புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_m10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10 
7 Posts - 58%
heezulia
நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_m10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10 
5 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_m10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10 
49 Posts - 62%
heezulia
நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_m10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_m10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_m10நக்கல் நகைச்சுவைகள் - II Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கல் நகைச்சுவைகள் - II


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jul 16, 2011 4:31 pm

அப்பா; (மகனிடம்)உன் வயதில் நான் பொய் பேசினதே இல்லை,தெரியுமா?
மகன்:அப்போ அதை எப்போது ஆரம்பித்தாய்?
**********
''நான் பிரச்சினைகளை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்வதே இல்லை.''
'நானும் தான்.ஏன்னா,என் வீட்டு வாசலிலேயே அது காத்திருக்கும்.'
**********
மன்றம் ஒன்றில் ஒருவர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்.அது மிக மோசமாக இருந்தது.கூட்டத்தில் எல்லோரும் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டிருந்தனர்.அப்போது ஒருவர் திடீரென ஒரு பெரிய பிரம்பை கையில் வைத்துக் கொண்டு மேடை அருகே வந்து முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தார்.கவிதை வாசித்துக் கொண்டிருந்தவர் பயந்து தன கவிதையை நிறுத்தி விட்டார்.பிரம்பை வைத்திருந்தவர் அவரிடம்,''நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள்.உங்களை இங்கு கவிதை வாசிக்க ஏற்பாடு செய்தவரைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.''
**********
சாலையில் எதிரில் வந்த ஆசாமியிடம் ஒருவர் சொன்னார்,''எனக்கு ஜோசியம் தெரியும்.உங்களுக்கு சொல்லவா?''அந்த ஆசாமி உடனே தன கையை அவரிடம் நீட்டினார்.அவர் உடனே சொன்னார்,''நீங்கள் வடக்குத்தெருவில் உள்ள சலவையகத்தில் வேலை பார்க்கிறீர்கள்.சரியா?'' ஆசாமி அசந்து விட்டார்.'மிகச் சரியாகச் சொன்னீர்கள்'என்றார்.அவர் சொன்னார்,''அது ஒன்றும் சிரமமில்லை.நீங்கள் போட்டிருக்கும் உடைகள் என்னுடையவை.''
**********
ஒருவர் தன கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை ஐந்து மணி பேருந்தில் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தார்.நேரம் ஆகிவிட்டதோ என்ற பதைப்புடன் வழியில் ஒருவரிடம்,'நேரம் என்ன?'என்று கேட்டார்.அவர் உடனே வீட்டினுள் சென்று ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்து ஓரிடத்தில் நிறுத்தி அதன் நிழலை அளந்து ''இப்போது மணி நான்கு'' என்றார்.வந்தவர் கேட்டார்,''நீங்கள் வெயில் இல்லாதபோது எப்படி நேரம் கண்டு பிடிப்பீர்கள்?''அவர் அமைதியாக தன இடது கை முழுக்கை சட்டையை சற்று மேலே தள்ளி தன வாட்சைக் காட்டி,''இதை வைத்துதான் தெரிந்து கொள்வேன்.''என்றார்.
**********
ஒரு பெண் தன தோழியிடம் சொன்னாள்,''அதோ போகிறாரே,அந்த ஆள் என்னிடம் வந்து வழிந்து கொண்டிருந்தார்.திடீரென முகமெல்லாம் வெளிறி ஒருவித படபடப்புடன் வேகமாகச் சென்று விட்டார். ஏன் என்று தெரியவில்லை.''தோழி சொன்னாள்,''நான் வருவதைப் பார்த்திருப்பார்,''பெண் கேட்டாள்,''நீ என் தோழி என்று அவருக்கு தெரிந்திருக்காதே?''தோழி சொன்னாள்,''அவர்தான் என் கணவர்.''
**********
இராணுவ வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் ஹெட் போனில் பேசியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.திடீரென ஒருவர் பிடி நழுவி மேலேயிருந்து கீழே விழுந்தார்.அவர்,''அச்சச்சோ,நான் கீழே விழுந்திட்டேன்.''எனக் கத்தினார்.நண்பன் கேட்டார்,''ரொம்ப அடி பட்டிடுச்சா?''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்?''
**********
''என்ன டாக்டர்,நீண்ட நேரமா என் உடம்பை டெஸ்ட் பண்றீங்களே?''
'என்னப்பா செய்றது?பணம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியலையே!'
**********
''ச்சே என்ன புத்தகம் இது?ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையே!''
'நல்லாப் பாருங்க,டெலிபோன் டேரக்டரியா இருக்கப் போகுது!'
**********
''தலையிலே என்ன கட்டு?''
'இனிமே அடிக்க மாட்டேன்னு என் மனைவி என் தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சா....'
**********
''அட,கோழிக்கு ஏன் குடிக்க வெந்நீரை கொடுக்கிறாய்?''
'அப்பத்தான் அது அவிச்ச முட்டையிடும்.'
**********
''காந்தி,இயேசு,அம்பேத்கார்,இவர்களுக்குள் ஏதாவது ஒரு ஒற்றுமையான் விஷயம் சொல்லு,''
'அவர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் பிறந்தார்கள்.'
**********
பாட்டி சொன்னார்,''என் துணிகளெல்லாம் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக நானே துணிகளைத் துவைத்துக் கொள்கிறேன்.''பேத்தி சொன்னாள்,''நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக துணிகளை வாசிங் மெசினில் போடுகிறேன்.''
**********
''டாக்டர்,எங்கேயாவது போனா,போன இடத்திலேயே தூங்கி விடுகிறேன்.''
'அதனால தப்பு ஒண்ணும் இல்லையே.அவனவன் தூக்கமே வர மாட்டேங்குது என்கிறான்.'
''அட புரியாம பேசாதீங்க.நான் ஒரு திருடன்.திருடப்போன இடத்திலேயே தூங்கினால் என் கதி என்னாகும்?''
**********
''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
''செகண்ட் க்ளாஸ்தான்.''
**********
''சட்ட சபையை எப்போது கூட்டுவாங்க?''
'குப்பை சேர்ந்தவுடன்.'
**********
''உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.''
'உண்மை.அதுவாவது உன்னை நல்ல உதைச்சிருக்கும்.'
**********
''இவ்வளவு அவசரமா ஆபீசுக்கு ஓடுகிறாயே!அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போகிற?''
'தேதி காலண்டரைத்தான்.'
**********
''உனக்கு ஒரு உதை நான் கொடுத்தா சென்னையில போய் விழுவ தெரியுமா?''
'கொஞ்சம் மெதுவாய் உதை.எனக்கு விழுப்புரம் தான் போக வேண்டியிருக்குது.'
**********
''என்ன சார்,பாக்கெட்டிலே கரப்பான் பூச்சியை வச்சிருக்கீங்க!''
'பாக்கெட்டில இருக்கிற பணத்தைக் காப்பாத்த அதை விட வேறு வழி
தெரியலை.என் மனைவி அதைப் பார்த்து மட்டும் தான் பயப்படுவாள்.'
**********
''எங்க மேனேஜர் வரும்போது மரம் மாதிரி நின்று கொண்டிருந்தது தப்பாய்ப் போச்சு.''
'ஏன்,என்ன ஆயிற்று?'
''கூப்பிட்டு அறு அறு என்று அறுத்துவிட்டார்.''
**********


karthickyuvan
karthickyuvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010

Postkarthickyuvan Sat Jul 16, 2011 4:34 pm

ha ha ha ha நக்கல் நகைச்சுவைகள் - II 678642 நக்கல் நகைச்சுவைகள் - II 325286

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 16, 2011 4:45 pm

சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 16, 2011 5:01 pm

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நக்கல் நகைச்சுவைகள் - II Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 7:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக