புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் சனல்4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சி
Page 1 of 1 •
- GuestGuest
ஜெனீவாவில் இடம்பெற்றுவருகின்ற ஐ.நாவின் மனித உரிமை சபையின் கூட்டத்
தொடரில், நேற்று ''இலங்கையின் படுகொலைக்களம்'' எனும் ஆவண திரைப்ப்படம்
திரையிடப்பட்டு எல்லோர் மனதையும் கலங்கவைத்தது.
இது தொடர்பாக,
கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்
பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல்.
1. கேள்வி: திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய ஒரு குறிப்பைத் தாருங்கள்?
பதில்:
ஆதரவுடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சின் ஆவணப்படமாக அது
அமைந்திருந்தது. அண்ணளவாக 50 நிமிடங்கள் ஓடக்ககூடியதாக அமைந்திருந்தது அந்த
ஆவணப்படம். ஓரு அரசுக்குரிய கட்டுமானங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால்
தமிழீழம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்தது என்பதும், இன்று
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன், தமிழீழம் எவ்வாறு உள்ளது என்பதாக ஆவணப்படக்
காட்சிகள் விரிகின்றன. சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயங்கள் என
அறிவிக்கப்பட்டு, தஞ்சமடைந்து பொது மக்கள், சிறிலங்கா இராணுவம் எறிகணைகள;
கொன்று குவிக்கப்பட்ட விடயங்கள். பிரதானமாக மருத்தவமனைத் தாக்குதலகள்
தகுந்த ஆவணங்களுடன் பதிவு காட்சிகளாக விரிந்தன.
Broadcast Yourself.2 by TGTE-media
அத்தோடு வெள்ளைக்
கொடியுடன் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ,கேணல் ரமேஷ், இசைபிரியாவின்
கொலை மற்றும் நிராயுத பாணிகளாக போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றமை உட்பட
அதிர்ச்சியும் கவலையும் தரும் பல விடயங்கள் காட்சிகளாக ஆவணப்படத்தில்
அமையப் பெற்றிருந்தன.
2. கேள்வி: ஆவணப்படத்தில் இதுவரை வெளிவராத காட்சிகள் உள்ளடக்கப் பட்டிருந்தனவா?
பதில்:
ஓம்! அதில், பிரதானமாக பெண் போராளிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு,
அவர்களின் கைகள், வாய், கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா
இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்ற, மிக மோசமான காட்சிகளாக அது
அமைந்திருந்நது.
3. கேள்வி: திரையரங்கில் யார் யார் எல்லாம் இருந்தார்கள்?
பதில்:
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின்
பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் ஐ.நா அதிகாரிகள்.
முக்கியமாக சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகள்.
4. கேள்வி: ஆவணப்படத்தினைப் பார்வையிட்ட பின்னர் அரங்கம் எப்படியிருந்தது?
பதில்:
அரங்கம் சுமார் பத்து நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தது. பலரது கண்களில்
கண்ணீர் காணப்பட்டது. எல்லோர் முகத்திலும் ஒருவித கவலை, அதிர்ச்சி
படர்ந்திருந்தது.
பின்னர், தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்திருக்கின்றது என்பதனை பலரும் உரையாடிக் கொண்டதை கணக்கூடியதாகவும் இருந்தது.
5. கேள்வி: ஆவணப்படம் குறித்தான சிறிலங்கா தரப்பின் நிலைப்பாடு எப்படியிருந்தன?
பதில்:
பெரும் நெருக்கடிக்குள் சிறிலங்கா அரச தரப்பினர் உள்ளாகியிருந்தனர்.
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு
தெளிவான பதிலை முன்வைக்க முடியாது சிறிலங்கா தரப்பினர்
நிலைதடுமாறியிருந்தனர்.
உண்மையில் இந்த ஆவணப்படம், ஐ.நா மனித உரிமை
சபையின் கூட்டத் தொடருக்குள் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும், சிறிலங்கா
அரசுக்கு கடும் நெருக்கடியையும், அழுத்தத்தையும் கொடுக்கப் போகின்றது
என்பது மட்டும் உறுதி.
