புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 1 of 24 •
Page 1 of 24 • 1, 2, 3 ... 12 ... 24
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
வாழ்த்துக்கள் வித்தியசாகர்...
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆஹா ..நாம எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.. உங்கள் கவிதை படிக்க ஆவலுடன் காத்து இருக்கின்றோம்.. வித்யாசாகர் அவர்களே..உங்கள் கவிதையில் ஒரு தனித் தன்மை இருப்பதை நான் பார்க்கிறேன்.. சீக்கிரம் போடுங்க ..
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வாழ்த்துக்கள் வித்தியாசாகர், ஈகரை உங்களின் எழுத்துக்களை மேன்மேலும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை
- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
பெயரிலேயெ வித்தியாசத்தை கொண்டுள்ள வித்யாசகர் அவர்களே...
உமது எழுத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்....
உங்களால் ஈகரையின் புகழ் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்......
உமது எழுத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்....
உங்களால் ஈகரையின் புகழ் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்......
நம் பிறந்த ஊரிலிருந்து வேறு வழி தேடி வெளி நாட்டிற்கு வந்த அத்தனை மனிதர்களின் கண்களும்,
நிச்சையம், தன் வீட்டை உறவை நினைத்து.. ஒரு நொடியாவது கலங்காது - வெளிநாடுகளின் தரையில் தன் பார்வையை பதித்திருக்காது!
அப்படி தன் மனைவியை விட்டு இரண்டு வருடம் பிரிந்து வாழ, தரை வந்திறங்கிய ஒரு கணவன் தன் மனைவியின் மீதுள்ள அன்பினால்.., கண்ணீரால் விமான நிலையமெல்லாம் நனைத்த கவிதை இது, கீழேயுள்ள இந்த வார பிரிவுக்குப் பின்!
படித்து விட்டு எழுதுங்கள் - நன்றி!
மனம் வருந்துமாயின் மன்னிக்கவும்!
நிச்சையம், தன் வீட்டை உறவை நினைத்து.. ஒரு நொடியாவது கலங்காது - வெளிநாடுகளின் தரையில் தன் பார்வையை பதித்திருக்காது!
அப்படி தன் மனைவியை விட்டு இரண்டு வருடம் பிரிந்து வாழ, தரை வந்திறங்கிய ஒரு கணவன் தன் மனைவியின் மீதுள்ள அன்பினால்.., கண்ணீரால் விமான நிலையமெல்லாம் நனைத்த கவிதை இது, கீழேயுள்ள இந்த வார பிரிவுக்குப் பின்!
படித்து விட்டு எழுதுங்கள் - நன்றி!
மனம் வருந்துமாயின் மன்னிக்கவும்!
பிரிவுக்குப் பின் (1)
என் இனியவளே...!
இதையம் வலிக்குமென்பதே தெரியாமல் தான்
வெளிநாடு -
வந்துவிட்டேனா...?
இதோ.. உன்னைவிட்டு
கடைதூரம் வந்த பின் -
மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன் - நீ
எங்கோ இருக்கிறாயாம்!
எங்கிருப்பாயென என்னைக் கொஞ்சம்
தட்டிச் சரிபார்த்துக் கொள்கையில் -
நான் குவைத் வந்துவிட்டேனென்பதை
தாரை இறங்கிய விமானம் சொன்னது!
நான் தோளில் -
சுமந்த பையாக
மனதை சுமந்துக் கொண்டு..
இந்த வெட்டவெளித் தரையில் கால் பதித்து
கொஞ்சம் -
இங்குமங்குமாய் சுற்றிப் பார்கிறேன்..
மயானமாய் கனக்கிறது இதயம்!
யாரோ -
அரபி ஆள் ஒருவர் வந்து -
"ஏய்..ஏய்...! போ..போ...!
பொய் வண்டியில இரு" என கோபம் கொள்கையில் -
தாரை தாரையாய் வழிந்தது
உனக்கான அத்தனை கண்ணீரும்!
துடைக்கவும் தோனாமால்
வெறும் உடலாக அசைகையில் -
"ஐயோ இறைவா! என் கடவு சீட்டு ஏதேனும்
தவறாக இருந்தாவது என்னை -
திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா???
என தவித்து போய் -
ஓரமாக நிற்கிறேன்..,
என்னை அழைக்க வந்தவர் ஓடிவந்து
"வா, எல்லாம் முடிந்துவிட்டது போகலாம்" என்கிறார்.
விமான நிலையம் தாண்டி,
வேறு வாகனம் பிடித்து,
ஜன்னலோரம் சென்று வெளியே பார்க்கிறேன் -
'அகண்ட பாலைவனம் நோக்கி
வீர்..ரென்று செல்கிறது - எங்கள்
சதிகார பேருந்து!
வேறென்ன, எல்லாம் முடிந்துவிட்டது தான் - என
கவலை கொள்கையில் -
அருகிலிருப்பவர் கேட்கிறார்..
"புதுசா...?"
"ம்..!"
"கல்யாணம் ஆயிடுச்சா...?"
"ம்..!"
"வரும்போது -
மனைவி அழுதாங்களா?"
ஆமென்று என்னால் சொல்லமுடியவில்லை
கண்ணீர் தடுக்கிறது.
"சரியாயிடும்.. சரியாயிடும்..
ரெண்டு வருடம் தானே...!"
