புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
விபத்தில் மரணம் அடைந்த சுற்றுச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சைக்கு வயது 60. பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி பாத்திமா கனி. இவர்களுக்கு ஆசிக் மீரா, ராஜ்முகம்மது, அமீர் முகம்மது என்ற 3 மகன்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர். மீது மரியம் பிச்சைக்கு அதீத பாசம், பற்றும் உண்டு. 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது மரியம் பிச்சை அ.தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருக்கு எம்.ஜி.ஆர். வட்ட செயலாளர் பதவியை வழங்கினார்.
அதன் பிறகு பொன்மலை பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர், பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது மாவட்ட தலைவர் பொறுப்பை ஏற்றார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினார். அ.தி.மு.க. பிளவு பட்ட போது இவர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அணியில் உறுதியாக இருந்தார். இவரது சேவையை பாராட்டி 2003-ம் ஆண்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கினார்.
2005-ம் ஆண்டு வரை அவர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்தார். 3 தடவை திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும், ஒரு தடவை மண்டலக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது இவர் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட அ.தி. மு.க. தலைமை கழகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அவர் மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். திருச்சி மேற்கு தொகுதி யில் தி.மு.க. சார்பில் கே.என்.நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி. மு.க. சார்பில் அவரை எதிர்கொள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.
அப்போது மரியம்பிச்சைக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு மரியம்பிச்சை வெற்றி பெற்றார். கட்சி, ஆட்சி நிர்வாகங்களில் அவர் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ள போதிலும் சட்டமன்றத்துக்கு தேர்வானது இதுவே முதல் தடவையாகும். அ.தி.மு.க.வில் கடை நிலை தொண்டனாக இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் உயர்ந்து வந்த அவரை அமைச்சர் பதவி தேடி வந்தது.
அவரது உழைப்பையும், விசுவாசத்தையும் கவுரவிக்கும் வகையில், ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் துரதிர்ஷடவசமாக அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்துக்குள் அவர் விபத்தில் மரணத்தை தழுவி விட்டார். அ.தி.மு.க. அமைச்சரவையில் இஸ்லா மிய சமுதாயத்தின் ஒரே பிரதி நிதியாக இவர் தான் இருந்தார். அ.தி.மு.க.வில் கடைநிலை ஊழியராக இருந்த போதும், அமைச்சர் என்ற உயர் அந்தஸ்துக்கு வந்த போதும் மரியம்பிச்சை ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரிடமும் பாசத்துடன் பழகினார். மிகவும் நெருக்கமான வர்களை அவர் அண்ணே என்று தான் அழைப்பார். அரசு ஊழியர்களிடமும் அவரது பழக்கம் நட்பு வாய்ந்ததாக இருந்தது. பந்தா இல்லாமல் பழகும் அவர் திடீர் என மரணம் அடைந்தது, திருச்சி மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது
மாலைமலர்
இவரது மனைவி பாத்திமா கனி. இவர்களுக்கு ஆசிக் மீரா, ராஜ்முகம்மது, அமீர் முகம்மது என்ற 3 மகன்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர். மீது மரியம் பிச்சைக்கு அதீத பாசம், பற்றும் உண்டு. 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது மரியம் பிச்சை அ.தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருக்கு எம்.ஜி.ஆர். வட்ட செயலாளர் பதவியை வழங்கினார்.
அதன் பிறகு பொன்மலை பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர், பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது மாவட்ட தலைவர் பொறுப்பை ஏற்றார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினார். அ.தி.மு.க. பிளவு பட்ட போது இவர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அணியில் உறுதியாக இருந்தார். இவரது சேவையை பாராட்டி 2003-ம் ஆண்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கினார்.
2005-ம் ஆண்டு வரை அவர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்தார். 3 தடவை திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும், ஒரு தடவை மண்டலக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது இவர் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட அ.தி. மு.க. தலைமை கழகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அவர் மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். திருச்சி மேற்கு தொகுதி யில் தி.மு.க. சார்பில் கே.என்.நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி. மு.க. சார்பில் அவரை எதிர்கொள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.
அப்போது மரியம்பிச்சைக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு மரியம்பிச்சை வெற்றி பெற்றார். கட்சி, ஆட்சி நிர்வாகங்களில் அவர் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ள போதிலும் சட்டமன்றத்துக்கு தேர்வானது இதுவே முதல் தடவையாகும். அ.தி.மு.க.வில் கடை நிலை தொண்டனாக இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் உயர்ந்து வந்த அவரை அமைச்சர் பதவி தேடி வந்தது.
அவரது உழைப்பையும், விசுவாசத்தையும் கவுரவிக்கும் வகையில், ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் துரதிர்ஷடவசமாக அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்துக்குள் அவர் விபத்தில் மரணத்தை தழுவி விட்டார். அ.தி.மு.க. அமைச்சரவையில் இஸ்லா மிய சமுதாயத்தின் ஒரே பிரதி நிதியாக இவர் தான் இருந்தார். அ.தி.மு.க.வில் கடைநிலை ஊழியராக இருந்த போதும், அமைச்சர் என்ற உயர் அந்தஸ்துக்கு வந்த போதும் மரியம்பிச்சை ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரிடமும் பாசத்துடன் பழகினார். மிகவும் நெருக்கமான வர்களை அவர் அண்ணே என்று தான் அழைப்பார். அரசு ஊழியர்களிடமும் அவரது பழக்கம் நட்பு வாய்ந்ததாக இருந்தது. பந்தா இல்லாமல் பழகும் அவர் திடீர் என மரணம் அடைந்தது, திருச்சி மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது
மாலைமலர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» தொண்டனாக இருந்து பணியாற்றியவர் மகாத்மா காந்தி:நடிகர் கமல்ஹாசன்
» மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!
» இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
» சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
» "கூகுள்" நிறுவனம் வளர்ந்த கதை
» மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!
» இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
» சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
» "கூகுள்" நிறுவனம் வளர்ந்த கதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|