மாற்றம் . மீண்டும் பழிவாங்கல்.மீண்டும் தலைமை செயலகம் மாற்றம் . மீண்டும் பழிவாங்கல். எப்படியோ இருவரும் மக்களை பழிவாங்கிவிட்டார்கள்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 4:25 pm

பழிவாங்கல் என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து. அதை மாற்ற யாராலும் முடியாது.

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun May 22, 2011 5:22 pm

உண்மை. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இதே வேலைதான். இதை அறிந்துதான் தி.மு.க விலிருந்து அ.தி.மு.க பிரிந்தபோது காமராசர்” இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக