புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
68 Posts - 45%
heezulia
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
5 Posts - 3%
prajai
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
4 Posts - 3%
Jenila
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%
jairam
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%
kargan86
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
9 Posts - 4%
prajai
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
6 Posts - 3%
Jenila
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
4 Posts - 2%
Rutu
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%
jairam
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 10:01 pm

காட்டு வழியாக ஒரு பண்டிதர் பயணித்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் காட்டில் பயணம் மேற்கொண்டதால் மிகவும் களைப்புற்று, பசியோடு மயக்க நிலையிலிருந்தார். இன்னும் சிறிது நேரம் இப்படி இருந்தால் மயங்கி விடுவார் போலிருந்தது.
சாப்பிட எதாவது கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு அக்கம் பக்கம் பார்த்தபடி வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு யானைப் பாகன் சோளப்பொறி (popcorn) சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட பண்டிதர் அவனை நெருங்கி 'எனக்கு கடுமையான பசியாக இருக்கிறது, மயக்கம் வரும் போலிருக்கிறது எனக்கும் கொஞ்சம் சோளப்பொறி கொடு என்று கேட்டார்.
அதற்கு அவன், அதற்கு என்ன நான் சாப்பிட்டு முடிந்த மிகுதிதான் இது, இதிலே என் எச்சில் எல்லாம் பட்டிருக்கும் பரவாயில்லையா? என்று கேட்டன்.
பண்டிதருக்கோ கடும் பசி காரணமாக பரவாயில்லை என்று கூறி வாங்கிச் சாப்பிட்டார். பண்டிதர் சாப்பிட்டு முடிந்ததும் இந்தாருங்கள் என்று பாகன் அவருக்கு தண்ணீர் கொடுத்தான், உடனே பண்டிதர் அதிலே உன் எச்சில் பட்டிருக்கும் வேண்டாம் என்று கூறினர்.
அதற்கு பாகனோ சற்று கடுமையாக, நான் சோளப்பொறியில் எச்சில் என்றதும் பரவாயில்லை என்று கூறிய நீங்கள், ஏன் தண்ணீரில் எச்சில் என்று வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு பண்டிதர் ஒரு பதிலைச் சொன்னார், அதனைக் கேட்டதும் ஓரளவு சமாதானம் அடைந்தான் அந்த யானை பாகன்.
பண்டிதர் அப்படி என்ன பதில் கூறியிருப்பார்.
உங்கள் கற்பனைகளை எடுத்து விடுங்கள் பார்ப்போம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:46 pm

சோளப்போரியை நீ உன் கைகளால் எடுது சாப்பிட்டதால் அதில் எச்சில் அதிகமாக பட்டிருக்காது....
ஆனால் தண்ணீரை உன் வாயில் வைத்து குடித்ததால் அதில் அதிகமாக எச்சில் பட்டிருக்கும் என்றிருப்பாரோ..... சிரிப்பு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 10:50 pm

இல்லை நண்பா...




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:51 pm

clue



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 11:52 pm

clue என்ன தரலாம்...
கதை கருவை வைத்து யோசிச்சுப் பாருங்க...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jul 05, 2011 7:41 am

சோளப் பொறியில் எச்சில் எளிதாக பரவாது. ஆனால் தண்ணீர் திரவம் என்பதால் எச்சில் உடனடியாக பரவிவிடும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 05, 2011 9:42 am

அவர் சொன்ன பதில்

கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.



சதாசிவம்
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011
http://www.tuticorinyoungengineers.blogspot.com

Postganesamoorthy Tue Jul 05, 2011 10:33 am

பசியில் காது கேட்காது



கணேச மூர்த்தி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 05, 2011 11:49 pm

முயற்சித்த அனைவருக்கும் நன்றிகள்

அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..?
''நான் மயங்கி விழுந்து இரண்டு விடும் நிலையில் இருந்தேன், அதனால் பசி வந்தால் பத்தும் பறக்குமென்பர்களே... அதனால் சாப்பிட்டேன், இப்போ என் பசி போய்விட்டது என் மனம் இடம் கொடுக்கவில்லை'' என்று.

''சதாசிவம்'' அவர் சொன்ன பதில்

கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக