புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
74 Posts - 44%
heezulia
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
6 Posts - 4%
prajai
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
6 Posts - 4%
jairam
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Jenila
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 1%
M. Priya
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
10 Posts - 5%
prajai
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
8 Posts - 4%
Jenila
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
4 Posts - 2%
Rutu
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
jairam
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையும் இல்லை தலைவரும் இல்லை


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 18, 2011 6:53 am

தலையும் இல்லை தலைவரும் இல்லை Indian+fredo+war+man
இன்று படித்ததில் பிடித்தது

ராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞன் ஒருவனை சமீப காலத்தில் சந்திக்க நேரிட்டது

அவன் தனது தாய் மண்ணை பற்றி ஏராளமான விஷயங்களை ஆர்வமுடன் என்னிடம் கேட்டறிந்தான்





அப்போது அவன் இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மாநிலம் சுகந்திர போராட்ட
காலத்தில் அதிகமான பங்கு பணியை ஆற்ற வில்லையே ஏன் என்று என்னிடம் கேட்டான்



அவன் கேள்வி எனக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது

வேலு நாச்சியார் காலம் துவங்கி வடலி விளை ஜம்புலிங்கம் காலம் வரை எண்ணற்ற தேசிய தியாகிகளை தந்தது நம் தமிழகம்





கட்டபொம்மனின் வீரம் சிதம்பரனாரின் துணிவு உலகம் அறியாதது அல்ல



இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு துரத்த போர் கொடி பிடித்தது முதலில் தமிழர்கள் தான்



ஆனால் தமிழர்களின் தியாகம் தொண்டு தமிழ்நாட்டிற்கு உள்ளயே முடங்கி போனதற்கு யார் காரணம்?



அல்லது தமிழர்களின் சிறப்புகளை மற்றவர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்களா
என்று பக்கம் சார்பில்லாமல் சிந்திக்கும் போது நமக்கு அதிர்ச்சி தான்
மேலோங்கி நிற்கிறது



உண்மையில் தமிழர் உலகம் என்பது மற்ற மக்கள் பலரால் இன்னும் கால் பங்கு கூட அறியாத நிலையிலேயே இருக்கிறது





நமது
வள்ளுவரும் இளங்கோ அடிகளும் பாரதியும் இந்தியாவில் பலருக்கு அறிமுகம்
இல்லாத பெயராகவே இருக்கிறது இதை முதலில் நாம் ஒத்துக் கொள்ள தயங்க கூடாது



நமது தமிழ் அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற தமிழ் பெருமைகள்
எல்லாம் புகழ்ச்சிகள் எல்லாம் நம்மை போலியாக திருப்தி படுத்துவதாகவே
இருக்கிறதே தவிர உண்மையை சொல்வதாக இல்லை



இந்த குறைகளுக்கு ஒட்டு மொத்தமாக அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறு



தமிழ் அறிஞர்களும் தமிழ் குடிமக்களும் கூட காரணமாக இருக்கிறார்கள்



நாம் நமது முதுகை பக்கத்து வீட்டுக்காரன் தட்டி கொடுத்தால் சந்தோசப்
படுகிறோமே தவிர நமது புகழ் அண்டைய ஊர்க் காரனுக்கு தெரிந்திருக்கிறதா
இல்லையா என்பது பற்றி அதிகம் அலட்டி கொள்வது கிடையாது




பூனை கண்ணை மூடி கொண்டியிருப்பது போல இருக்கிறோம்



இதனால் தான் தேசத்திற்கான நமது உழைப்பு பலரும் அறியமுடியாத வண்ணம் உள்ளது

வெளி மாநிலங்களிலும் தேசங்களிலும் தமிழன் என்பவன் சினிமாக்காரர்களின் கை பாவை


பெற்ற தாய்க்கு சோறு போடுகிறானோ இல்லையோ திரைப்பட நடிகர்களுக்காக கோஷம்
போடுவான் காவடி தூக்குவான் என்ற எண்ணங்கள் தான் மேலோங்கி நிற்கிறது


தான் விரும்புகின்ற நடிகனின் விரல் நகம் உதிர்ந்து விட்டதற்காக மண் சோறு சாப்பிடும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு








இதனால் தான் நமது தேச தலைவர்களின் மாண்புகள் குடத்திற்குள் வைத்த விளக்காக மங்கி கிடக்கிறது

காமராஜருக்கு பிறகு தேச அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் நம் தமிழ் நாட்டில்
யாருமே இல்லை என்ற கவலையை அப்துல்கலாம் அவர்கள் ஓரளவு தீர்த்தாலும்
மற்றவர்கள் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை





மக்களிடம் தேசிய சிந்தனை இல்லாமல் போய் விட்டதனால் பெருந் தலைவர்கள் யாரும் உருவாக வில்லை அல்லது உருவாக விரும்ப வில்லை



தமிழன் தமிழன் என்று மார்தட்டி கொள்வதனால் கண்ட பயன் யாதும் இல்லை



தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்பவர்கள் மேடை தோறும் முழங்குவதனால் தமிழன் வளர்ந்து விட்டதாக கருதிவிட முடியாது




இலங்கையில் தமிழன் செத்து
மடிகிறான் மலேசியா சிங்கப்பூரில் அடிமை வாழ்வு வாழ்கிறான் ஆனால் தமிழக
தமிழன் தொலைக் காட்சியில் தொடர்களை பார்த்து கண்ணிர் வடித்து கொண்டு
இருக்கிறான்

இது தான் தமிழருக்காக உழைக்கும் தலைவர்களின் தொண்டுகளால் கிடைத்த பலன்


தேசிய அளவில் சக்தி மிக்க தலைவர் ஒருவர் நிஜமாகவே இருந்தால் உலக தமிழர்களின் இன்னலுக்காக இந்திய தேசமே இறங்கி வந்திருக்கும்





ஆனால் நம் தலைவர்கள் மந்திரி பதவி கிடைப்பதர்க்காகவும் லஞ்ச பணத்தில்
உண்டு கொளுப்பதர்க்காகவும் வடக்கு நோக்கி தொழுகிறார்களே தவிர வீறு கொண்டு
எழுந்து உழைக்கிறார்கள் இல்லை



நம்மை போன்றவர்களும் எழுதுவதிலும் பேசுவதிலும் படிப்பதிலும் காட்டுகின்ற சிறத்தையை செயலில் காட்டுவது இல்லை



இதனால் தான் நமது முன்னோர்களின் உழைப்பும் புகழும் வரலாற்று பக்கங்களில் தூசி படிந்து கிடக்கிறது



இந்த நிலையை மாற்ற நாம் தினசரி நமது குழைந்தைகளுக்கு தேச சேவையின் முக்கியத்துவத்தை போதிக்க வேண்டும்



வாஞ்சி நாதன் திருப்பூர் குமரன் தில்லையாடி வள்ளியம்மை இன்னும் பலரின்
தியாக வாழ்க்கையை உணரும் குழைந்தைகள் இந்தியாவின் தலைமையை நோக்கி வீர நடை
போடுவார்கள்



அப்போது தான் தமிழன் என்று சொல்லும் போதே தலை நிமிரும் அது வரை தமிழனுக்கு தலையும் இல்லை தலைவரும் இல்லை.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_18.html


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 9:52 am

எனக்கு தெரிந்தவரையில் இங்கு உள்ள "வள்ளுவர், இளங்கோ அடிகள்,பாரதி,வாஞ்சி நாதன்,திருப்பூர் குமரன்,தில்லையாடி வள்ளியம்மை,வேலு நாச்சியார்,வடலி விளை ஜம்புலிங்கம்,கட்டபொம்மன்,சிதம்பரனார்" யாரும் புகழ் வேண்டியோ அல்லது பெருமைகாகவோ எந்த செயலையும் செய்யவில்லை, மாறாக பொதுநலன் கருதியும் தம் கடமையாகவும் நினைத்து வாழ்ந்தவர்கள்..

உங்கள் கருத்தில் வேறென்று மேல்லோங்கி தெரிகிறது..
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் இந்த பதிவை படித்தால் உங்களுக்கு பதில் கிடைக்கலாம் என நினைக்கிறேன்.

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 18, 2011 3:24 pm

மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.



சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 18, 2011 6:02 pm

sathishkumar2991 wrote:மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 18, 2011 8:09 pm

:afro: தலையும் இல்லை தலைவரும் இல்லை 300136 :afro:

தலையும் இல்லை தலைவரும் இல்லை 812496



சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 6:53 am

sathishkumar2991 wrote:மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.
அதிர்ச்சி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Jun 19, 2011 8:41 am

inraiya nadappu naalil vaalnthu maraintha தலைவர் pirapaakaran avarkalathu neermaiyaana வரலாறுகளையும் ilaiya தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 25, 2011 8:11 pm

தலையும் இல்லை தலைவரும் இல்லை 677196



சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக