புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
60 Posts - 48%
heezulia
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 6:52 pm

கோழியைக் கூவ வைத்து-உடன் எழும்பும்
ஏழைக் கூலிமார் முதுகை எல்லாம் -
சுடும் நெருப்பினால் சுட்டெரித்து
காலன் கை கயிறு போலக்
கடமை செய்யும் சூரியனே--
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"-பண்ணி லேட்டாய் வா!

நீ கிளம்பி வரும் முன்னே-
நான் பள்ளி வந்து சேரும்படி
நாளைக்கு-
எனக்கு என் ஆசிரியர் உத்தரவு.

பள்ளி வந்து சேரும் முன்னே -
இடைப்பட்ட பொழுதினிலே
இடுப்பு ஒடிய வேலை செய்ய -
ஏழை வயிறு தரும் தொந்தரவு.

காலை நீ உதிக்கும் முன்னர் -
கஞ்சிக்கு வேலை தரும்
கவுண்டர் வீட்டு மாடுகளைக்
குளிப்பாட்டி நிறுத்த வேணும்.

எப்போதும்-
உனக்கு இணையாய் உழைப்பதினால்
உடல் களைத்த அக்காவின்
இடுப்பொடியும் வேலையினை -நான்
இன்று மட்டும் செய்ய வேண்டும்.

நாளை-
பலர் சேரும் திருவிழாவாம்-பள்ளியில்.
அதனால்-
என் கந்தையான பழந்துணியை
இன்று மட்டும்-
கசக்கியேனும் உலர்த்த வேண்டும்.

இவைகளுக்கு நடுவினிலே-
கல்லூரி வயதினிலே-கான்வெண்டைத் தொட்டு நிற்கும்
கவுண்டர் வீட்டுப் பையனுக்கு
பணிவுடன் நான் பாடம் சொல்லித் தர வேணும்.

வயதும் தெரியாத-
என் வறுமையும் தெரியாத
அன்பான சூரியனே!
உன் போல் நானும்-
உயரத்தில் நின்றிருந்தால்-
ஒரு போதும் கவலை இல்லை.
எனைப் போல -
தரை மீது நீயும் நின்றால்
தவிக்கின்ற நிலைதான் உனக்கும்.

என்றாலும்-
நாளை எம் திருவிழாவில் -
64-ஆண்டுகளில் தன் கனவுகளை
ஜெயித்துவிட்ட சுதந்திர இந்தியாவில்
"ஏழைகள் இல்லையடி பாப்பா"-எனும் தலைப்பினிலே நான் -
சிறப்பாகப் பேசவேண்டும்.

இத்தனையும் செய்வதற்கு-
இருக்கின்ற நேரமது
இறைவனுக்கும் போதாது.
ஆதலினால்-அன்பான சூரியனே!
என் வேலை- நான் செய்ய
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"பண்ணி லேட்டாய் வா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 8:25 pm

கவிதை அருமை நண்பா. ஆனால் இதை கவிதை பகுதியில் சேர்க்கலாமே!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 8:45 pm

தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி நண்பா!

கவிதையைப் பதிவிடல் செய்கையில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது
தோழா! எனக்கு கொஞ்சம் வயது அதிகம் !(45+)!
அதனால், எனக்குக் கணினியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
அதனால், நேர்ந்த இந்தத் தவறை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை.இந்தக் கவிதை என்னுடைய "ரமேஷ் நாகா"வின்
சொந்தக் கவிதைகள் -தலைப்பில் "புதுக்கவிதை"பிரிவில் வரும்படி
செய்ய உங்களால் முடியும் என்றால் உதவுங்களேன்! சிரமத்திற்கு
வருந்துகிறேன்! மீண்டும் நன்றியுடன், ரமேஷ்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 8:53 pm

இதை என்னால் மாற்ற இயலாது. ஆனால் நிச்சயம் நம் ஈகரை நிர்வாகிகள் உங்களுக்கு உதவுவார்கள். கணினியை இயக்க வயது ஒன்றும் உங்களுக்கு தடையில்லை. ஆர்வம் ஒன்றே போதும். தொடக்கத்தில் அனைவரும் செய்யும் சிறு தவறு தான் இது. கவலை ஏதும் கொள்ளாதீர்கள்.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 11:18 am

நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 11:24 am

கவிதை பகுதிக்கு மாற்றிவிட்டேன் ரமேஷ்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 11:26 am

ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றி! முரளி ராஜா.
அன்புடன் ரமேஷ்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 11:32 am

rameshnaga wrote:நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! 678642

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 3:24 pm

தேங்க்ஸ்! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக