புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
கவிதைப் போட்டி 4 முடிவுகள் |
முதல் பரிசு : கவிதை எண் : 43 - ஷீ-நிசி இரண்டாம் பரிசு :(3) கவிதை எண் : 54 - மு.வித்யாசன் கவிதை எண் : 19 - தாஸீம் கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா மூன்றாம் பரிசு : (3) கவிதை எண் : 01 - கிரிகாசன் கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா கவிதை எண் : 41 - பிரபஞ்சம் ஆறுதல் பரிசுகள் :(10) கவிதை எண் : 11 - வித்யாசாகர் கவிதை எண் : 23 - கே. பாலா கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப் கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன் கவிதை எண் : 31 - திரவியமுருகன் கவிதை எண் : 50 - சடையப்பர் கவிதை எண் : 33 - ஹாசிம் கவிதை எண் : 16 - ரமணீயன் கவிதை எண் : 37 - சதாசிவம் கவிதை எண் : 39 - சுரேஷ்குமார் கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com |
வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் |
மன்னிக்க வேண்டும் அன்பர்களே! ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டதால் இரண்டு நாட்களாக இந்தப்பக்கம் வரவில்லை.
இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!
நன்றி கூறுதல்
மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது
விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!
அன்புடன்
கிரிகாசன்
இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!
நன்றி கூறுதல்
மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது
விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!
அன்புடன்
கிரிகாசன்
ரேவதி wrote:திவ்யா wrote:neye oru kavithai....apparam enna revathi kavithai ezhuthura....vendam.....vittu.......ரேவதி wrote:பிஜிராமன் wrote:ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:எழுதினா தான வரும் ஆசைய பாருங்கரபீக் wrote:என்னுடைய பெயரை காணவில்லையே !!!
நாங்க எல்லாம் கவிதை எழுதுன உங்களால பரிசே கொடுக்க முடியாது அந்த மாதிரி கவிதை எழுதுவோம்லா
ரேவதி கவிதையா படிக்கிறதோட நிறுதிக்கமா.......நாடு தாங்காது.....
முடிஞ்சா இன்னைக்குள்ள ஒரு கவிதை போஸ்ட் பண்ணு பாப்போம்
நான் கவிதை எழுத போறேன்
ரேவதிக்கண்ணு என்னா ஒரு சிரிப்பு.... ஒழுங்கா கவிதை எழுது மகளே....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்,போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த கவிஙகர்க்ளுக்கும்..என் இனிய வாழ்த்துக்கள்...Admin wrote:
கவிதைப் போட்டி 4 முடிவுகள்
முதல் பரிசு :
கவிதை எண் : 43 - ஷீ-நிசி
இரண்டாம் பரிசு :(3)
கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா
மூன்றாம் பரிசு : (3)
கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்
ஆறுதல் பரிசுகள் :(10)
கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்
கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com
பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com
வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
மன்னிக்க வேண்டும்.. கல்லூரி வேலைகளில் இருந்ததால் ஈகரை பக்கம் வர முடியவில்லை... இன்று தான் பரிசு பெற்றவர்களில் நானும் இருப்பதை கண்டேன்.. என்னையும் ஒரு கவிஞனாய் அங்கீகரித்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.. கவிஞர்களுக்கு வாய்ப்பளித்த நம் ஈகரை என்றும் வளம் பெற வாழ்த்துவோம்.. கவிதை எழுதி சிறப்பித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..!!!
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
போட்டியை சிறந்த முறையில் நடாத்திய நடத்துனருக்கும், பரிசீலித்த மேந்தகு குழுவிர்க்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.
.
போட்டியில் கலந்துகொண்ட கவிதை ஆர்வலர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு, சிறிய வேண்டுகோள். முயற்சி திருவினை ஆக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும்.
மேலும், அட்மின் தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை, ஈகரை சார்பாக தொண்டு நிறுவனம் / அநாதை ஆஷ்ரம் ஒன்றிர்க்கு அனுப்ப முடியுமா?
ரமணீயன்.
.
போட்டியில் கலந்துகொண்ட கவிதை ஆர்வலர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு, சிறிய வேண்டுகோள். முயற்சி திருவினை ஆக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும்.
மேலும், அட்மின் தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை, ஈகரை சார்பாக தொண்டு நிறுவனம் / அநாதை ஆஷ்ரம் ஒன்றிர்க்கு அனுப்ப முடியுமா?
ரமணீயன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பரிசுபெற்ற அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
நான் வெற்றி பெற்றிருக்கிறேனா என்று நான் தேடிய இடம் ஆறுதல் பரிசுக்கான பகுதியில்.... அதில் இல்லாததனால் அட நம் கவிதை தேர்வாகவில்லை என்று நினைத்துவிட்டு சரி முதல் பரிசு யார் என்று பார்த்தால் நிஜமாகவே இது எனக்கு இன்ப அதிர்ச்சிதான். ஈகரை எனக்களித்திருக்கும் இந்த கெளரவம் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத நினைவுகள்.
ஈகரைக்கும் மற்றும் பங்குகொண்ட சக கவிஞர்களுக்கும், வெற்றி பெற்ற ஏனைய கவிஞர்களுக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஈகரைக்கும் மற்றும் பங்குகொண்ட சக கவிஞர்களுக்கும், வெற்றி பெற்ற ஏனைய கவிஞர்களுக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
T.N.Balasubramanian wrote:போட்டியை சிறந்த முறையில் நடாத்திய நடத்துனருக்கும், பரிசீலித்த மேந்தகு குழுவிர்க்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.
.
போட்டியில் கலந்துகொண்ட கவிதை ஆர்வலர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு, சிறிய வேண்டுகோள். முயற்சி திருவினை ஆக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும்.
மேலும், அட்மின் தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை, ஈகரை சார்பாக தொண்டு நிறுவனம் / அநாதை ஆஷ்ரம் ஒன்றிர்க்கு அனுப்ப முடியுமா?
ரமணீயன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
கவிதைப் போட்டி-4-இல் வெற்றி பெற்ற அனைத்து ஈகரைத் தோழர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
எல்லாக் கவிதைகளையுமே படித்தேன். மிக நன்றாக இருந்தன.
கலந்து கொண்டு எழுதிய அனைவருக்கும் என் பிரத்தியேக வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.
எல்லாக் கவிதைகளையுமே படித்தேன். மிக நன்றாக இருந்தன.
கலந்து கொண்டு எழுதிய அனைவருக்கும் என் பிரத்தியேக வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10
|
|