புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
64 Posts - 50%
heezulia
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கும் கல்யாணம் நடந்தது


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 28, 2011 10:22 pm

எனது சம்பளத்தில் நெக்லஸ் வாங்க
உனக்குக் கவனம்.
உனது சம்பளத்தில் ஒரு பைக் வாங்க
எனக்குக் கவனம்.
அன்பாய் வாழ்வதை விட
வசதியாய் வாழ்வதே அவசியம்-அதனால்
நீ வேலை செய்கிறாய் தென் கோடியில்;
நானும் உழைத்துத் தேய்கிறேன் வட கோடியில்;
கண்ணே!
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தி
நம் திருமணம் நடந்தாலும்-
ஓருடலாய் இல்லாமல், ஒட்டாமல் வாழ்ந்தாலும்-
ஓருயிராய் ஒருநாள் வாழ
ஓய்வு பெற்ற பின் வா -ஒன்று சேரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 29, 2011 7:44 am

இன்றைய தம்பதிகளின் வாழ்க்கை முறையை அழகாக எடுத்துக் கூறும் கவிதை! இளமையை தனிமையில் தொலைத்து, பணம் என்ற பகட்டு வாழ்க்கைக்காக எவ்வளவு தியாகங்கள்தான் செய்யப் போகிறோம். இந்தப் பிறவியில் கடவுளின் கருணை எங்கள் பக்கம் இல்லை. அடுத்த பிறவியிலாவது குடும்பத்துடன் இணைந்திருக்கும் வரம் தருவாயா இறைவா?
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



எனக்கும் கல்யாணம் நடந்தது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 10:41 am

பணம் மட்டுமே பிரதானமாக கருதும் தம்பதியர் பிரிந்து ஒவ்வொருவரும் ஒரு திக்கில் வேலை செய்து அந்த வாழ்க்கை அலுக்கும்போது அன்புக்காக ஏங்கி தவித்து அன்பு, காதல், அரவணைப்பு கிடைக்காமல் மூப்பு தோன்றும்போதும் உடலும் உள்ளமும் சோர்ந்துவிடுகிறது...... எளிமையாக வாழமுடியும் என்று மனது வைத்தால் கணவன் மனைவி பிரியாமல் ஒன்றாய் இருந்து அன்பை பரிமாறி காதலுடன் இருந்து வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கலாம்....

அருமையான ஏக்கம் தரும் வரிகள் ரமேஷ். அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கும் கல்யாணம் நடந்தது  47
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun May 29, 2011 10:55 am

தல கவலை படாதிங்க எல்லா நல்லதே நடக்கும் ....எல்லாம் நன்மைக்கே



ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 12:39 pm

rameshnaga wrote:எனது சம்பளத்தில் நெக்லஸ் வாங்க
உனக்குக் கவனம்.
உனது சம்பளத்தில் ஒரு பைக் வாங்க
எனக்குக் கவனம்.
அன்பாய் வாழ்வதை விட
வசதியாய் வாழ்வதே அவசியம்-அதனால்
நீ வேலை செய்கிறாய் தென் கோடியில்;
நானும் உழைத்துத் தேய்கிறேன் வட கோடியில்;
கண்ணே!
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தி
நம் திருமணம் நடந்தாலும்-
ஓருடலாய் இல்லாமல், ஒட்டாமல் வாழ்ந்தாலும்-
ஓருயிராய் ஒருநாள் வாழ
ஓய்வு பெற்ற பின் வா -ஒன்று சேரலாம்.

அருமையான தொழில் வாழ்க்கை!
சித்தரித்தமைக்கு பாராட்டுக்கள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓய்வு பெற்றபின் வந்து....




எனக்கும் கல்யாணம் நடந்தது  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:51 pm

இந்த சனிக்கிழம ஞாயித்திக்கிழம என்ன செய்வாங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கும் கல்யாணம் நடந்தது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 3:36 pm

நன்றி!திரு. சிவா சார்!
நன்றி! மஞ்சுபாஷினி!
நன்றி!நண்பேன்டா !
நன்றி!அந்தப்பார்வை!
நன்றி!பாலாகார்த்திக்!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக