புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலர் செய்திகள்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சோனியாவை சந்திக்கிறார் ரங்கசாமி
புதுச்சேரி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து என்.ஆர்., காங்கிரசிற்கு ஆதரவு கோருவதற்காக டில்லி சென்றுள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. 4 எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்பால் புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலிடம் கூறினால் ஆதரவு அளிப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்ததால் ஆதரவு கோருவதற்காக ரங்கசாமி டில்லி சென்றுள்ளார். புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த ரங்கசாமி, விமானம் மூலம் டில்லி சென்றார்.
சோனியாவை சந்திக்கிறார் ரங்கசாமி
புதுச்சேரி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து என்.ஆர்., காங்கிரசிற்கு ஆதரவு கோருவதற்காக டில்லி சென்றுள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. 4 எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்பால் புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலிடம் கூறினால் ஆதரவு அளிப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்ததால் ஆதரவு கோருவதற்காக ரங்கசாமி டில்லி சென்றுள்ளார். புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த ரங்கசாமி, விமானம் மூலம் டில்லி சென்றார்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பள்ளி மாணவன் தற்கொலை விவகாரம் மாணவர்கள், ஆசிரியரிடம் 3 மணி நேரம் விசாரணை
பனமரத்துப்பட்டி: தற்கொலை செய்த, ப்ளஸ் 2 மாணவன் சீனிவாசனுடன் படித்த, மாணவ, மாணவியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். சேலம் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 படித்த சீனிவாசன் (18), கடந்த 18ம் தேதி நிலவாரப்பட்டியில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மரணத்திற்கு, பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தான். சீனிவாசன் தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில், கணக்கு ஆசிரியர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இயற்பியல் ஆசிரியர் மணிவண்ணன், வேதியியல் ஆசிரியர் இளங்கோவன், தமிழ் ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸாருக்கு தெரிவிக்காமல், சீனிவாசன் உடலை எரித்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மல்லூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று, மல்லூர் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், எஸ்.ஐ.,முருகேசன் ஆகியோர் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். சீனிவாசன் வகுப்புபை சேர்ந்த மாணவ, மாணவியரிடம் தனித்தனியாக மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் அளித்த வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து கொண்டனர்.
இது குறித்து மல்லூர் போலீஸார் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட மாணவன் சீனிவாசன் மற்றும் சி பிரிவு மாணவர்கள் கணித ஆசிரியர் மீது புகார் தெரிவித்து, தலைமை ஆசிரியரிடம் வழங்க மனு எழுதி உள்ளனர். அதில், கையெழுத்து போட்டுள்ள, 32 மாணவ, மாணவியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சீனிவாசனின் வகுப்பு ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சீனிவாசன் எழுதிய கடித்தில், குற்றம் சாட்டிய ஆசிரியர்கள் குறித்து, மாணவ, மாணவியர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது, என்றனர்.
பனமரத்துப்பட்டி: தற்கொலை செய்த, ப்ளஸ் 2 மாணவன் சீனிவாசனுடன் படித்த, மாணவ, மாணவியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். சேலம் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 படித்த சீனிவாசன் (18), கடந்த 18ம் தேதி நிலவாரப்பட்டியில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மரணத்திற்கு, பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தான். சீனிவாசன் தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில், கணக்கு ஆசிரியர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இயற்பியல் ஆசிரியர் மணிவண்ணன், வேதியியல் ஆசிரியர் இளங்கோவன், தமிழ் ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸாருக்கு தெரிவிக்காமல், சீனிவாசன் உடலை எரித்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மல்லூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று, மல்லூர் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், எஸ்.ஐ.,முருகேசன் ஆகியோர் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். சீனிவாசன் வகுப்புபை சேர்ந்த மாணவ, மாணவியரிடம் தனித்தனியாக மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் அளித்த வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து கொண்டனர்.
இது குறித்து மல்லூர் போலீஸார் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட மாணவன் சீனிவாசன் மற்றும் சி பிரிவு மாணவர்கள் கணித ஆசிரியர் மீது புகார் தெரிவித்து, தலைமை ஆசிரியரிடம் வழங்க மனு எழுதி உள்ளனர். அதில், கையெழுத்து போட்டுள்ள, 32 மாணவ, மாணவியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சீனிவாசனின் வகுப்பு ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சீனிவாசன் எழுதிய கடித்தில், குற்றம் சாட்டிய ஆசிரியர்கள் குறித்து, மாணவ, மாணவியர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது, என்றனர்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ஜங்ஷன் டூ வீலர் ஸ்டாண்டில் கட்டணக் கொள்ளை
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் டூ வீலர் ஸ்டாண்டில், கட்டணக் கொள்ளை நடக்கிறது. சென்னை, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு, முக்கிய நிறுத்தமாக ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், எந்த நேரமும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்திய அளவில் முக்கிய வியாபார கேந்திரமாக ஈரோடு திகழ்வதால், நாள்தோறும் வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.உள்ளூர் பயணிகள், தங்கள் டூவீலர்களை நிறுத்த வசதியாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டூ வீலர் ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த ரமேஷ், கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். தினமும் ஆயிரக்கணக்கில் டூ வீலர்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால், 300 டூ வீலர்கள் நிறுத்த மட்டுமே நிழற்கூரை வசதி உள்ளது. மற்றவை வெயிலில் நிறுத்தப்படுகின்றன. கடும் வெயில் காரணமாக டூ வீலர் டாங்கில் இருந்து பெட்ரோல் ஆவியாகிவிடுகிறது. டூ வீலர் நிறுத்த கட்டணமாக இரண்டு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய், இரண்டு முதல் நான்கு மணி நேரத்துக்கு ஆறு ரூபாய், நான்கு முதல் 12 மணி நேரத்துக்கு எட்டு ரூபாய், 12 மணி முதல் 24 மணி நேரம் வரை 10 ரூபாய் என, கட்டணக் கொள்ளையே நடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் எங்கு நிறுத்தினாலும் கூட மணிக்கணக்கில் கட்டணம் வசூலித்து விடுகின்றனர். இரவு 7 மணிக்கு வண்டியை நிறுத்தி, அடுத்த நாள் காலை 6 மணிக்கு எடுத்தால் கூட, முதல் நாள் இரவு 12 மணியுடன் ஒரு நாள் முடிந்து விட்டதாகவும், அடுத்த நாள் காலை 6 மணி வரை ஒரு நாள் என, கணக்கிட்டு இரண்டு நாளுக்கான கட்டணமாக 20 ரூபாய் வாங்குகின்றனர். கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""ஒப்பந்ததாரருடன், பயணிகள் பலரும் கட்டணம் தொடர்பாக தினமும் தகராறு செய்கின்றனர். அந்தளவுக்கு கட்டணக் கொள்ளை நடக்கிறது. கட்டணத்தை குறைத்து வசூலிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். "ரயில்வே உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று தான் இந்த கட்டணத்தையே வசூலித்து வருவதாகவும், 20 ரூபாய் கட்டணம் தவறாக அச்சிடப்பட்டு விட்டது. அந்த டோக்கனை கொடுத்தாலும், நாங்கள் பத்து ரூபாய்தான் வசூலிக்கிறோம்' என, ஸ்டாண்டு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். டூ வீலர் நிறுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்துக்கு ஒரே கட்டணம் என நிர்ணயம் செய்ய, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் டூ வீலர் ஸ்டாண்டில், கட்டணக் கொள்ளை நடக்கிறது. சென்னை, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு, முக்கிய நிறுத்தமாக ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், எந்த நேரமும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்திய அளவில் முக்கிய வியாபார கேந்திரமாக ஈரோடு திகழ்வதால், நாள்தோறும் வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.