புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய அரசாங்க இணையத் தளங்களை அடையாளம் தெரியாதவர்கள் முடக்கியுள்ளனர்
Page 1 of 1 •
நேற்று பின்னேரத்திலிருந்து 10 அரசாங்க அமைப்புக்களின் இணையத் தளங்களைத் திறக்க முடியவில்லை. அதற்கு அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணம் எனக் கருதப்படுகிறது.
கோப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையத் தளங்களை மூடுவது என் அரசாங்கம் முடிவு செய்ததற்கு பதிலடியாக அடையாளம் தெரியாதவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.
இணையத் தள நிர்வாகி நிறுத்தி வைத்துள்ள அல்லது விநியோகச் சேவை மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 18 அரசாங்க இணையத்தளங்கள் பட்டியலை நேற்றிரவு அந்த ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என தங்களை அழைத்துக் கொள்ளும் இணைய கொள்ளையர்கள் வெளியிட்டனர்.
மலேசியாகினி இன்று காலை 7 மணி அளவில் சோதனை செய்த போது மலேசிய அரசாங்கத்தின் தலையாய இணையத் தளமான மை கவர்ன்மெண்ட் (www.malaysia.gov.my) உட்பட குறைந்தது 9 இணையத் தளங்களுக்கு இன்னும் செல்ல முடியவில்லை.
சபா சுற்றுலாத் துறை, ஆசியான் கனக்ட், தீயணைப்பு மீட்புத் துறை கருவூலம், நாடாளுமன்றம், மலேசியா வேலைகள், தகவல், கலை பண்பாட்டு அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம் ஆகியவை மற்ற இணையத் தளங்களாகும்.
மலேசிய கட்டுமானத் தொழில் வாரியத்தின் அதிகாரத்துவ இணையத் தளமும் நேற்றிரவு அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள தணிக்கை முறையை நாங்கள் பார்த்தோம். விக்கிலீக்ஸ், பயரட் பே போன்ற தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன. மலேசிய அரசாங்கம் உலகில் மிகவும் கடுமையான அரசாங்களில் ஒன்றாகும். அது திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கூட தடுக்கிறது.”
“அந்தத் தணிக்கையை மன்னிக்க முடியாது. அடிப்படை மனித உரிமையை நீங்கள் பறித்துக் கொண்டுள்ளீர்கள். இணையம் என்பது அரசாங்கத் தலையீடு இல்லாத சுதந்திரமாகும். யாரும் கவனிக்க மாட்டார்கள் என எண்ண வேண்டாம்”, என அடையாளம் இல்லாதவர்கள் விடுத்த அறிக்கை கூறியது.
கட்டுமான வாரியத்தின் இணையத் தளம் இன்று காலை 7 மணி அளவில் மீட்கப்பட்டது.
பதிப்புரிமைச் சட்டங்களை மீறியதற்காக 10 இணையத் தளங்கள் தடுக்கப்படுவதாக எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து அரசாங்க இணையத் தளங்களை இன்று தொடக்கம் தாக்கப் போவதாக அடையாளம் தெரியாதவர்கள் எச்சரித்தனர்.
மலேசியாஇன்று
கோப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையத் தளங்களை மூடுவது என் அரசாங்கம் முடிவு செய்ததற்கு பதிலடியாக அடையாளம் தெரியாதவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.
இணையத் தள நிர்வாகி நிறுத்தி வைத்துள்ள அல்லது விநியோகச் சேவை மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 18 அரசாங்க இணையத்தளங்கள் பட்டியலை நேற்றிரவு அந்த ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என தங்களை அழைத்துக் கொள்ளும் இணைய கொள்ளையர்கள் வெளியிட்டனர்.
மலேசியாகினி இன்று காலை 7 மணி அளவில் சோதனை செய்த போது மலேசிய அரசாங்கத்தின் தலையாய இணையத் தளமான மை கவர்ன்மெண்ட் (www.malaysia.gov.my) உட்பட குறைந்தது 9 இணையத் தளங்களுக்கு இன்னும் செல்ல முடியவில்லை.
சபா சுற்றுலாத் துறை, ஆசியான் கனக்ட், தீயணைப்பு மீட்புத் துறை கருவூலம், நாடாளுமன்றம், மலேசியா வேலைகள், தகவல், கலை பண்பாட்டு அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம் ஆகியவை மற்ற இணையத் தளங்களாகும்.
மலேசிய கட்டுமானத் தொழில் வாரியத்தின் அதிகாரத்துவ இணையத் தளமும் நேற்றிரவு அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள தணிக்கை முறையை நாங்கள் பார்த்தோம். விக்கிலீக்ஸ், பயரட் பே போன்ற தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன. மலேசிய அரசாங்கம் உலகில் மிகவும் கடுமையான அரசாங்களில் ஒன்றாகும். அது திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கூட தடுக்கிறது.”
“அந்தத் தணிக்கையை மன்னிக்க முடியாது. அடிப்படை மனித உரிமையை நீங்கள் பறித்துக் கொண்டுள்ளீர்கள். இணையம் என்பது அரசாங்கத் தலையீடு இல்லாத சுதந்திரமாகும். யாரும் கவனிக்க மாட்டார்கள் என எண்ண வேண்டாம்”, என அடையாளம் இல்லாதவர்கள் விடுத்த அறிக்கை கூறியது.
கட்டுமான வாரியத்தின் இணையத் தளம் இன்று காலை 7 மணி அளவில் மீட்கப்பட்டது.
பதிப்புரிமைச் சட்டங்களை மீறியதற்காக 10 இணையத் தளங்கள் தடுக்கப்படுவதாக எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து அரசாங்க இணையத் தளங்களை இன்று தொடக்கம் தாக்கப் போவதாக அடையாளம் தெரியாதவர்கள் எச்சரித்தனர்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடையாளம் தெரியாதவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள ஹேக்கர்கள் கீழ்கண்ட காணொளியை மலேசிய அரசாங்கத்திற்கு யூ டியூப் வழி அனுப்பியுள்ளனர்.
இந்தக் காணொளி எங்கிருந்து பதியப்பட்டது என்பது குறித்த விசாரனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் காணொளி எங்கிருந்து பதியப்பட்டது என்பது குறித்த விசாரனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
41 இணையத்தளங்கள்மீது சைபர் தாக்குதல்
நேற்றிரவு குறைந்தது 41 அரசாங்க இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்கானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 51 இணையத்தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவற்றில் 41, தாக்குதலால் செயலிழந்து முடங்கிப் போனதாக இணையத்தளக் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பான மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கூறியது.
இத்தாக்குதல்கள் நள்ளிரவுக்குப் பின்னர் தொடங்கின. அதற்குமுன்பே பெயரிலிகள் (Anonymous) இணைய நற்பணி மன்றம் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு குழு, அரசாங்க இணையத்தளங்களுக்குள் ஊடுருவி அவற்றைச் செயலிழக்கச் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஊழல்களை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் செய்திகளைத் தணிக்கை செய்வதற்குத் தண்டனையாக அரசாங்கத் தளங்கள்மீது தாக்குதல் தொடுப்பதாக அது கூறியது .
“அதிகாலை நான்கு மணிக்குப் பிறகு தாக்குதல் குறைந்தது”, என அந்த ஆணையம் கூறியது.
தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களின் பெயர்களை அது குறிப்பிடவில்லை. ஆனால், அரசாங்க இணையத்தளமான www.malaysia.gov.my தீ அணைப்புத்துறையின் www.bomba.gov.my, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் www.spad.gov.my முதலிய தளங்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிகிறது.
இந்தத் தளங்களில் இடம்பெற்றுள்ள தனிப்பட்டவர் அல்லது நிதிதொடர்பான தரவுகளுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார்.எனினும் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பிட முயன்று வருவதாக அவர் கூறினார்.
இந்த சைபர் தாக்குதலை மேற்கொண்டது பெயரிலிகள் அமைப்பா அல்லது வேறு கொந்தர்களா(இணையத்தளங்களைச் செயலிழக்கச் செய்வோர்-hackers)என்பது உடனடியாக தெரியவில்லை.
பெயரிலிகள் என்பது இணையத்தளச் சுதந்திரத்துக்காக போராடும் ஓர் அமைப்பாகும். அவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களின் இணையத்தளங்கள்மீது தாக்குதல் நடத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
விக்கிலீக்ஸுக்கு கிடைத்து வந்த நிதிச்சேவைகளை மாஸ்டர் கார்டும் பேபாலும் துண்டித்தபோது அவற்றின் இணையத்தளங்கள்மீது பெயரிலி தாக்குதல் நடத்தி தற்காலிகமாக அவற்றை முடக்கிப்போட்டதை அடுத்து அந்த அமைப்பு பிரபலமானது.
அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையான சிஐஏ-இலிருந்து சிட்டிகுழுமம், பன்னாட்டு நிதி நிறுவனம் எனப் பெரிய பெரிய நிறுவனங்கள்வரை கொந்தர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வருவதைக் கண்டு அரசாங்கங்களும் தனியார்துறையினரும் இந்த அபாயத்திலிருந்து தங்களைக் காக்கும் வழி அறியாது விழிக்கின்றனர்.
இதற்குமுன் பெயரிலி, இணையத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் மலேசியா, திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்வதும் கோப்புப் பகிர்வுத் தளங்களைத் தடுப்பதும் மனித உரிமை மீறல்களாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
கடந்த வாரம், தொடர்பு ஆணையம் 10 கோப்புப் பகிர்வுத்தளங்களுக்குத் தடைவிதித்ததுடன் அந்தத் தளங்களுக்குச் செல்வதைத் தடுக்குமாறு இணையச் சேவையை வழங்கும் டெலிகாம் மலேசியாவுக்கும் மெக்சிஸுக்கும் உத்தரவிட்டது.
