புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
1 Post - 1%
bala_t
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
1 Post - 1%
prajai
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
280 Posts - 41%
heezulia
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
5 Posts - 1%
prajai
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவற்ற வரம்


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Jul 15, 2011 4:56 pm

ஆரம்ப காலங்களில் அந்த மனிதருக்கு இறைவனை பிடிக்காது. தற்செயலாக ஒரு சாமியாரை சந்தித்த பின் கோவில் கோவிலாக சுற்ற ஆரம்பித்து விட்டார். இவர் இறைவனை தேடிச் செல்ல செல்ல, செல்வம் இவரை தேடி வந்தது. திடீரென ஒருநாள் நான் காட்டிற்க்கு சென்று தவம் செய்ய போகிறேன் என்றார். அவரது மனைவி தடுத்தும் கேளாமல் சென்றார். இவரது தவத்தை கண்டு புளகாங்கிதம் அடைந்த இறைவன் இவருக்கு காட்சி அளித்தார். மகனே உனக்கு என்ன வாரம் வேண்டும் கேள் என்றார். அவன் இறைவா எனக்கு இறப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்றார். அதற்கு இறைவன், இயற்க்கையின் நியதிகளை மற்ற முடியாது ஆகவே வேறு எதையாவது கேள் என்றார். அதெல்லாம் முடியாது எனக்கு சாவே வராத வாழ்க்கை வேண்டும் என்றான் . சில நிமிடங்கள் யோசித்த இறைவன் பக்தனின் எண்ணத்தை பூர்த்தி செய்தார்.

இறைவனிடம் வாரம் பெற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வீட்டிற்க்க்கு வந்தார். இவரைப் பற்றி அறிந்த நண்பர்கள் இவரை புகழ்ந்தனர். அப்போது தொலை பேசி மணி அடித்தது. ஹேலோ நான் முத்துமி பேசுகிறேன் என்றவர் போனை துண்டித்து விட்டு தன் பெயரை சொல்லி பார்த்தார். .......முத்துமி ........முத்துமி .........கடைசிவரை முத்துசாமி என்கிற தன்னுடைய பெயரில் உள்ள சா வே அவருக்கு வரவில்லை.
[நன்றி ; புதிய தலைமுறை வார இதழ் ]

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 5:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 15, 2011 5:15 pm

மகிழ்ச்சி சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 15, 2011 5:17 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jul 15, 2011 6:10 pm

சிரிப்பு



சாவற்ற வரம் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 6:29 pm

உண்மையே.....

மனிதனின் ஆசைகளுக்கு அளவில்லாமல் போவதால் தன் தலையில் மண்ணள்ளி போட்டுக்கொள்வதை தவிர்க்க இயல்வதில்லை என்று சொன்ன மிக அருமையான பகிர்வு.... செல்வத்தை தேடிச்சென்றால் செல்வம் கிடைத்தது... கிடைத்ததை கொண்டு அமைதியான வாழ்க்கை நடத்தி இருக்க முடிந்ததா இல்லை... இறப்பில்லாத வாழ்க்கைக்கு இறைவனை தொந்திரவு செய்து வரம் பெற்றார். ஆனால் இறைவன் எப்போதும் ஒரு கணக்கு வைத்திருப்பதை மனிதன் அறிவதில்லை..... அதற்கு இதோ இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு அய்யம் பெருமாள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாவற்ற வரம் 47
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 6:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 6:41 pm

சாவற்ற வரம் 705463 சாவற்ற வரம் 705463 அவர் தமிழ் சா எடுக்க சொல்லி கேட்டாரா சாவற்ற வரம் 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாவற்ற வரம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக