புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
17 Posts - 3%
prajai
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
9 Posts - 1%
jairam
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 04, 2011 7:19 pm

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Youngtamilgirl
நன்றாக நினவிருக்கிறது 1980களில் நடந்த ஒரு மிகப்பெரிய விபத்து அது. தூத்துக்குடியில் ஒரு திரையரங்கமே தீக்கிறையானதும், தனது அகோர பசிக்கு பலரையும் பலிவாங்கியதும் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்...

அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....

இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...

மற்றொரு சம்பவம்
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.

கற்பு எனப்படுவது இதுதானோ?




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Bகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Dகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Uகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 04, 2011 7:29 pm

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  47
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 04, 2011 7:30 pm

அப்துல்லாஹ் wrote:
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Youngtamilgirl
நன்றாக நினவிருக்கிறது 1980களில் நடந்த ஒரு மிகப்பெரிய விபத்து அது. தூத்துக்குடியில் ஒரு திரையரங்கமே தீக்கிறையானதும், தனது அகோர பசிக்கு பலரையும் பலிவாங்கியதும் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்...

அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....

இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...

மற்றொரு சம்பவம்
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.

கற்பு எனப்படுவது இதுதானோ?

ஆகா!.இதுவல்லவா
பெண்மையை போற்றும் நாடும் சட்டமும்!. புகார் அளிக்கச் சென்ற ஒரு பெண்ணை,
காவல் அதிகாரியே கற்பழிக்கின்றார். தன் கற்புக்கு இந்த பெண் வைத்த விலை
ரூ.9 லட்சம்!. அது மட்டுமா?. இல்லை! இல்லை!!. 26 வருடம் நடந்த வழக்கில்
நஷ்டஈட்டு தொகை, ரூ.9 லட்சத்தோடு 9 சதவிகித வட்டியும் சேர்த்து நீதிமன்றம்
கட்ட சொல்லிய தொகை 30 இலட்சது 6 ஆயிரம்!. வட்டி குட்டி போட்டுத்தான்
கேள்வி பட்டிருக்கின்றோம். ஆனால் இங்கே குட்டியை போட்டதற்கே, வட்டியை கட்ட
சொல்லி நீதிமன்ற தீர்ப்பு!. அதுவும் அரசாங்கமே கட்டிவிட்டு பின்
அதிகாரியிடம் வசூலிக்கவேண்டி அற்புத தீர்ப்பு!.


கல்விக்கு
கடன் கொடுக்க சொல்லிய நாட்டில்தான் இதுபோன்ற கற்பழிப்புக்கும் கடன் என்ற
அதிசயம்!. எங்கே செல்கின்றோம் நாமும் நம் நாடும்!. கற்பழிப்பு, விபசாரம்
செய்தால் மரண தண்டனை என்ற தீர்ப்பு எங்கே?. மாறாக அதை இத்துணை வருடம்
இழுத்தடித்து இதுபோன்ற விபரீத தீர்ப்பு தரும் சட்டம் எங்கே?.
திருந்துவார்களா?.திருந்தவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்......

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 04, 2011 7:34 pm

சென்னை:
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையை சேர்ந்த பெண் கீதா (பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த
1984ம் ஆண்டு எனக்கும் எனது மைத்துனிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி போலீசில் புகார் தர நாங்குனேரி சர்கில் போலீஸ் நிலையத்துக்கு
சென்றேன். அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கள தன்ராஜ் என்பவர் என்னை
கற்பழித்து விட்டார். பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை
வட்டியுடன் சேர்த்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறியுள்ளார்.

வழக்கை
தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு
ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும், ஏற்கனவே அரசு ரூ.1
லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளதால் மீதம் உள்ள 8 லட்சம் ரூபாயை அரசு தர
வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக
அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை
தலைமை நீதிபதி இக்பால் ,நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகையை அரசு தான் தர வேண்டும். ரூ.8 லட்சம் ரூபாய் மட்டும் அரசு
கொடுத்தால் போதும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறானது.


ஏற்கனவே
அரசு ஒரு லட்சம் நஷ்டஈடு தொகை கொடுத்திருந்தாலும் மேலும் ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகை அரசு தர வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 6
வாரத்திற்குள் தர வேண்டும். இந்த தொகையை அரசு முன்னாள் டி.எஸ்.பி. மங்கள்
தன்ராஜிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். அரசு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி
செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 11:10 am

என்ன செய்வது? உதுமான் இங்கு வேலியே பயிரை மேய்வதும் காவலர்கள் சுழ்நிலைக் கைதிகளான அபலைகளின் கற்பை சூறையாடுவதும் சாதாரணமாக நடக்கிறது. இம்மாதிரி கயவர்கள் கவலர்களாக இருந்தால் மட்டுமல்ல எந்தத்துறையில் இருந்தாலும் தனது இழிபிறப்பைக் காட்டத்தான் செய்கிறார்கள். எனவே ஓட்டு மொத்த காவல்துறையையும் நாம் குற்றம் சாட்டிவிட முடியாது...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Bகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Dகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Uகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 11:15 am

பங்களாதேஷில் ஓர் பெண், தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.

அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(த?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.

காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.

இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.

காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நன்றி இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Bகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Dகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Uகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  H
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 05, 2011 11:18 am

ஆமாம் சார்., செய்தியாக வருவது சிலது தான். அதற்க்காக ஒட்டு மொத்தமும் குறை சொல்ல முடியாது தான்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 05, 2011 11:20 am

அப்துல்லாஹ் wrote:பங்களாதேஷில் ஓர் பெண், தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.

அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(த?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.

காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.

இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.

காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நன்றி இந்நேரம்

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  300136

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Jun 05, 2011 11:31 am

கலாச்சார சீரழிவுகள் எழிதில் நுழைந்து விடாது... என்ற நம்பிக்கை நெல்லை மக்களுக்கு உண்டு,
murugesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் murugesan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக