புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope
Page 1 of 1 •
தி.மு.க தலைவர்.கருணநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கருணாநிதி பிறந்த தேதி ; 3.6.1924
பிறந்த நேரம் ; 10.42 காலை
பிறந்த ஊர்; திருவாரூர்
இவர் ஜாதகத்தில் உள்ள..ஜாதக யோகங்கள்;
ருசக யோகம்; செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருப்பது ...இதன் பலன்;திடமான உடல்..ஆயுள் 70 வயதுக்கு மேல் ...அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக இருப்பர்.செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோரும் ஒன் ஸ்டெப் பேக் தான்..அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.
சச மஹா யோகம்;
சனி கேந்திரத்தி உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம்...லக்கினத்தில் இருந்து சனி நாலில் உச்சம் பெற்றிருப்பதை கவனியுங்கள்.
இதன் பலன்;
ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 88 வயதை தொட்டிருக்கிறார்.சனி பலம் பெற்றதால் மக்களில் பாதிப்பேர் இவரை கெட்டவராகத்தான் பார்ப்பர்..சனி நீசன் அல்லவா....நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை...சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர்.கெட்டுப்போனால் சோம்பேறியாக இருப்பர்.இவருக்கு பலம் பெற்றதால் காலை 4 மணிக்கே எழுந்து ’’கடமைகளை’’ செய்கிறார்.
அனபா யோகம்;
சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12 ல் இருப்பதால் இந்த யோகம்...இதனால் நல்ல அறிவாற்றல்,புகழ் உண்டாகிறது...
கஜகேசரி யோகம்;
இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள்..சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல்....பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல்...சமூகத்தில் மதிப்பு,மரியாதை ....தரும்.
தற்சமயம் சுக்கிர திசையில் சந்திர புத்தி 5.4.2011 முதல் தொடங்கி 2.12.2012 வரை நடக்கிறது...பொதுவாக சுக்கிர திசை சந்திர புத்தி என்பது இரண்டுமே பெண் கிரகங்கள் என்பதால் பெண்களால் ஆபத்தும் ,அவமானமும்,கவலையும் உண்டாகும் காலம் இது எனலாம்....
தன் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தில்,தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் தொண்டர்களை கூட முதன் முறையாக கலைஞர் வரவேண்டாம் மனம் சரியில்லை என்கிறார் என்றால் பாருங்கள்.
சுக்கிர திசை என்ன செய்யும்..?
கடக லக்கினத்திற்கு சுக்கிர திசை யோக திசை அல்ல...சுக்கிர திசை சந்திரபுத்தி..கவனியுங்கள் சந்திரன் மனக்காரகன்..உடல்காரகன்....சுக்கிரன் 12ல்...மற்றும் சுக்கிரன் பாவி..சந்திரபுத்தி காலம் நடக்கும் போது வரும் ஐப்பசி மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இல்லை...அதாவது ’’கண்டமாக’’இருக்கிறது.நெஞ்சு சளி..இருதய கோளாறுகள் உண்டாகும் படி ஜாதகம் சொல்கிறது...
ஜாதக குறிப்புகளும்,அனுபவங்களும்
அரசியலில் பேரும் புகழும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருக்கிறதா என கவனிக்க வேண்டும்..அப்படியில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது...
நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது..சாமர்த்தியம்,தந்திரம்,நகைச்சுவைக்கு புதன் பத்தில் பத்ரா யோகத்துடன் இருக்கிறது...
லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது..செவ்வாய் பலம் இல்லையெனில் தொடை நடுங்கியாக காணப்படுவார்கள்.
குரு அஞ்சில் இருப்பதால் பூர்வீகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை...பூர்வீக வரலாறு சொல்லாமல் இருப்பதே நல்லது.ஐந்தாமிடம் என்பது பிள்ளைகள் ஸ்தானம்..மகன்,மகளை சொல்வது..குரு நிற்குமிடம் பாழ் என்பது ஜோதிட பழமொழி..அதன் படி இவருக்கு ஐந்தில் குரு இருப்பதால் ,அந்த இடம் கெட்டு,இவருடைய பலவீனம் பிள்ளைகளே என்பது உண்மையாயிற்று.ஆனால் சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம்..உண்டானது...அவர்களும் குபேரர்களாகத்தான் இருப்பர்..ஆனால் அவர்களால் கவலை உண்டாவதை தடுக்க இயலவில்லை..அடிக்கடி கண்கள் பனிக்கும்.முதல் மகன் முத்து காலம் முதல் கலைஞருக்கு தொடரும் சோகம் இது..
ரிசப ராசி என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை...லக்கினமும் கடகம்..பாசமுள்ள ராசி கடகம்,ரிசபம் மட்டும்தான்..இரண்டுமே இவருக்கு உண்டென்பதால் பாசம் அதிகம்....
தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம்
அவர்களை இவர் மீது அடிமை ஆக்கும்...ஆனால் இவரிடமிருந்து பத்து பைசா பெற முடியாது..அவவளவு சுயநலத்திற்கு காரணம் 12 ல் உள்ள சுக்கிரன்..தன் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பர்..காரியம் முடிந்ததும் காலை வாருவர்...
http://www.astrosuper.com/2011/06/karunanithi-horoscope.html
கருணாநிதி பிறந்த தேதி ; 3.6.1924
பிறந்த நேரம் ; 10.42 காலை
பிறந்த ஊர்; திருவாரூர்
இவர் ஜாதகத்தில் உள்ள..ஜாதக யோகங்கள்;
ருசக யோகம்; செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருப்பது ...இதன் பலன்;திடமான உடல்..ஆயுள் 70 வயதுக்கு மேல் ...அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக இருப்பர்.செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோரும் ஒன் ஸ்டெப் பேக் தான்..அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.
சச மஹா யோகம்;
சனி கேந்திரத்தி உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம்...லக்கினத்தில் இருந்து சனி நாலில் உச்சம் பெற்றிருப்பதை கவனியுங்கள்.
இதன் பலன்;
ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 88 வயதை தொட்டிருக்கிறார்.சனி பலம் பெற்றதால் மக்களில் பாதிப்பேர் இவரை கெட்டவராகத்தான் பார்ப்பர்..சனி நீசன் அல்லவா....நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை...சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர்.கெட்டுப்போனால் சோம்பேறியாக இருப்பர்.இவருக்கு பலம் பெற்றதால் காலை 4 மணிக்கே எழுந்து ’’கடமைகளை’’ செய்கிறார்.
அனபா யோகம்;
சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12 ல் இருப்பதால் இந்த யோகம்...இதனால் நல்ல அறிவாற்றல்,புகழ் உண்டாகிறது...
கஜகேசரி யோகம்;
இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள்..சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல்....பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல்...சமூகத்தில் மதிப்பு,மரியாதை ....தரும்.
தற்சமயம் சுக்கிர திசையில் சந்திர புத்தி 5.4.2011 முதல் தொடங்கி 2.12.2012 வரை நடக்கிறது...பொதுவாக சுக்கிர திசை சந்திர புத்தி என்பது இரண்டுமே பெண் கிரகங்கள் என்பதால் பெண்களால் ஆபத்தும் ,அவமானமும்,கவலையும் உண்டாகும் காலம் இது எனலாம்....
தன் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தில்,தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் தொண்டர்களை கூட முதன் முறையாக கலைஞர் வரவேண்டாம் மனம் சரியில்லை என்கிறார் என்றால் பாருங்கள்.
சுக்கிர திசை என்ன செய்யும்..?
கடக லக்கினத்திற்கு சுக்கிர திசை யோக திசை அல்ல...சுக்கிர திசை சந்திரபுத்தி..கவனியுங்கள் சந்திரன் மனக்காரகன்..உடல்காரகன்....சுக்கிரன் 12ல்...மற்றும் சுக்கிரன் பாவி..சந்திரபுத்தி காலம் நடக்கும் போது வரும் ஐப்பசி மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இல்லை...அதாவது ’’கண்டமாக’’இருக்கிறது.நெஞ்சு சளி..இருதய கோளாறுகள் உண்டாகும் படி ஜாதகம் சொல்கிறது...
ஜாதக குறிப்புகளும்,அனுபவங்களும்
அரசியலில் பேரும் புகழும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருக்கிறதா என கவனிக்க வேண்டும்..அப்படியில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது...
நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது..சாமர்த்தியம்,தந்திரம்,நகைச்சுவைக்கு புதன் பத்தில் பத்ரா யோகத்துடன் இருக்கிறது...
லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது..செவ்வாய் பலம் இல்லையெனில் தொடை நடுங்கியாக காணப்படுவார்கள்.
குரு அஞ்சில் இருப்பதால் பூர்வீகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை...பூர்வீக வரலாறு சொல்லாமல் இருப்பதே நல்லது.ஐந்தாமிடம் என்பது பிள்ளைகள் ஸ்தானம்..மகன்,மகளை சொல்வது..குரு நிற்குமிடம் பாழ் என்பது ஜோதிட பழமொழி..அதன் படி இவருக்கு ஐந்தில் குரு இருப்பதால் ,அந்த இடம் கெட்டு,இவருடைய பலவீனம் பிள்ளைகளே என்பது உண்மையாயிற்று.ஆனால் சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம்..உண்டானது...அவர்களும் குபேரர்களாகத்தான் இருப்பர்..ஆனால் அவர்களால் கவலை உண்டாவதை தடுக்க இயலவில்லை..அடிக்கடி கண்கள் பனிக்கும்.முதல் மகன் முத்து காலம் முதல் கலைஞருக்கு தொடரும் சோகம் இது..
ரிசப ராசி என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை...லக்கினமும் கடகம்..பாசமுள்ள ராசி கடகம்,ரிசபம் மட்டும்தான்..இரண்டுமே இவருக்கு உண்டென்பதால் பாசம் அதிகம்....
தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம்
அவர்களை இவர் மீது அடிமை ஆக்கும்...ஆனால் இவரிடமிருந்து பத்து பைசா பெற முடியாது..அவவளவு சுயநலத்திற்கு காரணம் 12 ல் உள்ள சுக்கிரன்..தன் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பர்..காரியம் முடிந்ததும் காலை வாருவர்...
http://www.astrosuper.com/2011/06/karunanithi-horoscope.html
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வாழ்க ஜோசியர் தாமு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1