புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீந்துவாரற்று..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 2:26 pm

First topic message reminder :

சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 10:41 pm

மஞ்சுபாஷிணி wrote:மனிதனின் நிலை இறுதியில் இப்படி ஆகுமா? சோகம்

சீந்துவாரற்று கிடக்கும் மனித மனங்கள், அவன் விரும்பிய புத்தகங்கள்....

மனதை ஒரு கணம் கனமாக்கிய வரிகள் எட்வின்......

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க

மிக்க நன்றி சுபா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:28 am

இரா.எட்வின் wrote:சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:32 am

மஞ்சுபாஷிணி wrote:மனிதனின் நிலை இறுதியில் இப்படி ஆகுமா? சோகம்

சீந்துவாரற்று கிடக்கும் மனித மனங்கள், அவன் விரும்பிய புத்தகங்கள்....

மனதை ஒரு கணம் கனமாக்கிய வரிகள் எட்வின்......

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க
சூப்பருங்க சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 8:54 am

http://www.eegarai.net/t40107-topic

என் மனதைக் கவர்ந்த இக்கவிதை ஒரு வருடத்திற்கு முன்னரே இங்கு இடம் பெற்றிவிட்டது!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



சீந்துவாரற்று.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 10:19 am

நெஞ்சை கலங்க வைத்த கவிதை இது எட்வின்.
எதார்த்த நிகழ்வை கவிதையா கொடுத்து இருக்கீங்க.என் பாராட்டுகள்



சீந்துவாரற்று.. - Page 2 Uசீந்துவாரற்று.. - Page 2 Dசீந்துவாரற்று.. - Page 2 Aசீந்துவாரற்று.. - Page 2 Yசீந்துவாரற்று.. - Page 2 Aசீந்துவாரற்று.. - Page 2 Sசீந்துவாரற்று.. - Page 2 Uசீந்துவாரற்று.. - Page 2 Dசீந்துவாரற்று.. - Page 2 Hசீந்துவாரற்று.. - Page 2 A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:29 am

எனக்கு ஓனூமே புரியாளங்கோ

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 11:33 am

hishalee wrote:எனக்கு ஓனூமே புரியாளங்கோ
ஒருத்தரு மரணபடுக்கையில் இருக்கிறார் , சொந்த பந்தமெல்லாம் அவருடைய சொத்துக்களை பங்கு போடுறங்க .. ஆனா அவருடைய புத்தகம் மட்டும் "சீந்துவாரு" இல்லாம இருக்காம்! இப்போ கவிதை படியுங்க புரியும்


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 10:27 pm

சிவா wrote:http://www.eegarai.net/t40107-topic

என் மனதைக் கவர்ந்த இக்கவிதை ஒரு வருடத்திற்கு முன்னரே இங்கு இடம் பெற்றிவிட்டது!

ஆமாம் சிவா,
என்ன செய்வதென்று தெரியவில்லை. இது வரை இரண்டு மூன்று கவிதைகள் இப்படி மறு படியும் வந்துவிட்டன. சரி பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம்?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 10:29 pm

கே. பாலா wrote:
hishalee wrote:எனக்கு ஓனூமே புரியாளங்கோ
ஒருத்தரு மரணபடுக்கையில் இருக்கிறார் , சொந்த பந்தமெல்லாம் அவருடைய சொத்துக்களை பங்கு போடுறங்க .. ஆனா அவருடைய புத்தகம் மட்டும் "சீந்துவாரு" இல்லாம இருக்காம்! இப்போ கவிதை படியுங்க புரியும்

நன்றி பாலா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:48 pm

எதார்த்தம் நிரம்பி வழியும் அருமையான கவிதை.. வாழ்த்துகள் எட்வின்..!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக