புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
68 Posts - 45%
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
5 Posts - 3%
prajai
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 1%
Jenila
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 1%
jairam
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
9 Posts - 4%
prajai
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 1%
jairam
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதி ஆனேன் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 03, 2011 7:31 pm

வானில் இருந்து விழுந்தது போல்
திடீரென்று ஒரு நாள் வந்து
விழுந்தேன் இம்மண்ணில்
இம்மண்ணின் வாசனையும் நேசமிகுமையும்
எனக்கு பிடித்துபோகவே
இம்மண்ணில் நிம்மதியாக வட்டமிடலாம்
என்ற யோசனையும் எனக்கு வந்தது
அழுக்கான ஆடை தீயிலே
அழுகிய பண்டமது குப்பையிலே
உடைந்த பொருள் மூலையிலே
என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல
பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதியை போலே

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!

இனி இம்மண்ணின் வாசம் நுகர
என் மனம் இடமளிக்காது
வாசம் நுகர்ந்து வசந்தம் அடைய
அனுமதித்த அனைவருக்கும் நன்றி.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 03, 2011 7:51 pm

பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:54 pm

ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அகதி ஆனேன் !!! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:32 am

வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:55 pm

அசுரன் wrote:பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

நன்றி அசுரன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:56 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.

மிக்க நன்றி அக்கா..... :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:03 pm

கலைவேந்தன் wrote:வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க

வில்லெடுத்து வந்திருந்தால் எதிர்த்து நின்று ஜெயிதிருப்பேன்
சொல்லெடுத்து வந்திருந்தால் சொற்களாலே கொன்றிருப்பேன்
அன்பெடுத்து வந்ததனால் அகதி என்று சொல்லி விட்டேன்...

மிக்க நன்றி கலை.....
ஊக்கம் தரும் உம்வரியால்
உயிர்பெற்று உதித்தெழுந்தேன்
இனி உயிருள்ள நாட்கள் வரை
ஊக்கம் தளராமல் உழைத்து நிற்பேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 05, 2011 7:07 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 06, 2011 12:30 am

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!
அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Jul 06, 2011 5:48 am

பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதி

உண்மை பதிவு
அருமை
நன்றிகளுடன்

பிஜிராமன்



சதீஷ்குமார்
அகதி ஆனேன் !!! Eegarai.net_medium
அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக