புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அப்பாவும் மகளும். (Father & Daughter) எட்டு நிமிசங்கள் ஒடக்கூடியதே. ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன்
படமிது. காட்சிபடுத்துதல் கவித்துவமாக உள்ளது. கதாபாத்திரத்தின் மனநிலை
காட்சியின் மீது எவ்வளவு இறுக்கமாக கவ்விக் கொள்ளும்என்பதற்கு இந்த படம்
ஒரு உதாரணம். அது போலவே எளிய சித்திரங்களின் வழியே ஆழமான மனவலியை இப்படம்
உருவாக்கிவிடுகிறது.
ஒரு ஏரியின் கரையில் அப்பாவும் மகளும் ஆளுக்கொரு சைக்கிளில் பயணம்
செய்கிறார்கள். அந்த பயணத்தில் சிறுமியாக உள்ள மகள் மீது அப்பாவின்
நெருக்கம் அழகாக காட்டப்படுகிறது. அப்பா ஒரு மரத்தடியில் சைக்கிளை
நிறுத்துகிறார். மகள் தானும் இறங்கி நிற்கிறாள். அப்பா மகளை கட்டிக் கொண்டு
தான் போய்வருவதாக கிளம்புகிறார்.
ஏரியில் ஒரு படகு காத்திருக்கிறது. அப்பா படகில் ஏறி போவதை மகள்
பார்த்தபடியே இருக்கிறாள். பிறகு தன் சைக்கிளில் ஏறி வீடு திரும்புகிறாள்.
சில மாத காலமாகிறது. பருவநிலை மாறுகிறது. எதிர்காற்றில் அதே சிறுமி அப்பா
திரும்பி வரக்கூடுமோ என்று பார்ப்பதற்காக ஏரிக்கரைக்கு வருகிறாள். அப்பா
வரவில்லை. அவள் முகம் வாடிப்போய்விடுகிறது. சைக்கிளில் மெதுவாக வீடு
திரும்புகிறாள்.
நாட்கள் கடந்து போகின்றன. அப்பாவைத் தேடி அதே இடத்திற்கு மகள்
வருவதும் ஏமாந்து போவதுமாக இருக்கிறாள். மழை காற்று பனி என்று மாறிக்
கொண்டேயிருக்கிறது நிலக்காட்சி. அவள் ஆதங்கத்துடன் அப்பா
திரும்பிவந்துவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்புமிக்க கண்களுடன் அலைந்து
கொண்டேயிருக்கிறாள். பறவைகள் கடந்து போகின்றன. வானம் நிறம் மாறுகிறது.
காட்சிகள் உருமாறுகின்றன. ஏமாற்றத்தின் சாலையில் அவளது சைக்கிள்
உருண்டபடியே இருக்கிறது.
மகளுக்கு வயதாகிறது. அவள் பெரியவளாகிறாள். அப்போதும் அதே சைக்கிளில்
அப்பாவை தேடி வருகிறாள். அப்பா பிரிந்து போன அதே இடத்தில் நின்று ஏரியை
வெறித்து பார்க்கிறாள். அப்பா வரவில்லை. அவளது முகத்தில் துயரம்
கொப்பளிக்கிறது. ஏமாற்றத்துடன் திரும்பி போகிறாள்.
இன்னும் கொஞ்சம் வயதாகிறது. நடுத்தரவயது பெண்ணாகிறாள்.
எதிர்காற்றில் சைக்கிள் மிதித்து வர முடியவில்லை. ஆனாலும் அப்பாவை தேடி
போகிறாள். அவளை கடந்து சிறுமிகள் உற்சாகமாக ஏரி நோக்கி போகிறார்கள். அதே
மரம். அதே இடம். அப்பாவை காண காத்திருக்கிறாள்.அப்பா வரவில்லை. ஏரி தண்ணீர்
சலனமடைகிறது. பறவைகள் கடந்து போகின்றன. அவள் விவரிக்க முடியாத துயருடன்
மிக மெதுவாக வீடு திரும்புகிறாள்.
முடிவில் அவளுக்கும் வயதாகிறது. அவளால் சைக்கிளை மேட்டில் ஒட்ட
முடியவில்லை. உருட்டியபடியே வருகிறாள். சைக்கிளை நிறுத்த கூட முடியவில்லை.
அது அடிக்கடி கிழே விழுகிறது. அவள் அதே மரத்தடியில் நின்று பார்க்கிறாள்.
ஏரி முழுவதும் பனி உறைந்து போயிருக்கிறது.
ஆசையோடு பனிக்குள் இறங்கி
ஏரியை கடந்து மறுபக்கம் பார்க்க போகிறாள். பனியில் அவள் கால்கள் வேகமாக
அப்பாவை தேடி நடக்கின்றன. ஏரி முடிவற்று பனிபாளமாக உறைந்து கிடக்கிறது.
முடிவில் அவள் ஒரு இடத்தில் அப்பா பயணம் செய்த படகு உடைந்து
கிடப்பதை காண்கிறாள். அதுவும் பனியில் உறைந்து போயிருக்கிறது. படகினுள்
அவள் சுருண்டு படுத்து கொள்கிறாள். அப்பா இல்லாத வெறுமை அவள் முகத்தில்
தெளிவாக புலப்படுகிறது. அங்கிருந்து சோர்வுடன் நடக்க துவங்கும் போது
அப்பாவின் உருவம் தென்படுகிறது. அவள் சிறுமி போல ஆசையாக அவரை நோக்கி
ஒடுகிறாள். அப்பா சலனமில்லாமல் அவளை கட்டிக் கொள்வதோடு படம் நிறைவு
பெறுகிறது
ஒரு மிகப்பெரிய நாவல் அளவு எழுதப்படவேண்டிய ஒரு பிரிவின் கதை எட்டு
நிமிச குறும்படத்தில் செறிவோடும், நிறைவோடும் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பா
படகில் போகிறார் என்பது சாவின் குறியீடே. அப்பா இறந்து போய்விடுகிறார்.
அதை அறியாத மகள் அப்பா திரும்பி வரக்கூடும் என்று வாழ்நாள் முழுவதும்
காத்திருக்கிறாள். முடிவில் ஏரி உறைந்து போயிருப்பதும் அதை அவள் கடப்பதும்
உருவகமான காட்சிகளே. அவளும் இறந்து போய்விடுகிறாள். சாவின் முடிவற்ற
பனிவெளியில் அவள் தன் அப்பாவை மறுபடி சந்திக்கிறாள். சாவு தான் அவளை
அப்பாவோடு ஒன்று சேர்ந்து வைக்கிறது.
அப்பாவிற்கும் மகளுக்குமான அன்பையும், அப்பா என்ற படிமம் உருவாக்கும் மனஎழுச்சியும் உயர்கவித்துவமாக படமாக்கபட்டிருக்கிறது.
இந்த
படத்தில் பின்புல இசையும் மகள் அப்பாவை தேடி செல்லும் போது உருமாறும்
பருவநிலை மாற்றங்களும் மகளின் சொல்லற்ற உணர்ச்சிவெளிப்பாடும் உலகின் சிறந்த
குறும்படம் இது என்பதற்கான சான்றுகள்.
மைக்கேல் டுடாக் ஐம்பது வயதை கடந்த அனிமேஷன் இயக்குனர்.
ஒவியக்கல்லூரியில் பயின்ற இவர் குறும்பட தயாரிப்பில் முன்னோடி கலைஞர்,
தற்போது லண்டனில் வசிக்கிறார். உரையாடல்கள் இல்லாமல் இசையும் காட்சிகளும்
ஒன்று கலந்த இந்த வகை அனிமேஷன் படங்கள் நவீன சினிமாவின் உயர்சாத்தியங்களை
வெளிப்படுத்துகின்றன.