இந்நடவடிக்கை மலேசியர்களுக்குச் சினமூட்டியது. அதனால் அவர்களில் பலர் இந்த சைபர் தாக்குதலுக்கு டிவிட்டரில் ஆதரவு தெரிவித்துக்கொண்டிருகின்றனர்.
மலேசியாவில் மைய நீரோட்ட ஊடகங்களை அரசாங்கம் இறுக்கமாகக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் பெரும்பாலோர் இணையத்தளங்களை நாடிச் செல்கிறார்கள்.
Reuters, மலேசியாஇன்று
நேற்றிரவு குறைந்தது 41 அரசாங்க இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்கானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 51 இணையத்தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவற்றில் 41, தாக்குதலால் செயலிழந்து முடங்கிப் போனதாக இணையத்தளக் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பான மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கூறியது.
இத்தாக்குதல்கள் நள்ளிரவுக்குப் பின்னர் தொடங்கின. அதற்குமுன்பே பெயரிலிகள் (Anonymous) இணைய நற்பணி மன்றம் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு குழு, அரசாங்க இணையத்தளங்களுக்குள் ஊடுருவி அவற்றைச் செயலிழக்கச் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஊழல்களை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் செய்திகளைத் தணிக்கை செய்வதற்குத் தண்டனையாக அரசாங்கத் தளங்கள்மீது தாக்குதல் தொடுப்பதாக அது கூறியது .
“அதிகாலை நான்கு மணிக்குப் பிறகு தாக்குதல் குறைந்தது”, என அந்த ஆணையம் கூறியது.
தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களின் பெயர்களை அது குறிப்பிடவில்லை. ஆனால், அரசாங்க இணையத்தளமான www.malaysia.gov.my தீ அணைப்புத்துறையின் www.bomba.gov.my, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் www.spad.gov.my முதலிய தளங்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிகிறது.
இந்தத் தளங்களில் இடம்பெற்றுள்ள தனிப்பட்டவர் அல்லது நிதிதொடர்பான தரவுகளுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார்.எனினும் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பிட முயன்று வருவதாக அவர் கூறினார்.
இந்த சைபர் தாக்குதலை மேற்கொண்டது பெயரிலிகள் அமைப்பா அல்லது வேறு கொந்தர்களா(இணையத்தளங்களைச் செயலிழக்கச் செய்வோர்-hackers)என்பது உடனடியாக தெரியவில்லை.
பெயரிலிகள் என்பது இணையத்தளச் சுதந்திரத்துக்காக போராடும் ஓர் அமைப்பாகும். அவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களின் இணையத்தளங்கள்மீது தாக்குதல் நடத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
விக்கிலீக்ஸுக்கு கிடைத்து வந்த நிதிச்சேவைகளை மாஸ்டர் கார்டும் பேபாலும் துண்டித்தபோது அவற்றின் இணையத்தளங்கள்மீது பெயரிலி தாக்குதல் நடத்தி தற்காலிகமாக அவற்றை முடக்கிப்போட்டதை அடுத்து அந்த அமைப்பு பிரபலமானது.
அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையான சிஐஏ-இலிருந்து சிட்டிகுழுமம், பன்னாட்டு நிதி நிறுவனம் எனப் பெரிய பெரிய நிறுவனங்கள்வரை கொந்தர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வருவதைக் கண்டு அரசாங்கங்களும் தனியார்துறையினரும் இந்த அபாயத்திலிருந்து தங்களைக் காக்கும் வழி அறியாது விழிக்கின்றனர்.
இதற்குமுன் பெயரிலி, இணையத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் மலேசியா, திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்வதும் கோப்புப் பகிர்வுத் தளங்களைத் தடுப்பதும் மனித உரிமை மீறல்களாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
கடந்த வாரம், தொடர்பு ஆணையம் 10 கோப்புப் பகிர்வுத்தளங்களுக்குத் தடைவிதித்ததுடன் அந்தத் தளங்களுக்குச் செல்வதைத் தடுக்குமாறு இணையச் சேவையை வழங்கும் டெலிகாம் மலேசியாவுக்கும் மெக்சிஸுக்கும் உத்தரவிட்டது.
இந்நடவடிக்கை மலேசியர்களுக்குச் சினமூட்டியது. அதனால் அவர்களில் பலர் இந்த சைபர் தாக்குதலுக்கு டிவிட்டரில் ஆதரவு தெரிவித்துக்கொண்டிருகின்றனர்.
மலேசியாவில் மைய நீரோட்ட ஊடகங்களை அரசாங்கம் இறுக்கமாகக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் பெரும்பாலோர் இணையத்தளங்களை நாடிச் செல்கிறார்கள்.
Reuters, மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|