புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
21 Posts - 64%
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
148 Posts - 55%
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
prajai
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Fri Jul 08, 2011 9:54 pm

First topic message reminder :

மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.


இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.


நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.


அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.



'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.




முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.





உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி,கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.






இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.



நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.




கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.



சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம்
மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.



இந்தியாவின் திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும்,கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,அறிவை பெருக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: திரு.சௌந்தர்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:26 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 440806

விடுங்க அண்ணா போய்விட்டு போகிறது கலைஞர் சிகை அலங்காரத்திற்க்கு மாறிவிடலாம்...சிரி

அதிகம் மூளை உள்ளவர்களுக்கு இப்படித்தான் வழுக்கை விழுமாம் ரமேஷ்! சிரி



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:44 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 440806

விடுங்க அண்ணா போய்விட்டு போகிறது கலைஞர் சிகை அலங்காரத்திற்க்கு மாறிவிடலாம்...சிரி

அதிகம் மூளை உள்ளவர்களுக்கு இப்படித்தான் வழுக்கை விழுமாம் ரமேஷ்! சிரி
உண்மை தான் அண்ணா தங்களின் மூளையின் மேல் எனக்கு மானாவாரியனா மரியாதை உண்டு என்னால் சாதரணமான லேப்பில் கொடுக்கும் HTML-புரோகிரமையே ரன் செய்ய முடியவில்லை ஆனால் தாங்கள் ஈகரை தமிழ் உலகத்தையே சிறப்பாக வழி நடத்தி சென்று கொண்டுறுக்கிறிர்கள் என்றால் உடம்பெல்லாம் மூளை தான் உங்களுக்கு
இதே போல் நேற்று கிரிகாசன் அண்ணா ஒரு தமிழ் விளையாட்டை தந்தார் அவருடைய அறிவையும் திறமையையும் பார்த்து அதிசயித்து போனேன்
நம் ஈகரையில் உள்ள அனைவரின் திறமைகளையும் பார்த்து வியக்கிறேன் அண்ணா...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:45 pm

///மானாவாரியனா மரியாதை உண்டு///

ஆஹா! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 230655



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:49 pm

சிவா wrote:///மானாவாரியனா மரியாதை உண்டு///

ஆஹா! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 230655
அண்ணா இது உண்மை தான் ஓடாதீர்கள்...
ஒரு முறையாவது உண்மையை சொன்னால் ஓடி விடுவார்களே... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:51 pm

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Vanthiyadevan_logo

இதன் அர்த்தம் என்ன ரமேஷ்! வந்தியத் தேவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:57 pm

சிவா wrote:கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Vanthiyadevan_logo

இதன் அர்த்தம் என்ன ரமேஷ்! வந்தியத் தேவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
அண்ணா நான் பொன்னியின் செல்வன் காவியத்தின் ரசிகன் அதில் வரும் நாயகனின் பெயர் தான் வந்தியதேவன் அண்ணா எப்பொழுது அந்த நாவலை படிக்க ஆரம்பித்தேனோ அன்றில் இருந்து அவரின் தீவிர ரசிகனாகி விட்டேன் ...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:01 pm

அவ்வளவு ரசனை மிகுந்தவரா நீங்கள்! மகிழ்ச்சி!



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:01 pm

தேவன் என்றதும் சசிகலாவின் உறவினரோ எனப் பயந்துவிட்டேன்!



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 11:11 pm

சிவா wrote:அவ்வளவு ரசனை மிகுந்தவரா நீங்கள்! மகிழ்ச்சி!
பல வரலாற்று நாவல்களை படித்து இருக்கிறேன் அண்ணா அதில் வரும் நாயகர்கள் யாரும் நீண்ட நாட்கள் நினைவில் நின்றதில்லை அனால் வந்தியதேவன் என்ற பெயர் மட்டும் நின்று விட்டது... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 11:13 pm

சிவா wrote:தேவன் என்றதும் சசிகலாவின் உறவினரோ எனப் பயந்துவிட்டேன்!
சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக