புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது
Page 1 of 1 •
பெர்சே அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நேற்று பின்னிரவிலும் இன்று காலையிலும் குறுஞ்செய்தி வழி மருட்டல் வந்துள்ளது.
தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஜுலை 9ம் தேதி நடத்தபப்படத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே பேரணியில் பங்கு கொள்ளும் அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கும் பாஸ், பிகேஆர் தலைவர்களுக்கும் கொலை மருட்டல்கள் 601119732179 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.
மலேசியாகினி தொடர்பு கொண்ட போது தமக்கு அத்தகைய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதை அம்பிகா உறுதிப்படுத்தினார்.
“ஆம், எனக்கு அது கிடைத்துள்ளது. போலீசில் புகார் செய்யப் போகிறேன்,”, என்றார் அவர்.
பாஹாசா மலேசியாவில் அனுப்பப்பட்டுள்ள அந்த குறுஞ்செய்தியின் வாசகம் இதுவாகும்: “Korg ni buta hati ke?? buat apa sokong ambiga keling paria haramjadah tu? dia ni kapir laknat. korang tau tak dia ni jadi alat anjing2 politik untuk musnahkan keutuhan melayu. dia kata je nak BERSIH kan SPR. bersih kepala bapak dia.”
“puak2 PAS n PKR pun buta tuli n pekak badak.. kalau SPR tak bersih, boleh ke diorang menang kat Sgor, Kedah, Penang, Kelantan n perak dulu? DAP cina sial tu pulak lagi haram jahanam. dia tengok je melayu bertekak. hujung2 dia perintah negara ni dan kristiankan kita semua. aku nak kasi amaran kat korang semua.”
“kalau perhimpunan ni jadi, aku dan org2 aku akan bunuh ambiga dan korang2 keliling dia satu persatu, termasuklah orang2 politik bangang yg bersekongkol ngan kafir laknat tu.. ini amaran aku. Korang tengokla nanti.”
(உங்களுக்கு அறிவு இருக்கிறதா ? நீங்கள் ஏன் அந்த pariah keling haramjadah அம்பிகாவை ஆதரிக்க வேண்டும்? அவர் வெறுக்கப்பட்ட நாத்திகர். அவர், மலாய்க்காரர்களை அழிக்க புறப்பட்டுள்ள அரசியல் நாய்களின் கருவி என்பது உங்களுக்குத் தெரியாதா? தேர்தல் ஆணையத்தை தூய்மைப்படுத்த விரும்புவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். அவரது தந்தையின் மூளையை சுத்தம் செய்யுங்கள்.
“அந்த பாஸ், பிகேஆர் உறுப்பினர்கள் செவிடர்கள், ஊமைகள், குருடர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள். தேர்தல் ஆணையம் தூய்மையானதாக இல்லை என்றால் அவர்கள் எப்படி கிளந்தான், கெடா, பேராக், சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றில் வெற்றி பெற்றார்கள்? கண்டிக்கப்பட வேண்டிய சீன டிஎபி அவர்களை விட மோசமானது. மலாய்க்காரர்கள் ஒருவர் மற்றவருடைய குரல்வளையை நெறிப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இறுதியில் அவர்கள் இந்த நாட்டை ஆளுவர். நம் அனைவரையும் கிறிஸ்துவர்களாக்கி விடுவர். நான் உங்களை எச்சரிக்கிறேன்.
“அந்தப் பேரணி நடந்தால் நானும் என் மக்களும் வெறுக்கப்படும் அந்த நாத்திகருடன் கை கோர்த்துள்ள அந்த முட்டாள் அரசியல்வாதிகள் உட்பட அம்பிகாவையும் கிளிங்குகளாகிய உங்களையும் ஒருவர் பின் ஒருவராக கொல்வோம்…. இது என்னுடைய எச்சரிக்கை. நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள்.”
புக்கிட் அமான் கூட்டம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை
கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா அம்பிகாவை “இந்து மாது” என அழைத்ததுடன் அவருடைய படங்களுக்கு எரியூட்டியதுடன் மிதிக்கவும் செய்தது.
இதனிடையே கூட்டரசு போலீஸ் தலைமையகம் அமைந்துள்ள புக்கிட் அமானுக்குச் செல்லுமாறு தமக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என அம்பிகா தெரிவித்துள்ளார்.
ஜுலை 9ம் தேதி தான் நடத்த எண்ணியுள்ள திட்டம் தொடர்பில் புக்கிட் அமானுக்குச் செல்லுமாறு பெர்சேக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அறிவித்தார்.
அதே நாளன்று போட்டி பேரணிகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ள பெர்க்காசாவும் அம்னோ இளைஞர் பிரிவும் கூட அழைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அம்பிகாவுக்குக் கொலை மருட்டல்: உடனடியான போலீஸ் விசாரணைக்கு ஹிஷாமுடின் உத்தரவிடுகிறார்
பெர்சே 2.0 அமைப்பு ஜுலை 9ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணி தொடர்பில் அதன் தலைவர் எஸ் அம்பிகாவுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மருட்டலை உடனடியாக விசாரிக்குமாறு போலீசாருக்கு தாம் ஆணையிடப் போவதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார்.