தொடரில், நேற்று ''இலங்கையின் படுகொலைக்களம்'' எனும் ஆவண திரைப்ப்படம்
திரையிடப்பட்டு எல்லோர் மனதையும் கலங்கவைத்தது.
இது தொடர்பாக,
கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்
பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல்.
1. கேள்வி: திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய ஒரு குறிப்பைத் தாருங்கள்?
பதில்:
ஆதரவுடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சின் ஆவணப்படமாக அது
அமைந்திருந்தது. அண்ணளவாக 50 நிமிடங்கள் ஓடக்ககூடியதாக அமைந்திருந்தது அந்த
ஆவணப்படம். ஓரு அரசுக்குரிய கட்டுமானங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால்
தமிழீழம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்தது என்பதும், இன்று
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன், தமிழீழம் எவ்வாறு உள்ளது என்பதாக ஆவணப்படக்
காட்சிகள் விரிகின்றன. சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயங்கள் என
அறிவிக்கப்பட்டு, தஞ்சமடைந்து பொது மக்கள், சிறிலங்கா இராணுவம் எறிகணைகள;
கொன்று குவிக்கப்பட்ட விடயங்கள். பிரதானமாக மருத்தவமனைத் தாக்குதலகள்
தகுந்த ஆவணங்களுடன் பதிவு காட்சிகளாக விரிந்தன.
Broadcast Yourself.2 by TGTE-media
அத்தோடு வெள்ளைக்
கொடியுடன் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ,கேணல் ரமேஷ், இசைபிரியாவின்
கொலை மற்றும் நிராயுத பாணிகளாக போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றமை உட்பட
அதிர்ச்சியும் கவலையும் தரும் பல விடயங்கள் காட்சிகளாக ஆவணப்படத்தில்
அமையப் பெற்றிருந்தன.
2. கேள்வி: ஆவணப்படத்தில் இதுவரை வெளிவராத காட்சிகள் உள்ளடக்கப் பட்டிருந்தனவா?
பதில்:
ஓம்! அதில், பிரதானமாக பெண் போராளிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு,
அவர்களின் கைகள், வாய், கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா
இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்ற, மிக மோசமான காட்சிகளாக அது
அமைந்திருந்நது.
3. கேள்வி: திரையரங்கில் யார் யார் எல்லாம் இருந்தார்கள்?
பதில்:
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின்
பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் ஐ.நா அதிகாரிகள்.
முக்கியமாக சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகள்.
4. கேள்வி: ஆவணப்படத்தினைப் பார்வையிட்ட பின்னர் அரங்கம் எப்படியிருந்தது?
பதில்:
அரங்கம் சுமார் பத்து நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தது. பலரது கண்களில்
கண்ணீர் காணப்பட்டது. எல்லோர் முகத்திலும் ஒருவித கவலை, அதிர்ச்சி
படர்ந்திருந்தது.
பின்னர், தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்திருக்கின்றது என்பதனை பலரும் உரையாடிக் கொண்டதை கணக்கூடியதாகவும் இருந்தது.
5. கேள்வி: ஆவணப்படம் குறித்தான சிறிலங்கா தரப்பின் நிலைப்பாடு எப்படியிருந்தன?
பதில்:
பெரும் நெருக்கடிக்குள் சிறிலங்கா அரச தரப்பினர் உள்ளாகியிருந்தனர்.
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு
தெளிவான பதிலை முன்வைக்க முடியாது சிறிலங்கா தரப்பினர்
நிலைதடுமாறியிருந்தனர்.
உண்மையில் இந்த ஆவணப்படம், ஐ.நா மனித உரிமை
சபையின் கூட்டத் தொடருக்குள் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும், சிறிலங்கா
அரசுக்கு கடும் நெருக்கடியையும், அழுத்தத்தையும் கொடுக்கப் போகின்றது
என்பது மட்டும் உறுதி.
Similar topics
» கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு)
» போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு)
» போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|