உள்ளூர் பயணிகள், தங்கள் டூவீலர்களை நிறுத்த வசதியாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டூ வீலர் ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த ரமேஷ், கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். தினமும் ஆயிரக்கணக்கில் டூ வீலர்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால், 300 டூ வீலர்கள் நிறுத்த மட்டுமே நிழற்கூரை வசதி உள்ளது. மற்றவை வெயிலில் நிறுத்தப்படுகின்றன. கடும் வெயில் காரணமாக டூ வீலர் டாங்கில் இருந்து பெட்ரோல் ஆவியாகிவிடுகிறது. டூ வீலர் நிறுத்த கட்டணமாக இரண்டு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய், இரண்டு முதல் நான்கு மணி நேரத்துக்கு ஆறு ரூபாய், நான்கு முதல் 12 மணி நேரத்துக்கு எட்டு ரூபாய், 12 மணி முதல் 24 மணி நேரம் வரை 10 ரூபாய் என, கட்டணக் கொள்ளையே நடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் எங்கு நிறுத்தினாலும் கூட மணிக்கணக்கில் கட்டணம் வசூலித்து விடுகின்றனர். இரவு 7 மணிக்கு வண்டியை நிறுத்தி, அடுத்த நாள் காலை 6 மணிக்கு எடுத்தால் கூட, முதல் நாள் இரவு 12 மணியுடன் ஒரு நாள் முடிந்து விட்டதாகவும், அடுத்த நாள் காலை 6 மணி வரை ஒரு நாள் என, கணக்கிட்டு இரண்டு நாளுக்கான கட்டணமாக 20 ரூபாய் வாங்குகின்றனர். கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""ஒப்பந்ததாரருடன், பயணிகள் பலரும் கட்டணம் தொடர்பாக தினமும் தகராறு செய்கின்றனர். அந்தளவுக்கு கட்டணக் கொள்ளை நடக்கிறது. கட்டணத்தை குறைத்து வசூலிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். "ரயில்வே உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று தான் இந்த கட்டணத்தையே வசூலித்து வருவதாகவும், 20 ரூபாய் கட்டணம் தவறாக அச்சிடப்பட்டு விட்டது. அந்த டோக்கனை கொடுத்தாலும், நாங்கள் பத்து ரூபாய்தான் வசூலிக்கிறோம்' என, ஸ்டாண்டு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். டூ வீலர் நிறுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்துக்கு ஒரே கட்டணம் என நிர்ணயம் செய்ய, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
சாராயம் கடத்திய பெண் கைது
சேலம்: சேலம் இரும்பாலை பகுதியில் மொபெட்டில் சாராயம் கடத்திய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். சேலம் இரும்பாலை பகுதியில் எஸ்.ஐ., மணிவண்ணன் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரும்பாலையை சேர்ந்த கோமதி(25) என்ற பெண், மொபெட்டில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சாக்கு பையை கொண்டு மூடப்பட்ட மூட்டையை கொண்டு சென்றுள்ளார். அவரிடம் விசாரணை மேற் கொண்ட போது, மண்ணெண்ணெய்யை எடுத்துச் செல்வதாக தெரிவித்து உள்ளார். பெண் என்பதால் அவரை சோதனை நடத்தாமல் போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர் சென்ற சில நிமிடங்களில் அப்பகுதியில் சாராய வாசனை வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் மொபெட்டில் இருந்து சிதறிய நீர்த்துளிகள் பட்ட மண்ணை எடுத்து முகர்ந்து பார்த்துள்ளனர். அப்போது, சாராய வாடை வரவே, மொபெட்டை துரத்திச் சென்று பிடித்து, மீண்டும் சோதனை செய்தனர். அப்போது மூட்டையில் ஐந்து லிட்டர் சாராயம் இருந்ததை கண்டு பிடித்தனர். வழக்கு பதிவு செய்து, அவரிடம் இரும்பாலை எஸ்.ஐ., மணிவண்ணன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்: சேலம் இரும்பாலை பகுதியில் மொபெட்டில் சாராயம் கடத்திய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். சேலம் இரும்பாலை பகுதியில் எஸ்.ஐ., மணிவண்ணன் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரும்பாலையை சேர்ந்த கோமதி(25) என்ற பெண், மொபெட்டில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சாக்கு பையை கொண்டு மூடப்பட்ட மூட்டையை கொண்டு சென்றுள்ளார். அவரிடம் விசாரணை மேற் கொண்ட போது, மண்ணெண்ணெய்யை எடுத்துச் செல்வதாக தெரிவித்து உள்ளார். பெண் என்பதால் அவரை சோதனை நடத்தாமல் போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர் சென்ற சில நிமிடங்களில் அப்பகுதியில் சாராய வாசனை வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் மொபெட்டில் இருந்து சிதறிய நீர்த்துளிகள் பட்ட மண்ணை எடுத்து முகர்ந்து பார்த்துள்ளனர். அப்போது, சாராய வாடை வரவே, மொபெட்டை துரத்திச் சென்று பிடித்து, மீண்டும் சோதனை செய்தனர். அப்போது மூட்டையில் ஐந்து லிட்டர் சாராயம் இருந்ததை கண்டு பிடித்தனர். வழக்கு பதிவு செய்து, அவரிடம் இரும்பாலை எஸ்.ஐ., மணிவண்ணன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மஞ்சுபாஷிணி wrote:அப்ப இந்தா படிங்க சுதாந்தா...
இத படிக்காரதலதான் பேப்பர் வாங்கல..
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- arivumcaபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 03/08/2009
சூடான செய்திகளுக்கு நன்றி
- jbalasubramanianபுதியவர்
- பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011
சுட சுட செய்திகளோடு வந்த மஞ்சுவுக்கு நன்றி
அன்புடன்,
ஜெயா
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|