புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
12 Posts - 2%
prajai
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
9 Posts - 2%
jairam
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 2:43 pm

பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டதால் நண்பரோடு சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.

பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை


விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

செல்போன்

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

நடத்தையில் சந்தேகம்


லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.

கொலையை மறைக்க நகை கொள்ளை

அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினதந்தி



நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 23, 2011 2:46 pm

அட கொடுமையே! நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 502589



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 2:48 pm

குடும்ப குத்து விளக்கு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 23, 2011 2:53 pm

[quote="ரேவதி"]குடும்ப குத்து விளக்கு[/quote
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு ) நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 56667 நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 56667

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:53 pm

பெண்கள்னா தெய்வத்துக்கு ஈடா மதிக்கும் நாடு நம்முடையது . இது போன்ற பெண்களின் செயலால் பெண் குலத்துக்கே இழிவாகிறது சோகம்

கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே சோகம்

கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது சோகம்

வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக