புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
Page 14 of 15 •
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோதுமை ரவை கேசரி !
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1/2 கப் ( சன்னமானது )
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
முந்திரி - 1டேபிள் ஸ்பூன்
'கிஸ் மிஸ்' - 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 /2 கப்
செய்முறை:
வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கிஸ்மிஸ் மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
மீதி இருக்கும் நெய்யில், கோதுமை ரவை சேர்த்து, மிதமான சூட்டில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
கருகாமல் வறுக்க வேண்டும்.
அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் பால் விட்டு, நன்கு கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
நடு நடுவில் கிளறி விடவும்.
வெந்ததும், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
அதன்பின், மூடி வைத்து, இன்னொரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை போட்டு, மீதி உள்ள நெய்யை ஊற்றி , நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான், கோதுமை ரவை அல்வா தயார்.
குறிப்பு: இதையே வெல்லம் போட்டும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1/2 கப் ( சன்னமானது )
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
முந்திரி - 1டேபிள் ஸ்பூன்
'கிஸ் மிஸ்' - 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 /2 கப்
செய்முறை:
வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கிஸ்மிஸ் மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
மீதி இருக்கும் நெய்யில், கோதுமை ரவை சேர்த்து, மிதமான சூட்டில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
கருகாமல் வறுக்க வேண்டும்.
அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் பால் விட்டு, நன்கு கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
நடு நடுவில் கிளறி விடவும்.
வெந்ததும், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
அதன்பின், மூடி வைத்து, இன்னொரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை போட்டு, மீதி உள்ள நெய்யை ஊற்றி , நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான், கோதுமை ரவை அல்வா தயார்.
குறிப்பு: இதையே வெல்லம் போட்டும் செய்யலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டிரை புரூட்ஸ் லட்டுகள் 2 !
தேவையானவை:
- வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் பிஸ்தா சுவைக்காக ஆனால் தவிர்ப்பது நல்லது
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 150 கிராம்
- வெல்லம் 100 கிராம்
- தேன் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு (கிட்ட தட்ட 250 கிராம் தேவைப்படும்)
செய்முறை:
- தினையை வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
- அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.
குறிப்பு: தித்திப்புக்காக வெல்லத்திற்கு பதில் கல்கண்டு அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
-
- மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, தினையை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
குழந்தைகள் , பெரியவர்கள் யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.... இதில் 30 - 35 கிராம் அளவுக்கு லட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு லட்டு காலை சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதியம் வரை பசிக்காது. மேலே சொன்னவற்றில் எல்லாமே புரோட்டீன் தான். கொழுப்பு என்பது முந்திரி மற்றும் பிஸ்தாவில் இருக்கும் எனவேதான் அதை வேண்டாம் என்றுசொன்னேன்
இதைப் பவர் லட்டு என்றும் சொல்லலாம் இதை மொத்தமாக பொடித்துவைத்துக் கொண்டு, ( பிரிட்ஜில்) ஒருவாரம் அல்லது 15 நாட்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, தேன் விட்டு உருட்டி லட்டு பிடித்து வைத்துக் கொள்ளலாம். இது ஆன பிறகு மீண்டும் அதை எடுத்து உருட்டி வைத்துக் கொள்ளலாம். பிரெஷ் ஆக இருக்கும்.
தேவையானவை:
- வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் பிஸ்தா சுவைக்காக ஆனால் தவிர்ப்பது நல்லது
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 150 கிராம்
- வெல்லம் 100 கிராம்
- தேன் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு (கிட்ட தட்ட 250 கிராம் தேவைப்படும்)
செய்முறை:
- தினையை வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
- அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.
குறிப்பு: தித்திப்புக்காக வெல்லத்திற்கு பதில் கல்கண்டு அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
-
- மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, தினையை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
குழந்தைகள் , பெரியவர்கள் யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.... இதில் 30 - 35 கிராம் அளவுக்கு லட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு லட்டு காலை சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதியம் வரை பசிக்காது. மேலே சொன்னவற்றில் எல்லாமே புரோட்டீன் தான். கொழுப்பு என்பது முந்திரி மற்றும் பிஸ்தாவில் இருக்கும் எனவேதான் அதை வேண்டாம் என்றுசொன்னேன்
இதைப் பவர் லட்டு என்றும் சொல்லலாம் இதை மொத்தமாக பொடித்துவைத்துக் கொண்டு, ( பிரிட்ஜில்) ஒருவாரம் அல்லது 15 நாட்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, தேன் விட்டு உருட்டி லட்டு பிடித்து வைத்துக் கொள்ளலாம். இது ஆன பிறகு மீண்டும் அதை எடுத்து உருட்டி வைத்துக் கொள்ளலாம். பிரெஷ் ஆக இருக்கும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
ஒரு சிறு சந்தேகம்.
வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250 கிராம்
இந்த பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 2 கிலோ வருகிறது.
இவைகளை ஒன்று சேர்த்து உருண்டையாக பிடிப்பதற்கு 100 கிராம் வெல்லம் போதுமா?
நான் இனிப்பு பிரியன் வேறு. இது இனிப்பு புவர் லட்டாக மாறிடக்கூடாது.
ரமணியன்
வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250 கிராம்
இந்த பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 2 கிலோ வருகிறது.
இவைகளை ஒன்று சேர்த்து உருண்டையாக பிடிப்பதற்கு 100 கிராம் வெல்லம் போதுமா?
நான் இனிப்பு பிரியன் வேறு. இது இனிப்பு புவர் லட்டாக மாறிடக்கூடாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1314242T.N.Balasubramanian wrote:ஒரு சிறு சந்தேகம்.
வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250 கிராம்
இந்த பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 2 கிலோ வருகிறது.
இவைகளை ஒன்று சேர்த்து உருண்டையாக பிடிப்பதற்கு 100 கிராம் வெல்லம் போதுமா?
நான் இனிப்பு பிரியன் வேறு. இது இனிப்பு புவர் லட்டாக மாறிடக்கூடாது.
ரமணியன்
ம்ம்... தேன் அதை நிவர்த்தி செய்துவிடும் ஐயா ... ( நன்கு உருட்டவரும், தித்திப்பாகவும் இருக்கும் ) ....ஒருவேளை உங்களுக்கு தித்திப்பு அதிகம் தேவைப்பட்டால் இன்னும் ஓர் அம்பது கிராம் சேர்த்துக்கொள்ளுங்கள் . தவறில்லை, ஆனால் நான் இப்பொழுது கொடுத்ததே நன்றாகத்தான் இருக்கும்.
பேரிச்சம்பழம், கல்கண்டுபோல சுவைக்கும் காய்ந்த திராக்ஷை எல்லாம் இருக்கிறதே ஐயா ...........கிருஷ்ணா காலை இல் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் செல்கிறான். நாங்கள் 11 மணிவாக்கில் சிலசமயம் ஒன்று சாப்பிடுகிறோம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
அமெரிக்காவில் breakfast candy என இதை விற்கிறார்கள்.
க்ரிஷ்ணாம்மா , இதை நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நல்ல வியாபாரம் . உண்டவர்கள் வாழ்த்துவார்கள்.
(எந்தன் ஐடியாவிற்கு ஏதோ நான் கேட்கும் ராயல்டி கொடுத்தால் போதும்.
முதல் ஏற்றுமதிக்கு ஒரு ரூபாயும் அடுத்த ஏற்றுமதிக்கு 2 ரூபாயும் ......
மூன்றாம் ஏற்றுமதிக்கு 4 ரூபாயும் ...............இப்பிடி இரெட்டிப்பாக்கி முப்பது ஏற்றுமதிக்கு கொடுத்தால் போதும். அதற்க்கு மேல் எவ்வளவும் முறை ஏற்றுமதி செய்தாலும் எனக்கு ராயல்டி தரவேண்டாம். செய்வீர்களா? செய்வீர்களா??)
ரமணியன்
@krishnaamma
க்ரிஷ்ணாம்மா , இதை நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நல்ல வியாபாரம் . உண்டவர்கள் வாழ்த்துவார்கள்.
(எந்தன் ஐடியாவிற்கு ஏதோ நான் கேட்கும் ராயல்டி கொடுத்தால் போதும்.
முதல் ஏற்றுமதிக்கு ஒரு ரூபாயும் அடுத்த ஏற்றுமதிக்கு 2 ரூபாயும் ......
மூன்றாம் ஏற்றுமதிக்கு 4 ரூபாயும் ...............இப்பிடி இரெட்டிப்பாக்கி முப்பது ஏற்றுமதிக்கு கொடுத்தால் போதும். அதற்க்கு மேல் எவ்வளவும் முறை ஏற்றுமதி செய்தாலும் எனக்கு ராயல்டி தரவேண்டாம். செய்வீர்களா? செய்வீர்களா??)
