புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்னும் தகவல்கள் தொடரும.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
சிலப்பதிகாரம்
"சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை"
மேலும்
"தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி"
என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
சிலப்பதிகாரம்
"சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை"
மேலும்
"தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி"
என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
திருமண வயது ,
மணமக்கள் வயதை தமிழ் மரபு மூன்று முறையாக பிரித்தூள்ளது.
அவை
சிற்றெல்லை
ஆண் = 16, பெண் = 12
இடையெல்லை
ஆண் = 20, பெண் = 16
பேரெல்லை
ஆண் = 25, பெண் = 20,
இதில் பேரெல்லை பருவம் முன் திருமணம் செய்ய வேண்டும் என்று மரபு கூறுகிறது.
"ஈகைவன் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
-----------
இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் "
என்ற சிலப்பதிகாரப் பாடலின் மூலம் திருமணம் நடக்கும் போது கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது என்று அறியலாம்.
மணமக்கள் வயதை தமிழ் மரபு மூன்று முறையாக பிரித்தூள்ளது.
அவை
சிற்றெல்லை
ஆண் = 16, பெண் = 12
இடையெல்லை
ஆண் = 20, பெண் = 16
பேரெல்லை
ஆண் = 25, பெண் = 20,
இதில் பேரெல்லை பருவம் முன் திருமணம் செய்ய வேண்டும் என்று மரபு கூறுகிறது.
"ஈகைவன் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
-----------
இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் "
என்ற சிலப்பதிகாரப் பாடலின் மூலம் திருமணம் நடக்கும் போது கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது என்று அறியலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சீதனம் கொடுத்தல் :
சீதனம் கொடுக்கும் முறை இன்று நேற்றல்ல, சங்க காலம் முதல் இருந்து
வந்திருக்கிறது.மன்னன் சோமசேகரன் தன் மகளை உக்கிரகுமாரற்கு திருமணம் செய்து
வைத்த போது
முத்துவடம் கட்டிய வைர ஊஞ்சல்- 5
அன்னத்தூவி பெய்த மெல்லிய ஆடையால் செய்த அணை- 10
பாவை விளக்கு- 8
உணவை சமைக்கும் பொற்கலன்- 100
மணி பதித்த களஞ்சியம்- 7
பொற்காம்புகளுடைய சாமரை- 8
பசும்பொற்கிண்ணம் சூழ்ந்து விளங்க நடுவே பொற்காலுடன் கூடிய மாணிக்க பாத்திரம்- 100
முத்தாபரணம் வைக்கும் பேழை- 300
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்மையான துகில் அரிய பட்டாடை இவற்றையெல்லாம் வைக்க பேழை- 300
ஏவல் செய்ய சேடியர்- 700
விளைநிலம் கொண்ட ஊர்கள்- 3
செம்பொன்- 2 கோடி
ஆகிய பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளான்.
அரும் பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான்
என பரஞ்சோதியார் பாடுகிறார்.
சீதனம் கொடுக்கும் முறை இன்று நேற்றல்ல, சங்க காலம் முதல் இருந்து
வந்திருக்கிறது.மன்னன் சோமசேகரன் தன் மகளை உக்கிரகுமாரற்கு திருமணம் செய்து
வைத்த போது
முத்துவடம் கட்டிய வைர ஊஞ்சல்- 5
அன்னத்தூவி பெய்த மெல்லிய ஆடையால் செய்த அணை- 10
பாவை விளக்கு- 8
உணவை சமைக்கும் பொற்கலன்- 100
மணி பதித்த களஞ்சியம்- 7
பொற்காம்புகளுடைய சாமரை- 8
பசும்பொற்கிண்ணம் சூழ்ந்து விளங்க நடுவே பொற்காலுடன் கூடிய மாணிக்க பாத்திரம்- 100
முத்தாபரணம் வைக்கும் பேழை- 300
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்மையான துகில் அரிய பட்டாடை இவற்றையெல்லாம் வைக்க பேழை- 300
ஏவல் செய்ய சேடியர்- 700
விளைநிலம் கொண்ட ஊர்கள்- 3
செம்பொன்- 2 கோடி
ஆகிய பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளான்.
அரும் பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான்
என பரஞ்சோதியார் பாடுகிறார்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழர் திருமண முறை
1. கொடை மணம்
பெண்ணை பெற்றோருக்கு பொருள், பணம், நிலம் கொடுத்து பெண்ணை மணக்கும் முறை, இது தானக் கொடை, விலைக்கொடை, நிலைப்பாடு கொடை என்று மூன்று வகைப்படும் .
2. காதல் மணம் : விருப்பம் உற்ற தலைவனும், தலைவியும் மணம் செய்து கொள்வது.
3. கவர்வு மணம் (வன்கோல் மணம்) : விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி சென்று மணம் முடித்தல்.
1. கொடை மணம்
பெண்ணை பெற்றோருக்கு பொருள், பணம், நிலம் கொடுத்து பெண்ணை மணக்கும் முறை, இது தானக் கொடை, விலைக்கொடை, நிலைப்பாடு கொடை என்று மூன்று வகைப்படும் .
2. காதல் மணம் : விருப்பம் உற்ற தலைவனும், தலைவியும் மணம் செய்து கொள்வது.
3. கவர்வு மணம் (வன்கோல் மணம்) : விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி சென்று மணம் முடித்தல்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கையில் கங்கணம் எதற்காக கட்டப்படுகிறது.
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.
"நற்றிசை தீர்த்தங்கள் கொணர்து நனி நல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேந்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ ரெண்றெண்ணை
காப்பு நான் கட்ட கனாக் கண்டேன் தோழி நான்" - ஆண்டாள்
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.
"நற்றிசை தீர்த்தங்கள் கொணர்து நனி நல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேந்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ ரெண்றெண்ணை
காப்பு நான் கட்ட கனாக் கண்டேன் தோழி நான்" - ஆண்டாள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஊஞ்சல் ஆடுதல்: திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடுதல் சில வீடுகளில் நிகழ்த்தப்படுகிறது. இது ஏனெனில், வாழ்க்கை என்பது ஊஞ்சலைப்போல முன்னும் பின்னும் இருக்கும். சங்கிலி எப்படி மேலிருந்து தொங்குகிறதோ அதைப் போல, வாழ்க்கை என்பது மேலுள்ள இறைவனால் படைக்கப்பட்டது என்பதையும், அந்த வாழ்க்கையும் எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிடும் என்பதையும் உணர்த்துகிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கெட்டி மேளம் எதற்காக கொட்டப்படுகிறது.
கங்கணம் கட்டும் போதும், பந்தக்கால் நடும் போதும், தாலி கட்டும் போதும், மெட்டி போடும் போதும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது. திருமணத்தில் மேற் சொன்ன நிகழ்வுகள் மிக முக்கியமானவை, திருமணத்திற்கு வரும் பலர் பல விதமான பேச்சுகளில் மூழ்கி இருப்பர். சிலர் அமங்கலமான வார்த்தைகளையும் பேசுவர். அப்படிப்பட்ட அமங்கலமான வார்த்தை மணமக்கள் காதில் விழாது இருக்கவும், அனைவரின் கவனமும் மணமக்கள் பக்கம் திரும்பி அவர்களை வாழ்த்தவும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.
கங்கணம் கட்டும் போதும், பந்தக்கால் நடும் போதும், தாலி கட்டும் போதும், மெட்டி போடும் போதும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது. திருமணத்தில் மேற் சொன்ன நிகழ்வுகள் மிக முக்கியமானவை, திருமணத்திற்கு வரும் பலர் பல விதமான பேச்சுகளில் மூழ்கி இருப்பர். சிலர் அமங்கலமான வார்த்தைகளையும் பேசுவர். அப்படிப்பட்ட அமங்கலமான வார்த்தை மணமக்கள் காதில் விழாது இருக்கவும், அனைவரின் கவனமும் மணமக்கள் பக்கம் திரும்பி அவர்களை வாழ்த்தவும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி சதாசிவம்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்னும் சில வீட்டு திருமணங்களில் பல்லாங்குழி விளையாடுதல், பானைக்குள் இருந்து சங்கு எடுத்தல், மோதிரம் எடுத்தல் போன்ற விளையாட்டுகள் கணவன் மனைவி இடையே நடைபெறும். இது ஏனென்றால் தம்பதிகளிடையே ஒற்றுமையுணர்வை வளக்கவும், வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் விட்டுக் கொடுத்தல் போன்றவற்றையும் உணர்த்துகிறது.
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|