புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _
Page 1 of 1 •
இலங்கையின் மூத்த நுண்கலை ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அறியப்பட்டவர் கார்த்திகேசு சிவத்தம்பி. இவர் நல்லாசிரியனின் இயல்புகளை எல்லாம் தன்னுள் வாங்கி பேராசிரியராகத் திகழ்ந்த ஒரு மாமனிதராவார்.
மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நாடக நெறியாளராகவும் விளங்கியதுடன், ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.
டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதே போல் கூத்தை வைத்துக் கொண்டு பழைய நாடக மரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலை துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு புகழந்து கூறியிருக்கிறார்.
இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு பற்றிய அவரது வேறுபட்ட கருத்துக்களை தனக்குரிய பாணியில் மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் நடத்தக் கூடிய வல்லமை மிக்கவராகவும் இவர் விளங்கினார். அவரது தமிழ் அறிவின் ஆழத்தினால் அனைவரும் வியக்கும் அளவுக்கு உயர்ந்தவராக விளங்கினார். தம் மாணவ சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. நல்லதோர் ஆசிரியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி.
மாணவர்களுடனான கண்டிப்பில்லாத கனிவான, அன்பான வார்த்தைகள் மூலம் அவர்களைத் தன் வழிக்கு ஈர்க்கும் சக்தி படைத்தவராகவும், ஏமாற்றுபவர்களின் எதிரியாகவும், மாணவர்களுக்கு உதவி செய்வதில் பேருபகாரியாகவும் விளங்கியவர் இவர். இப்படிப்பட்ட மாமனிதனுக்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர் பேராசிரியர்.
'என்னைப் பற்றி எழுப்பப்படும் கண்டனக் குரல்களே என் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன" என இகழ்ச்சியைக் கூட புகழ்ச்சியாக ஏற்று தன் பணியை தொடர்ந்தவர் இவர்.
அவர் தன் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பரீட்சைக்கு மாத்திரம் தயார்படுத்துவதைவிட, அவர்களை புத்திஜீவிகளாகவும், பரந்த அறிவுடையவர்களாகவும் உருவாக்குவதையே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். ஆசிரியர்கள் என்றால், மாணவப் பரம்பரையை உருவாக்குபவர்கள,; எனவே கண்டிப்புடன் அவர்களை நடத்தினால்தான் தம் தொழிலுக்கு கௌரவம் என எண்ணியிருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்களைத் தம் பிள்ளைகளாய் ஆதரித்து, அவர்கள் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் பேராசிரியர்.
பேராசிரியரின் பெயரைச் சொன்னால் போதும்;, ஏனையோர் அவரிடம் பயின்ற மாணவர்களுக்கு அளிக்கும் மதிப்பும் மரியாதையும் அளப்பரியவை. அந்தளவுக்கு பேராசிரியரின் நற்பெயர் உலகம் முழுவதும் பரவியிருந்தது என்றால் மிகையாகாது.
ஆசிரியர் ஒருவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு பேராசிரியர் ஒரு சிறந்த முன்மாதிரி;. ஒரு சிறந்த ஆசிரியனாக மட்டுமல்லாது, பெற்றோருக்குச் சிறந்த மகனாக, மாணவனாக, நண்பனாக, சமூக சேவையாளனாக, கணவராக, தந்தையாக தன் பெறுப்புக்களை நிறைவேற்றி, தான் பிறந்த கரவை மண்ணுக்கும், நாட்டுக்கும் சிறப்பு சேர்த்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.
உலக நாடுகள் பலவற்றுக்குத் தன் புலமை காரணமான புலம்பெயர்ந்து சென்றாலும், தன் மண்ணின் மரபுகளைவிட்டு புலம்பெயராத மண்ணின் மைந்தனாகவும் இவர் விளங்கினார்.
இத்தகைய புலமைமிக்க, பெருமைமிக்க ஒருவரை தமிழ்கூறும் நல் உலகம் இழந்து தவிக்கின்றது. இவரது மறைவு தமிழ் உலகோருக்கு ஒரு பேரிழப்பு என்பதே நிதர்சனம்.
மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நாடக நெறியாளராகவும் விளங்கியதுடன், ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.
டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதே போல் கூத்தை வைத்துக் கொண்டு பழைய நாடக மரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலை துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு புகழந்து கூறியிருக்கிறார்.
இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு பற்றிய அவரது வேறுபட்ட கருத்துக்களை தனக்குரிய பாணியில் மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் நடத்தக் கூடிய வல்லமை மிக்கவராகவும் இவர் விளங்கினார். அவரது தமிழ் அறிவின் ஆழத்தினால் அனைவரும் வியக்கும் அளவுக்கு உயர்ந்தவராக விளங்கினார். தம் மாணவ சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. நல்லதோர் ஆசிரியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி.
மாணவர்களுடனான கண்டிப்பில்லாத கனிவான, அன்பான வார்த்தைகள் மூலம் அவர்களைத் தன் வழிக்கு ஈர்க்கும் சக்தி படைத்தவராகவும், ஏமாற்றுபவர்களின் எதிரியாகவும், மாணவர்களுக்கு உதவி செய்வதில் பேருபகாரியாகவும் விளங்கியவர் இவர். இப்படிப்பட்ட மாமனிதனுக்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர் பேராசிரியர்.
'என்னைப் பற்றி எழுப்பப்படும் கண்டனக் குரல்களே என் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன" என இகழ்ச்சியைக் கூட புகழ்ச்சியாக ஏற்று தன் பணியை தொடர்ந்தவர் இவர்.
அவர் தன் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பரீட்சைக்கு மாத்திரம் தயார்படுத்துவதைவிட, அவர்களை புத்திஜீவிகளாகவும், பரந்த அறிவுடையவர்களாகவும் உருவாக்குவதையே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். ஆசிரியர்கள் என்றால், மாணவப் பரம்பரையை உருவாக்குபவர்கள,; எனவே கண்டிப்புடன் அவர்களை நடத்தினால்தான் தம் தொழிலுக்கு கௌரவம் என எண்ணியிருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்களைத் தம் பிள்ளைகளாய் ஆதரித்து, அவர்கள் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் பேராசிரியர்.
பேராசிரியரின் பெயரைச் சொன்னால் போதும்;, ஏனையோர் அவரிடம் பயின்ற மாணவர்களுக்கு அளிக்கும் மதிப்பும் மரியாதையும் அளப்பரியவை. அந்தளவுக்கு பேராசிரியரின் நற்பெயர் உலகம் முழுவதும் பரவியிருந்தது என்றால் மிகையாகாது.
ஆசிரியர் ஒருவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு பேராசிரியர் ஒரு சிறந்த முன்மாதிரி;. ஒரு சிறந்த ஆசிரியனாக மட்டுமல்லாது, பெற்றோருக்குச் சிறந்த மகனாக, மாணவனாக, நண்பனாக, சமூக சேவையாளனாக, கணவராக, தந்தையாக தன் பெறுப்புக்களை நிறைவேற்றி, தான் பிறந்த கரவை மண்ணுக்கும், நாட்டுக்கும் சிறப்பு சேர்த்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.
உலக நாடுகள் பலவற்றுக்குத் தன் புலமை காரணமான புலம்பெயர்ந்து சென்றாலும், தன் மண்ணின் மரபுகளைவிட்டு புலம்பெயராத மண்ணின் மைந்தனாகவும் இவர் விளங்கினார்.
இத்தகைய புலமைமிக்க, பெருமைமிக்க ஒருவரை தமிழ்கூறும் நல் உலகம் இழந்து தவிக்கின்றது. இவரது மறைவு தமிழ் உலகோருக்கு ஒரு பேரிழப்பு என்பதே நிதர்சனம்.
Similar topics
» பேராசிரியர் சிவத்தம்பி எடுக்க வேண்டிய முடிவு – உதயன் தலையங்கம்
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» படித்ததில் பிடித்தது !இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் திறனாய்வு ! . பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் ‘மகிழ்ச்சி மந்திரம்’: நூல் விமர்சனம் - கவிஞர் புதுயுகன்
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» படித்ததில் பிடித்தது !இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் திறனாய்வு ! . பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் ‘மகிழ்ச்சி மந்திரம்’: நூல் விமர்சனம் - கவிஞர் புதுயுகன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|