ரமணியன்
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அனைத்தும் இனிப்பு அருமை , ஆனால் இதில் என்னால் எதையும் சாப்பிட முடியாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம்
அப்படி இல்லை ஐயா, அந்த Dry Fruits Laddu சாப்பிடலாம் ஐயா இன்னும் சில இனிப்புகள் போடுகிறேன் , அவை சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் கூட சாப்பிடலாம் ...ஆனால் artificial sugar போடமாட்டேன், தேன் , கொஞ்சம் வெல்லம் (தேவையானால்) சேர்க்கிறேன் ஓகே வா ? ...சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1314302பழ.முத்துராமலிங்கம் wrote:அனைத்தும் இனிப்பு அருமை , ஆனால் இதில் என்னால் எதையும் சாப்பிட முடியாது.
அப்படி இல்லை ஐயா, அந்த Dry Fruits Laddu சாப்பிடலாம் ஐயா இன்னும் சில இனிப்புகள் போடுகிறேன் , அவை சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் கூட சாப்பிடலாம் ...ஆனால் artificial sugar போடமாட்டேன், தேன் , கொஞ்சம் வெல்லம் (தேவையானால்) சேர்க்கிறேன் ஓகே வா ? ...சொல்லுங்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1314275T.N.Balasubramanian wrote:அமெரிக்காவில் breakfast candy என இதை விற்கிறார்கள்.
க்ரிஷ்ணாம்மா , இதை நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நல்ல வியாபாரம் . உண்டவர்கள் வாழ்த்துவார்கள்.
( ஏதோ நான் கேட்கும் ராயல்டி கொடுத்தால் போதும்.
முதல் ஏற்றுமதிக்கு ஒரு ரூபாயும் அடுத்த ஏற்றுமதிக்கு 2 ரூபாயும் ......
மூன்றாம் ஏற்றுமதிக்கு 4 ரூபாயும் ...............இப்பிடி இரெட்டிப்பாக்கி முப்பது ஏற்றுமதிக்கு கொடுத்தால் போதும். அதற்க்கு மேல் எவ்வளவும் முறை ஏற்றுமதி செய்தாலும் எனக்கு ராயல்டி தரவேண்டாம். செய்வீர்களா? செய்வீர்களா??)
ரமணியன்
@krishnaamma
ஆஹா... இத்தனை பெரிய வியாபாரத்தை கவனிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் வீணாக்கிவிட்டேனே ஐயா.....அச்ச்ச்ச்சோ.....
.
.
.
நம் ரசப்பொடியைக் கூட ஏற்றுமதி செய்யலாம் என்று இருக்கிறேன் சீனாவில் யாரவது தெரிந்தவர்கள் உள்ளார்களா சொல்லுங்கள் , ராயல்டி தந்து விடுகிறேன் ...அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை...
.
.
.
என் தம்பி அமெரிக்காவில் இருக்கிறான், அவன் சொல்வது ஓட்ஸ் வைத்து, அதைத்தான் நான் முதலில் முயன்று, என் வழி இல் செய்தேன், ஆனால் இப்பொழுது நான் கொடுத்துள்ளது நம் ஊர் தினையை வைத்து .... அடுத்தமுறை உங்களை சந்திக்கும் பொழுது கொண்டுவருகிறேன் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@T.N.Balasubramanian
ஐயா, என்பதிலை பார்க்கவில்லையா நீங்கள் இன்னும்....நான் யோசித்தேன், உங்கள் ராயல்டியையும் லட்டுக்களாகவே கொடுத்துவிடலாம் என்று நினைத்து, பிடித்து வைத்துவிட்டேன், உங்கள் கன்சைன்மெண்ட் ரெடியா ஐயா?...அனுப்பிவிடுகிறேன்
ஐயா, என்பதிலை பார்க்கவில்லையா நீங்கள் இன்னும்....நான் யோசித்தேன், உங்கள் ராயல்டியையும் லட்டுக்களாகவே கொடுத்துவிடலாம் என்று நினைத்து, பிடித்து வைத்துவிட்டேன், உங்கள் கன்சைன்மெண்ட் ரெடியா ஐயா?...அனுப்பிவிடுகிறேன்
- Sponsored content
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 15
|
|