நன்றி: எஸ் .ராமகிருஷ்ணன்
அப்பாவும் மகளும். (Father & Daughter) எட்டு நிமிசங்கள் ஒடக்கூடியதே. ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன்
படமிது. காட்சிபடுத்துதல் கவித்துவமாக உள்ளது. கதாபாத்திரத்தின் மனநிலை
காட்சியின் மீது எவ்வளவு இறுக்கமாக கவ்விக் கொள்ளும்என்பதற்கு இந்த படம்
ஒரு உதாரணம். அது போலவே எளிய சித்திரங்களின் வழியே ஆழமான மனவலியை இப்படம்
உருவாக்கிவிடுகிறது.
ஒரு ஏரியின் கரையில் அப்பாவும் மகளும் ஆளுக்கொரு சைக்கிளில் பயணம்
செய்கிறார்கள். அந்த பயணத்தில் சிறுமியாக உள்ள மகள் மீது அப்பாவின்
நெருக்கம் அழகாக காட்டப்படுகிறது. அப்பா ஒரு மரத்தடியில் சைக்கிளை
நிறுத்துகிறார். மகள் தானும் இறங்கி நிற்கிறாள். அப்பா மகளை கட்டிக் கொண்டு
தான் போய்வருவதாக கிளம்புகிறார்.
ஏரியில் ஒரு படகு காத்திருக்கிறது. அப்பா படகில் ஏறி போவதை மகள்
பார்த்தபடியே இருக்கிறாள். பிறகு தன் சைக்கிளில் ஏறி வீடு திரும்புகிறாள்.
சில மாத காலமாகிறது. பருவநிலை மாறுகிறது. எதிர்காற்றில் அதே சிறுமி அப்பா
திரும்பி வரக்கூடுமோ என்று பார்ப்பதற்காக ஏரிக்கரைக்கு வருகிறாள். அப்பா
வரவில்லை. அவள் முகம் வாடிப்போய்விடுகிறது. சைக்கிளில் மெதுவாக வீடு
திரும்புகிறாள்.
நாட்கள் கடந்து போகின்றன. அப்பாவைத் தேடி அதே இடத்திற்கு மகள்
வருவதும் ஏமாந்து போவதுமாக இருக்கிறாள். மழை காற்று பனி என்று மாறிக்
கொண்டேயிருக்கிறது நிலக்காட்சி. அவள் ஆதங்கத்துடன் அப்பா
திரும்பிவந்துவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்புமிக்க கண்களுடன் அலைந்து
கொண்டேயிருக்கிறாள். பறவைகள் கடந்து போகின்றன. வானம் நிறம் மாறுகிறது.
காட்சிகள் உருமாறுகின்றன. ஏமாற்றத்தின் சாலையில் அவளது சைக்கிள்
உருண்டபடியே இருக்கிறது.
மகளுக்கு வயதாகிறது. அவள் பெரியவளாகிறாள். அப்போதும் அதே சைக்கிளில்
அப்பாவை தேடி வருகிறாள். அப்பா பிரிந்து போன அதே இடத்தில் நின்று ஏரியை
வெறித்து பார்க்கிறாள். அப்பா வரவில்லை. அவளது முகத்தில் துயரம்
கொப்பளிக்கிறது. ஏமாற்றத்துடன் திரும்பி போகிறாள்.
இன்னும் கொஞ்சம் வயதாகிறது. நடுத்தரவயது பெண்ணாகிறாள்.
எதிர்காற்றில் சைக்கிள் மிதித்து வர முடியவில்லை. ஆனாலும் அப்பாவை தேடி
போகிறாள். அவளை கடந்து சிறுமிகள் உற்சாகமாக ஏரி நோக்கி போகிறார்கள். அதே
மரம். அதே இடம். அப்பாவை காண காத்திருக்கிறாள்.அப்பா வரவில்லை. ஏரி தண்ணீர்
சலனமடைகிறது. பறவைகள் கடந்து போகின்றன. அவள் விவரிக்க முடியாத துயருடன்
மிக மெதுவாக வீடு திரும்புகிறாள்.
முடிவில் அவளுக்கும் வயதாகிறது. அவளால் சைக்கிளை மேட்டில் ஒட்ட
முடியவில்லை. உருட்டியபடியே வருகிறாள். சைக்கிளை நிறுத்த கூட முடியவில்லை.
அது அடிக்கடி கிழே விழுகிறது. அவள் அதே மரத்தடியில் நின்று பார்க்கிறாள்.
ஏரி முழுவதும் பனி உறைந்து போயிருக்கிறது.
ஆசையோடு பனிக்குள் இறங்கி
ஏரியை கடந்து மறுபக்கம் பார்க்க போகிறாள். பனியில் அவள் கால்கள் வேகமாக
அப்பாவை தேடி நடக்கின்றன. ஏரி முடிவற்று பனிபாளமாக உறைந்து கிடக்கிறது.
முடிவில் அவள் ஒரு இடத்தில் அப்பா பயணம் செய்த படகு உடைந்து
கிடப்பதை காண்கிறாள். அதுவும் பனியில் உறைந்து போயிருக்கிறது. படகினுள்
அவள் சுருண்டு படுத்து கொள்கிறாள். அப்பா இல்லாத வெறுமை அவள் முகத்தில்
தெளிவாக புலப்படுகிறது. அங்கிருந்து சோர்வுடன் நடக்க துவங்கும் போது
அப்பாவின் உருவம் தென்படுகிறது. அவள் சிறுமி போல ஆசையாக அவரை நோக்கி
ஒடுகிறாள். அப்பா சலனமில்லாமல் அவளை கட்டிக் கொள்வதோடு படம் நிறைவு
பெறுகிறது
ஒரு மிகப்பெரிய நாவல் அளவு எழுதப்படவேண்டிய ஒரு பிரிவின் கதை எட்டு
நிமிச குறும்படத்தில் செறிவோடும், நிறைவோடும் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பா
படகில் போகிறார் என்பது சாவின் குறியீடே. அப்பா இறந்து போய்விடுகிறார்.
அதை அறியாத மகள் அப்பா திரும்பி வரக்கூடும் என்று வாழ்நாள் முழுவதும்
காத்திருக்கிறாள். முடிவில் ஏரி உறைந்து போயிருப்பதும் அதை அவள் கடப்பதும்
உருவகமான காட்சிகளே. அவளும் இறந்து போய்விடுகிறாள். சாவின் முடிவற்ற
பனிவெளியில் அவள் தன் அப்பாவை மறுபடி சந்திக்கிறாள். சாவு தான் அவளை
அப்பாவோடு ஒன்று சேர்ந்து வைக்கிறது.
அப்பாவிற்கும் மகளுக்குமான அன்பையும், அப்பா என்ற படிமம் உருவாக்கும் மனஎழுச்சியும் உயர்கவித்துவமாக படமாக்கபட்டிருக்கிறது.
இந்த
படத்தில் பின்புல இசையும் மகள் அப்பாவை தேடி செல்லும் போது உருமாறும்
பருவநிலை மாற்றங்களும் மகளின் சொல்லற்ற உணர்ச்சிவெளிப்பாடும் உலகின் சிறந்த
குறும்படம் இது என்பதற்கான சான்றுகள்.
மைக்கேல் டுடாக் ஐம்பது வயதை கடந்த அனிமேஷன் இயக்குனர்.
ஒவியக்கல்லூரியில் பயின்ற இவர் குறும்பட தயாரிப்பில் முன்னோடி கலைஞர்,
தற்போது லண்டனில் வசிக்கிறார். உரையாடல்கள் இல்லாமல் இசையும் காட்சிகளும்
ஒன்று கலந்த இந்த வகை அனிமேஷன் படங்கள் நவீன சினிமாவின் உயர்சாத்தியங்களை
வெளிப்படுத்துகின்றன.
நன்றி: எஸ் .ராமகிருஷ்ணன்
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
நான் மிகவும் ரசித்து பார்த்தேன் நண்பா! நன்றிகள்..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|