பல பெர்சே 2.0 உறுப்பினர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி வழி நேற்று பின்னிரவும் இன்று காலையும் அனுப்பப்பட்டுள்ள அந்த மருட்டல் “மிகவும் கடுமையானதாக” கருதப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
“நான் இதற்குப் பின்னர் உடனடியாக புக்கிட் அமானுக்குச் செல்லவிருக்கிறேன். அந்தக் குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள மருட்டல் நிகழாதிருப்பதை உறுதி செய்வதுடன் அந்த குறுஞ்செய்தி எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டு பிடிக்குமாறும் நான் போலீசாரைக் கேட்டுக் கொள்வேன்”, என ஹிஷாமுடின் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
601119732179 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த குறுஞ்செய்தி அம்பிகாவை முக்கிய இலக்காக குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஜுலை 9ம் தேதி நடத்தப்படும் பெர்சே பேரணியில் பங்கு கொள்ளக் கூடிய மற்ற பாஸ், பிகேஆர் தலைவர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மலாய் மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த குறுஞ்செய்தியின் முடிவில் மருட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பேரணி நடத்தப்பட்டால் அம்பிகாவையும் அவரை சுற்றியுள்ளவர்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப் போவதாகவும் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் கூறியுள்ளார்.
பிரமுகர்களுக்கு கொலை மருட்டல்கள் வருவது சகஜம் என்று கூறிய ஹிஷாமுடின், தமக்கும் கூட கொலை மருட்டல்கள் வந்திருப்பதாகச் சொன்னார். வழக்கமாக ஆத்திரத்துடன் எழுதப்படும் செய்திகளுக்குக் காட்டப்படும் கவனத்தை விடக் கூடுதலாக அம்பிகாவுக்கு விடுக்கப்பட்ட மருட்டல் மீது செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
“பெர்சே சூழ்நிலையில் நாம் அதனை சற்று கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான், அந்தக் கொலை மருட்டலை அதுவும் அம்பிகாவைப் பொறுத்த வரையில் மிகவும் கடுமையாக எண்ணுகிறேன். ஏனெனில் நான் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டிருந்த நாள் தொடக்கம் எனக்கு அவரைத் தெரியும்,” என்றார் ஹிஷாமுடின்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க அக்காவ யாரும் அசைக்க முடியாது.ஏதோ சில சில்லரைகள் இப்படி விஷமத்தனம் பண்ணிகிட்டு இருக்குங்க. இதையெல்லாம் கண்டு கலங்க மாட்டாங்க எங்க அக்கா அம்பிக சீனிவாசன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
பெர்சே: கொலை மருட்டல், கோழைகளின் வேலை
பெர்சே 2.0 அமைப்பு ஜுலை 9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள பேரணி தொடர்பில் அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி வழி அனுப்பப்பட்டுள்ள மருட்டலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் “கோழைகள்” என அந்த அமைப்பு சாடியுள்ளது.
“அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் குறுஞ்செய்தி உயிரை மட்டும் மருட்டவில்லை. இனவாதத் தன்மையையும் கொண்டுள்ளது”, என அந்த பெர்சே 2.0 ஏற்பாட்டுக் குழுவின் ஒர் உறுப்பினரான மரியா சின் அப்துல்லா கூறினார்.
“துணிச்சலுடன் வெளியில் வந்து பேச வேண்டும். மருட்டுகின்ற, இனவாத குறுஞ்செய்திகளை அனுப்புகின்ற கோழையாக இருக்க வேண்டாம். நாம் பேசுவோம்”, என மரியா கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் புகார் செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் அந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியவரைக் கேட்டுக் கொண்டார்.
அந்தக் கொலை மருட்டலுக்கு எதிராக ஆறு போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பின்னிரவு தொடக்கம் இன்று காலை வரையில் அந்தக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
பெர்சே ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் வோங் சின் ஹுவாட், பிகேஆர் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் கைருல் அன்வார் அகமட் ஜைனுதீன் அம்பிகா, பிகேஆர் சட்டப்பிரிவுத் தலைவர் லத்தீப்பா கோயா ஆகியோர் அந்தப் புகார்களைக் கொடுத்துள்ளனர்.
அம்பிகா அந்தப் போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் காணப்பட்டார்.
“அந்த மருட்டல் பேரணிக்கான எங்கள் திட்டத்தை மாற்றாது,” என அம்பிகா சொன்னார்.
என்றாலும் தாமும் மற்ற உறுப்பினர்களும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வர் என்றும் அவர் அறிவித்தார்.
போலீசார் திறமையாக செயல்பட்டால் தம்முடைய பாதுகாப்புக்கு தாம் அஞ்ச வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.
அந்தக் குறுஞ்செய்தியை போலீசார் விசாரிப்பர் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்துள்ள அறிக்கையை அம்பிகா வரவேற்றார்.
“அந்தச் செய்திகளை அனுப்பியவர்களைக் கண்டு பிடிப்பதற்குப் போலீசாருக்கு எல்லா வழிகளும் உள்ளன என்றார் அவர்.
கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அம்பிகா பெர்சே பேரணிக்கு முன்னதாக இனப் பதற்ற நிலை அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்டார்.
“எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் அதனை அமைதியாக செய்யப் போகிறோம். இதில் இனவாதம் ஏதுமில்லை.”
இனவாதத்தையும் மருட்டல்களையும் பயன்படுத்துகின்றவர்கள் மீது சட்டம் அமலாக்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
“யாரும் எனக்கு அறிவுரை சொல்வதில் எந்தப் பலனும் இல்லை” என்பதைப் போல பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலிக்கு சொல்வதற்கு தம்மிடம் அறிவுரை ஏதுமில்லை என்றார் அம்பிகா.
ஒரே நாளில் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ள பெர்சே, அம்னோ இளைஞர் பிரிவு, பெர்க்காசா ஆகியவற்றின் தலைவர்களை போலீசார் அழைக்கப் போவதாக கூறப்படுவது பற்றிக் குறிப்பிட்ட் அவர், போலீசார் இன்னும் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
பெர்சே போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அம்பிகா சொன்னார்.
“அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஹிஷாமுடின் கூறியிருப்பதால் நாங்கள் விண்ணப்பிக்க மாட்டோம்,” என்றார் அவர்.
மலேசியாஇன்று
பெர்சே 2.0 அமைப்பு ஜுலை 9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள பேரணி தொடர்பில் அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி வழி அனுப்பப்பட்டுள்ள மருட்டலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் “கோழைகள்” என அந்த அமைப்பு சாடியுள்ளது.
“அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் குறுஞ்செய்தி உயிரை மட்டும் மருட்டவில்லை. இனவாதத் தன்மையையும் கொண்டுள்ளது”, என அந்த பெர்சே 2.0 ஏற்பாட்டுக் குழுவின் ஒர் உறுப்பினரான மரியா சின் அப்துல்லா கூறினார்.
“துணிச்சலுடன் வெளியில் வந்து பேச வேண்டும். மருட்டுகின்ற, இனவாத குறுஞ்செய்திகளை அனுப்புகின்ற கோழையாக இருக்க வேண்டாம். நாம் பேசுவோம்”, என மரியா கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் புகார் செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் அந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியவரைக் கேட்டுக் கொண்டார்.
அந்தக் கொலை மருட்டலுக்கு எதிராக ஆறு போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பின்னிரவு தொடக்கம் இன்று காலை வரையில் அந்தக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
பெர்சே ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் வோங் சின் ஹுவாட், பிகேஆர் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் கைருல் அன்வார் அகமட் ஜைனுதீன் அம்பிகா, பிகேஆர் சட்டப்பிரிவுத் தலைவர் லத்தீப்பா கோயா ஆகியோர் அந்தப் புகார்களைக் கொடுத்துள்ளனர்.
அம்பிகா அந்தப் போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் காணப்பட்டார்.
“அந்த மருட்டல் பேரணிக்கான எங்கள் திட்டத்தை மாற்றாது,” என அம்பிகா சொன்னார்.
என்றாலும் தாமும் மற்ற உறுப்பினர்களும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வர் என்றும் அவர் அறிவித்தார்.
போலீசார் திறமையாக செயல்பட்டால் தம்முடைய பாதுகாப்புக்கு தாம் அஞ்ச வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.
அந்தக் குறுஞ்செய்தியை போலீசார் விசாரிப்பர் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்துள்ள அறிக்கையை அம்பிகா வரவேற்றார்.
“அந்தச் செய்திகளை அனுப்பியவர்களைக் கண்டு பிடிப்பதற்குப் போலீசாருக்கு எல்லா வழிகளும் உள்ளன என்றார் அவர்.
கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அம்பிகா பெர்சே பேரணிக்கு முன்னதாக இனப் பதற்ற நிலை அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்டார்.
“எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் அதனை அமைதியாக செய்யப் போகிறோம். இதில் இனவாதம் ஏதுமில்லை.”
இனவாதத்தையும் மருட்டல்களையும் பயன்படுத்துகின்றவர்கள் மீது சட்டம் அமலாக்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
“யாரும் எனக்கு அறிவுரை சொல்வதில் எந்தப் பலனும் இல்லை” என்பதைப் போல பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலிக்கு சொல்வதற்கு தம்மிடம் அறிவுரை ஏதுமில்லை என்றார் அம்பிகா.
ஒரே நாளில் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ள பெர்சே, அம்னோ இளைஞர் பிரிவு, பெர்க்காசா ஆகியவற்றின் தலைவர்களை போலீசார் அழைக்கப் போவதாக கூறப்படுவது பற்றிக் குறிப்பிட்ட் அவர், போலீசார் இன்னும் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
பெர்சே போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அம்பிகா சொன்னார்.
“அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஹிஷாமுடின் கூறியிருப்பதால் நாங்கள் விண்ணப்பிக்க மாட்டோம்,” என்றார் அவர்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம்: 'வீட்டோ' அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
» மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்
» மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
» மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்
» மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|