அவர் கேட்டாரா(?) சொன்னாரா(?௦)
தெரியவில்லை,
நிமிடங்களும் நொடிகளும்.. மனதில்
சுடுநீராய் எரிக்க -
இரண்டு வருடம்.., எங்கே போக?????
கேள்விகளின் பயணத்தில்
கை கால் நடுங்க -
கண்ணீராலும்..
கவலைகளாலும்..
என்னை -
மறைக்க முடியாதவனாய் -
கைகுட்டையில்
முகத்தைப் பொத்திக் கொண்டு அமர்கிறேன்.
என்னை அழைத்து வந்த நண்பர் ஓடிவந்து -
"நண்பரே.... வாசு நீங்க தானே ...?"
"ஆமாம்"
"உங்க வீட்டிலிருந்த தான் போன்,
உங்க மனைவி பேசுறாங்க பேசுங்க"
என்னால் கத்தி அழவும் முடியாமல்
பேசவும் முடியாமல் -
'எங்கு என் விசும்பலின்
சப்தம் -
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ' என்ற
படபடப்பில் -
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.
என் பேருந்து - எனக்காக உடனே
நின்றுவிடவில்லை;
அகண்ட பாலைவனம் நோக்கி -
சென்றுகொண்டே இருக்கிறது!!
----------------------------------------
வித்யசாகர்
என் இனியவளே...!
இதையம் வலிக்குமென்பதே தெரியாமல் தான்
வெளிநாடு -
வந்துவிட்டேனா...?
இதோ.. உன்னைவிட்டு
கடைதூரம் வந்த பின் -
மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன் - நீ
எங்கோ இருக்கிறாயாம்!
எங்கிருப்பாயென என்னைக் கொஞ்சம்
தட்டிச் சரிபார்த்துக் கொள்கையில் -
நான் குவைத் வந்துவிட்டேனென்பதை
தாரை இறங்கிய விமானம் சொன்னது!
நான் தோளில் -
சுமந்த பையாக
மனதை சுமந்துக் கொண்டு..
இந்த வெட்டவெளித் தரையில் கால் பதித்து
கொஞ்சம் -
இங்குமங்குமாய் சுற்றிப் பார்கிறேன்..
மயானமாய் கனக்கிறது இதயம்!
யாரோ -
அரபி ஆள் ஒருவர் வந்து -
"ஏய்..ஏய்...! போ..போ...!
பொய் வண்டியில இரு" என கோபம் கொள்கையில் -
தாரை தாரையாய் வழிந்தது
உனக்கான அத்தனை கண்ணீரும்!
துடைக்கவும் தோனாமால்
வெறும் உடலாக அசைகையில் -
"ஐயோ இறைவா! என் கடவு சீட்டு ஏதேனும்
தவறாக இருந்தாவது என்னை -
திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா???
என தவித்து போய் -
ஓரமாக நிற்கிறேன்..,
என்னை அழைக்க வந்தவர் ஓடிவந்து
"வா, எல்லாம் முடிந்துவிட்டது போகலாம்" என்கிறார்.
விமான நிலையம் தாண்டி,
வேறு வாகனம் பிடித்து,
ஜன்னலோரம் சென்று வெளியே பார்க்கிறேன் -
'அகண்ட பாலைவனம் நோக்கி
வீர்..ரென்று செல்கிறது - எங்கள்
சதிகார பேருந்து!
வேறென்ன, எல்லாம் முடிந்துவிட்டது தான் - என
கவலை கொள்கையில் -
அருகிலிருப்பவர் கேட்கிறார்..
"புதுசா...?"
"ம்..!"
"கல்யாணம் ஆயிடுச்சா...?"
"ம்..!"
"வரும்போது -
மனைவி அழுதாங்களா?"
ஆமென்று என்னால் சொல்லமுடியவில்லை
கண்ணீர் தடுக்கிறது.
"சரியாயிடும்.. சரியாயிடும்..
ரெண்டு வருடம் தானே...!"
அவர் கேட்டாரா(?) சொன்னாரா(?௦)
தெரியவில்லை,
நிமிடங்களும் நொடிகளும்.. மனதில்
சுடுநீராய் எரிக்க -
இரண்டு வருடம்.., எங்கே போக?????
கேள்விகளின் பயணத்தில்
கை கால் நடுங்க -
கண்ணீராலும்..
கவலைகளாலும்..
என்னை -
மறைக்க முடியாதவனாய் -
கைகுட்டையில்
முகத்தைப் பொத்திக் கொண்டு அமர்கிறேன்.
என்னை அழைத்து வந்த நண்பர் ஓடிவந்து -
"நண்பரே.... வாசு நீங்க தானே ...?"
"ஆமாம்"
"உங்க வீட்டிலிருந்த தான் போன்,
உங்க மனைவி பேசுறாங்க பேசுங்க"
என்னால் கத்தி அழவும் முடியாமல்
பேசவும் முடியாமல் -
'எங்கு என் விசும்பலின்
சப்தம் -
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ' என்ற
படபடப்பில் -
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.
என் பேருந்து - எனக்காக உடனே
நின்றுவிடவில்லை;
அகண்ட பாலைவனம் நோக்கி -
சென்றுகொண்டே இருக்கிறது!!
----------------------------------------
வித்யசாகர்
Page 1 of 24 • 1, 2, 3 ... 12 ... 24
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 24
|
|